अगर तमिलनाडु के लोग मीडिया की राजनीति से धोखा खा रहे हैं! न केवल आप धोखा खाएंगे, बल्कि आपके वंशजों को भी धोखा दिया जाएगा, क्या आप इस नकली राजनीति को समझते हैं?

27 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी तमिलनाडु में मीडिया माइक पर बात करते हुए एक राजनीतिक दल के नेता सीमन विजय को किसी अन्य राजनीतिक दल के लिए दोषी ठहराएंगे या स्टालिन को दोषी ठहराएंगे। इस तरह की आलोचना और आलोचना उनकी राजनीति है! राजनीतिक दल फर्जी राजनीति कर रहे हैं। नहीं तो वह भाजपा को […]

Continue Reading

If the people of Tamil Nadu are deceived by the politics of the media! Not only will you be deceived, but your descendants will also be deceived, do you understand this fake politics?

October 27, 2025 • Makkal Adhikaram Speaking on media mics in Tamil Nadu, Seeman, the leader of one political party, would blame Vijay of another political party or would blame Stalin. This kind of criticism and criticism is their politics! Political parties are doing fake politics. Otherwise, he will blame the BJP. Their clients, they too […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்கள் !இனி ஊடக அரசியலை நம்பி ஏமாந்தால்! நீங்கள் ஏமாறுவது மட்டுமல்லாமல்,!உங்கள் சந்ததிகளும் ஏமாறும் ,இந்த போலியான அரசியல் உங்களுக்கு புரியுமா?

தமிழ்நாட்டில் ஊடக மைக்கைகளில் பேசுவது ,ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர் சீமான் இன்னொரு அரசியல் கட்சியை சேர்ந்த விஜய்யை குறை சொல்வார் இல்லையென்றால் ஸ்டாலினை குறை சொல்லுவார். இப்படி விமர்சனம் செய்வதும், குறை சொல்வதும், இவர்களுடைய அரசியல்! என்று போலியான ஒரு அரசியலை அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் !பிஜேபியை குறை சொல்லுவார் .இதோட முடிந்துவிட்டது. அவர்களுடைய கட்சிக்காரர்கள், அவர்களும் மைக்கை பிடித்துக் கொண்டு ,யாரையாவது ஒருத்தரை ,குறை சொல்லி ,சோசியல் மீடியாவில் போட்டுக் […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி சுமந்து ஜனாதிபதி மூர்மு சாமி தரிசனம் செய்தார் .

ஜனாதிபதி மூர்மு நான்கு நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். அவர் வருகையை ஒட்டி, ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

Continue Reading

சாதி ஒழிப்பு என்று பேசிக்கொண்டு! சாதிக்குள் பகையை வளர்கின்ற திருமாவளவன்! ஒரு சாதி மன நோயாளியா ?

மனித பிறப்பு எதற்கு? என்று தெரியாமல், இந்த சாதி நோயாளி பேசிக் கொண்டிருக்கிறார் திருமாவளவன் . பிறக்கும் போது தாய் வயிற்றில் அவன் எந்த ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? நீ செய்யற தப்புக்கு எல்லாமே சாதியை முன்னிறுத்தி, தப்பிக்கலாம் என்றால்! அது மனித பிறப்புக்கு !நீ அர்த்தமற்றவன். அரசியலில் சாதியைக் கொண்டு வருவதே தவறு . அரசியல் அனைத்து ஜாதிக்கும் பொதுவானது . அங்கே ஜாதி கட்சி எதற்கு ? ஜாதிக்கு மட்டுமே கட்சியா? இட […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பில் எமது தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்🙏.

எமது பத்திரிக்கைக்கும், இணையதளத்தின் செய்திகளுக்கும் , கருத்துக்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் உங்கள் நல் ஆதரவுக்கு ! எமது மனமார்ந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். மேலும், இத் திருநாளில்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ,அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், சமூகம் சார்ந்த உறவுகள், நண்பர்கள் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் ,பொதுமக்கள் என அனைவருக்கும் எமது இனிய […]

Continue Reading

Thirumavalavan’s political colour has faded. So, what is the real face of all political parties? People’s Thoughts, People’s Political Questions?

October 18, 2025 • Makkal Adhikaram Thirumavalavan Periyar would have been doing politics by talking about Ambedkar. Newspapers and television channels used to talk about Periyar’s and Ambedkar’s views on the stage. This is a pseudo-politics. When a lawyer was attacked in front of their eyes, people started wondering what Thirumavalavan’s actions were. This is the […]

Continue Reading

திருமாவளவனின் அரசியல் சாயம் வெளுத்து விட்டது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளின் உண்மை முகம் என்ன? மக்களின் சிந்தனைகள்!மக்களின் அரசியல் கேள்விகள்?

திருமாவளவன் பெரியார், அம்பேத்கரை வைத்து பேசியே அரசியல் செய்து கொண்டிருப்பார். மேடைக்கு ,மேடை பெரியார் கருத்துக்களையும், அம்பேத்கர் கருத்துக்களையும், சொல்லிக் கொண்டு ,பேசிக்கொண்டு, அதை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டு வந்தது. இது ஒரு போலி அரசியல்.இந்த போலி அரசியல் சாயம் வெளுத்து விட்டது. திருமாவளவனின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல், கண் முன்னே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது ,திருமாவளவனின் செயல் எப்படிப்பட்டது ?என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் போலி அரசியலின் […]

Continue Reading