மத்திய அரசின் செய்தி துறை! தமிழ்நாட்டில் தேர்தல் வருவதற்கு முன் பத்திரிகைகளின் பிரச்சனைகளை சரி செய்யுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.
தமிழ்நாட்டில் தேர்தல் வருவதற்கு முன், சமூக நலன் பத்திரிகைகளின் பிரச்சனைகளை மத்திய அரசின் செய்தித்துறை (PIB) தீர்த்து வைக்க கோரிக்கை. பிரச்சனைகள் என்ன? என்பதை இங்கு உள்ள மத்திய அரசின் செய்தித்துறை இயக்குனர் அருண் குமாரிடம் எந்த எந்த பத்திரிகைகள் அதற்கு தகுதியானவை என்பதை கேட்டறிந்து, எந்தெந்த பத்திரிகைகளுக்கு, அரசின் அடையாள அட்டை கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சனை. மேலும்,தேர்தல் நேரத்தில் திமுக அரசு தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மற்ற தகுதியான […]
Continue Reading