இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Happy Pongal to you.
Continue ReadingHappy Pongal to you.
Continue Readingஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில் ஆன்மீக சிந்தனைகளை தூண்டும் வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தில் நான்கு வேத நீர் பூங்காவை திறந்து வைத்தார். இந்த நீர் பூங்கா அற்புதமான இசை நிகழ்ச்சியுடன் ராமரின் வாழ்க்கை சரித்திரத்தை வெளிப்படுத்துகிறது .மேலும்,இது காற்றிலும், நீரிலும், ஒளியிலும், இறைவனை பார்க்கும் நிகழ்ச்சி தான் இந்த வேதநீர் பூங்காவின் உள்ளே உள்ள ஆன்மீக ரகசியம்.இந்த நிகழ்ச்சி உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஸ்ரீராமரின் அருள் கிடைத்து எல்லா நலங்களும், வளங்களும் […]
Continue ReadingUttar Pradesh Chief Minister Yogi Adityanath inaugurated four Vedic water parks in Ayodhya to instill spiritual thoughts in the premises of The Shri Ram Temple. This water park brings out the life story of Lord Rama with a wonderful musical performance and the spiritual secret inside this Vedic water park is the sight of The […]
Continue Readingpondicherry lieutenant governor tamilisai soundararajan celebrates pongal as a state festival. Lt Governor Dr Tamilisai Soundararajan celebrates Pongal festival as a state festival in Pondicherry. Pondicherry Chief Minister Rangasamy and Speaker Selvam were accompanied by fellow ministers, MLAs and government employees.
Continue Readingசென்னை குமார் ஐயப்பன் குருசாமி சுமார் 45 தடவைக்கு மேல் ஐயப்பன் மலைக்கு சென்று வந்துள்ளார் அவர் சொல்வது ஐயப்பனிடம் முறையான பக்தி ,ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் .அப்படி கடைப்பிடித்து செல்பவர்களுக்கு இதுவரை எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவிக்கிறார். ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகள் அது ஆன்மீக பக்தர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல், வேதனை, ஐயப்பனை நம்பி கோயிலுக்கு வந்து, இப்படி நடந்து விட்டது என்று அவர்கள் மனதார எவ்வளவு வேதனைப்படுவார்கள் ? இது […]
Continue Readingஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர் தற்போது மக்களுக்கு தேவையானது உணவு மட்டுமே உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . அங்கே சினிமா இல்லை. பொழுதுபோக்கு கூடங்கள் இல்லை .அந்த நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் .இதுதான் இயற்கை. இதுதான் கடவுள் இப்போதாவது கடவுள் யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா ? எந்த அளவிற்கு உயரமான கட்டிடங்கள் எழும்பி கொண்டிருக்கிறதோ, அந்த அளவிற்கு நாட்டில் இது போன்ற பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொண்டால் சரி .
Continue Reading