குறிப்பிட்ட பயணிகளுக்கு தற்போது ரயில்வே நிர்வாகம் 75 % கட்டண சலுகை அறிவிப்பு .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram ரயில் பயணத்தில் கண்பார்வையற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல்நிலை முழுவதும் பாதிக்கப்பட்டோர், பொதுப் பெட்டி ,3 ஏசி, மற்றும் ஸ்லீப்பரில் 75% கட்டணம் சலுகை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேலும், முதல் தர ஏசி ,இரண்டாம் தர ஏசி பெட்டிகளில் 50% கட்டண சலுகை உண்டு . தவிர, சுற்றுலா செல்லும் மாணவ மாணவிகளுக்கு அல்லது சொந்த ஊர் செல்லும் மாணவ மாணவிகளுக்கு 50% to 75% கட்டணம் சலுகை ரயில்வே […]

Continue Reading

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால்! ஊழல் ஒழிக்க முடியுமா? குடும்ப அரசியலை ! ஒழிக்க முடியுமா ?-நாட்டில் ஊழலை ஒழித்தால்! இந்தியா வல்லரசு தான் – ஆசிரியர் .

நாட்டின் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும், அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது பற்றி யோசனை தெரிவிக்கவும் என்று இளைஞர்களிடம் யோசனை கேட்டுள்ளார்.இது பற்றி அரசியல் தெரிந்தவர்கள் தான் பதில் அளிக்க முடியும் . தெரியாதவர்கள் பதில் அளிக்க முடியாது .மேலும், இது பற்றி நாட்டில் உள்ள பத்திரிகைகளிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்திருக்கலாம் .ஏன்னெறால் பத்திரிகைகள் ,அதன் தரத்தை வெளிப்படுத்தி இருக்கும் .அது மிக […]

Continue Reading

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நவீன போருக்கு தயாராகுங்கள் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் .

அக்டோபர் 20, 2024 • Makkal Adhikaram நாட்டில் கடந்த கால போர் முறைகள் வேறு விதமாக களத்தில் நின்று போராடக்கூடிய அளவில் இருந்தது. தற்போது சைபர், விண்வெளி, பொருளாதாரம், தகவல்,மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவற்றில், இருந்த இடத்திலிருந்து போர்கள் நடக்கிறது.  அதனால், தற்போதைய நவீன போர் நாட்டுக்கு, நாடு எதிர்காலத்தில் நடக்கலாம். அதனால், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் . மேலும், இந்த […]

Continue Reading

Defence Minister Rajnath Singh addresses convocation of National Defence College (NDC)

October 20, 2024 • Makkal Adhikaram The past methods of warfare in the country were at a different level to fight on the field. Today, there are wars in cyber, space, economics, information, medicine, technology, etc. So, the current modern war can happen for the country, the country in the future. Therefore, we have to be […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ரவியை தமிழ்நாட்டு மக்கள் செருப்பை கழட்டி அடிப்பாங்க என கடுமையாக விமர்சனம்.

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram சென்னையில் ஹிந்தி மாத விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர். என். ரவி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள (தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் ) என்ற வார்த்தைகள் பாடலில் இடம்பெறவில்லை .  இதில் திராவிடம் என்ற சொல் நீக்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு . மேலும், […]

Continue Reading

Udhayanidhi Stalin slams Tamil Nadu Governor Ravi for taking off his slippers .

October 19, 2024 • Makkal Adhikaram He was speaking at the Hindi Monthly Festival in Chennai. My. At the beginning of the Ravi function, the Tamil Thai greeting is played. The event was held at the DD Tamil TV office in Chennai. Governor Ravi, who participated in the event, said that the words ‘Thekkanam and the […]

Continue Reading

उदयनिधि स्टालिन ने चप्पल उतारने पर तमिलनाडु के राज्यपाल रवि की आलोचना की

19 अक्तूबर 2024 • मक्कल अधिकारम वे चेन्नई में हिंदी मासिक महोत्सव में बोल रहे थे। मेरा। रवि समारोह की शुरुआत में, तमिल थाई अभिवादन बजाया जाता है। यह कार्यक्रम चेन्नई में डीडी तमिल टीवी कार्यालय में आयोजित किया गया था। कार्यक्रम में भाग लेने वाले राज्यपाल रवि ने कहा कि तमिल थाई वजथू में ‘थेक्कनम […]

Continue Reading

Forces that believe in humanity must work together at the Southeast Asian Nations Summit: PM Modi

October 12, 2024 • Makkal Adhikaram Addressing the 19th Southeast Asia Summit in La Os, Prime Minister Narendra Modi called upon the forces of faith in humanity to unite against terrorism. “I come from the land of Buddha,” he said, adding that the world has started looking at India closely. He added that peace, security and […]

Continue Reading

பணியின் போது உயிரிழந்த சி CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சேலம் மாவட்டம் :பணியின் போது உயிரிழந்த CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதுசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி, நாகலட்சுமி தம்பதியினா் மகன் திருநாவுக்கரசு (54) வயது. இவா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம், பஞ்சாபில் மத்திய காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா் ஆந்திர மாநிலம் 42-ஆவது பட்டாலியனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஆந்திர […]

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் ஜனநாயகத்தின் அடையாளம் – ஹரியானாவில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை பெற்றது வரலாற்று வெற்றி – பிரதமர் நரேந்திர மோடி .

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் மிக சிறப்பானது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கே சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்ட பின் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக ஜம்மு காஷ்மீரிகள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன் என்று  மோடி நன்றி தெரிவித்துள்ளார் .மேலும் , அரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற […]

Continue Reading