நாட்டில் (Red simbel) சிவப்பு குறியீடு பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை மக்களிடம் அடையாளப்படுத்த மத்திய அரசு உளவுத்துறை மூலம் ஆய்வு செய்யுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் இன்றைய பத்திரிகை, தொலைக்காட்சிகள் ,சோசியல் மீடியாக்கள், சமூக பணியாற்றுவாதாக நினைத்துக் கொண்டு, சமூகத்திற்கும், இந்த தேசத்திற்கும் எதிரான செயல்களை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி உளவுத்துறை மத்திய அரசுக்கு ஆய்வு செய்து அந்த பட்டியலை கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், இந்த ஆபத்தான வேலைகள் செய்ய பின்னணியில் அரசியல் கட்சிகளும், இந்த தேசத்திற்கு எதிரான அமைப்புகளும் இவர்களுடன் ரகசியமாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி உளவுத்துறை ஆய்வு செய்தால் ,இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் குரல் […]

Continue Reading

உச்சநீதிமன்றத்தின் ஓவர் ஆட்டத்திற்கு செக், வைக்கும் – ஜனாதிபதி மாளிகை .

சமீப காலமாக உச்ச நீதிமன்றம் !மத்திய, மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் அதிக தலையீடுகளால், சட்ட சிக்கல் மற்றும் மத்திய ,மாநில அரசின் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. மேலும், தமிழ்நாட்டில் அதன் எதிரொலியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மாநில ஆளுநர் ரவி கிடப்பில் போடப்பட்டு வருவதால், அதற்கு உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்து ,அந்த வழக்கின் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், இரண்டு நீதிபதிகளின் அமர்வு ,அந்த சட்ட மசோதாவை உச்ச […]

Continue Reading

விஜயின் அரசியல் திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளின் வரிசையில் மாநாட்டில் குற்றச்சாட்டுகள் – இவருடைய அரசியல் பேச்சு ‌ தேசத்திற்கு எதிரானது .

விஜய்க்கு அரசியல் தெரியாது. சினிமாவில் நடிப்பது போல் ,ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பவர்கள் வசனத்தை பேசுவது போல் ,அரசியலிலும் பேசிக்கொண்டு வருகிறார். ஒட்டு மொத்தமாக எல்லா எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், இதே பரப்புரையாக தான் இருந்து இருக்கிறது. அதாவது வாக்கு திருட்டு ! வாக்கு யார் திருடுகிறார்கள்? என்பது தெரியாமல் ராகுல் காந்தியும், மாயாவதி ,அகிலேஷ் யாதவ், மு. க. ஸ்டாலின் ,அந்த வரிசையில் தற்போது விஜயும் இதைப் பற்றி பாஜக மீது குற்றம் சுமத்தியுள்ளார். கள்ள ஓட்டு போடுவதை […]

Continue Reading

காவல்துறையும், மாவட்ட நீதிமன்றங்களையும், கண்காணிக்கும் ஒரு துறை !அமைக்கப்பட்டால், ஏழை ,நடுத்தர மக்களின் புகார்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா?

டி எஸ் பி சங்கர் கணேஷ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலுக்கு எதிராக திரும்பும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை. வாலாஜாபாத்தில் உள்ள ஒரு பேக்கரியில், வாய் தகராறும், கைகலப்பு பிரச்சனையை வன்கொடுமை சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் சம்பந்தமாக இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேசி சமாதானமாக ஆகியிருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், மாவட்ட நீதிபதி செம்மல் இந்த வழக்கை தாமாக முன்வந்து எஸ் சி ,எஸ் டி, வன்கொடுமை […]

Continue Reading

வன்கொடுமை சட்டம் ! நாட்டில் திருத்தப்பட வேண்டிய சட்டம், காஞ்சி டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது நியாயமானதா ?-மாவட்ட நீதிபதிகள் அதை விசாரிப்பதில்லையா ?

வன்கொடுமை சட்டத்தை நீதிமன்றம் அந்த சட்டத்தை எப்படி பாதுகாக்கிறது? சட்டம் மக்களை பாதுகாக்க தானே தவிர, நிரபராதிகள் மீது அந்த சட்டத்தை பயன்படுத்துவதை நீதிமன்றம் ஆதரிக்கிறதா? எப்படி ஒரு டி .எஸ். பி யை வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் புகார் கொடுத்தால் , அந்த புகாரின் மீது அவரை உடனே கைது செய்து விட வேண்டுமா? இங்கு பிரச்சனை என்னவென்றால்! காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே […]

Continue Reading

ஒரு சமூக நலன் பத்திரிக்கையாளனின் கேள்விக்கு ஒரு பதில் கூட தமிழக செய்தித் துறையால் கொடுக்க தகுதி இல்லையா? இல்லை உண்மை சொல்ல பயமா?

பத்திரிக்கை என்பது எதற்கு ? யாருக்காக பத்திரிக்கை ? – செய்தித்துறைக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? செய்தித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டால், ஒரு கேள்விக்கு கூட இதுவரை சரியான பதிலை எனக்கு கொடுக்கவில்லை. சுமார் 60 கேள்விகளுக்கு மேல் கேட்கப்பட்டது. அதில் ஒரு கேள்விக்கு கூட செய்தித் துறையால் பதில் அளிக்க முடியவில்லை. என்ன பதில் கொடுக்கிறார்கள்? என்றால் மனுதாரர் பொது தகவல் அலுவலர் உடைய கருத்துக்களையோ, கேட்ட கேள்விக்கான […]

Continue Reading

ஆளுநருக்கும் ,ஜனாதிபதிக்கும் ,எதிராக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விசாரணையில்! திமுக அரசுக்கு தோல்வி!.

திமுக அரசு !சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் கால தாமதம் செய்தால், அதற்கு உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்று வழங்கப்பட்ட தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமர்வு அதாவது மூன்று மாதத்திற்குள் காலக்கெடு விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து பல செய்தியும் வெளியிடப்பட்டது. மேலும்,கால நிர்ணயம் ஆளுநருக்கோ, ஜனாதிபதிக்கோ விதிக்க முடியாது. அதே போல் தான் நீதிமன்றங்களுக்கும், காலக்கெடு விதிக்க […]

Continue Reading

தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் !மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? அல்லது அவர்களுடைய சொந்த நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? – சமூக ஆர்வலர்கள் .

அரசியல் கட்சிகள் கூட்டணி யாருக்காக வைக்க வேண்டும்? எதற்காக வைக்க வேண்டும்? இந்த அர்த்தம் கூட தெரியாமல், இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டணி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி ஒன்று கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதில் எதுவுமே இல்லாமல் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இதில் அதிமுக, பிஜேபி கூட்டணி ஓரளவுக்கு மக்கள் நல கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். […]

Continue Reading

அரசியல் கட்சியினர் தமிழ்நாட்டில் ! அரசியல் என்பது பேசி விட்டு போகும் திறமையா ? – அரசியல் என்பது சேவை !அதை நிரூபிக்கும் பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சி திமுக முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் என்பது திறமையாக மைக்கில் பேசிவிட்டு, பேட்டி கொடுத்துவிட்டு, போவது தான் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும், அரசியல்வாதியும், மைக்கில் பிடித்து பேசிக்கொண்டு அரசியல் செய்ததில்லை . தவிர,அவர்களெல்லாம் மக்களுக்கு சேவைக்காக அரசியல் செய்ய வந்தவர்கள். இப்போது ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லிவிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை பேசிவிட்டு சமூகத்தின் அவலங்களை பேசிவிட்டு ,கார்ப்பரேட் மீடியாக்களில் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்குக்கும் ,அதை தரம் பிரித்து வழங்கிய மத்திய அரசுக்கும் ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் மனமார்ந்த நன்றி.

மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து சமூக நலன் பத்திரிகைகளுக்காக போராடிவரும் பத்திரிகை. இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது செய்தி துறை இயக்குனர் ஆர். வைத்தியநாதன் ஐ ஏ எஸ் க்கு நன்கு தெரியும் . பலமுறை அவரை நேரிலும், செய்திகளை இணையதளத்திலும் ,பத்திரிகையிலும் வெளியிட்டு இருப்பது நன்கு தெரியும். அதனால் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தமிழக முதல்வருக்கும் இயக்குனர் வைத்தியநாதன் அவருக்கும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர உத்தரவு வழங்கியதற்கு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு […]

Continue Reading