தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 2005 – படி செய்தித் துறையில் தகவல்கள் கேட்டால்! எல்லா கேள்விகளுக்கும், ஒரே பதில் !வழிவகை இல்லை என்ற ஒரே பதில் தானா?
செய்தித் துறையில் பத்திரிக்கை சம்பந்தமாக 8. 7. 2025இல் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் அனுப்பப்பட்ட கேள்விக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியாமல் அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மாறி, ,மாறி வழிவகை இல்லை, வழிவகை இல்லை . இப்படி ஏதோ ஒரு பதிலை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் வைத்தியநாதன் சார்பில், துணை இயக்குனர் மகேஸ்வரி அனுப்பி இருக்கிறார். இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கு ? அதன் நோக்கம் என்ன? உங்கள் […]
Continue Reading