நேர்மையான காவல்துறை அதிகாரி சுந்தரேசன் சஸ்பெண்ட் ,திமுக ஆட்சியில்! சட்டம், ஒழுங்குக்கு மிகப் பெரிய சவால்களா?

மயிலாடுதுறை மாவட்ட டி .எஸ்.பி சுந்தரேசன் தமிழக முழுதும் மக்களுக்கு ஒரே நாளில் அறிமுகம் ஆகிவிட்டார். ஒரு அதிகாரி தான் நிரபராதியாக இருந்தால் தான் ,அவ்வாறு வெளிப்படையாக பேச முடியும். அதிலும் காவல்துறையில் இவ்வளவு வெளிப்படையாக பேசிய ஒரு அதிகாரியை இப்போதுதான் பார்க்கிறேன். இவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்ப சொன்ன காரணம் கூட சட்டப்படி அது செல்லுமா ?என்பது கூட தெரியவில்லை. ஏனென்றால் அவர் காவல்துறையில் குழப்பத்தை ஏற்படுத்த பேசுவதாக சொல்லி மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி […]

Continue Reading

The advertisements you give us are not only important for your business growth, but also for the growth of this community!

The advertisements you give us are not only important for your business growth, but also for the growth of this community! July 20, 2025 • Makkal Adhikaram Heartfelt greetings on behalf of the Makkal adhikaram newspaper and website to all our newspaper and website readers, industrialists, traders, business organizations, all political party figures, and officials.  […]

Continue Reading

எங்களுக்கு கொடுக்கின்ற விளம்பரங்கள் உங்களது தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், அது முக்கியத்துவம் ஆனது .!

ஜூலை 20, 2025 • Makkal Adhikaram எமது பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் சார்பில் மனமார்ந்த வணக்கம்.  மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மக்களின் குரலாக வெளிவந்து கொண்டிருக்கிறது . நாட்டில் லட்சம் பத்திரிகை இருக்கலாம் அதில் லட்சத்தில் ஒன்றாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இருக்கும். அதனால் தான், நீதியரசர் கற்பக விநாயகம் பத்திரிக்கையை […]

Continue Reading

உங்களுடன் ஸ்டாலின்! சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீரர்களா ?

உங்களுடன் ஸ்டாலின்! சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீரர்களா ? I was shocked to see the advertisement of Tamil Nadu Chief Minister M.K. Stalin. I mean, the title, “With you, Stalin,” is very good. Also, சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் நீண்ட நாள் கோரிக்கை வெற்றிடமாக உள்ளது. அதை நிறைவேற்றுவீர்களா ? பத்திரிக்கை துறையில் 25 ஆண்டு காலமாக செய்தியாளராக பணியாற்றி , தற்போது பத்தாண்டுகளாக மக்கள் […]

Continue Reading

வாக்காளர் பட்டியலில் எதிர்க்கட்சிகள் ஆதாரமற்றவர்களை சேர்க்கலாமா? அவர்களையும் சேர்த்து தேர்தலில் வெற்றி பெறலாமா ? – தேர்தல் களம்.

நாட்டில் பல முக்கிய பிரச்சனைகளில் இன்று வாக்காளர் பட்டியலில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை சேர்க்க எதிர்க் கட்சிகள் இவ்வளவு போராட்டங்களும், அவர்களுக்காக வக்காலத்தும் வாங்குவது, இந்திய நாட்டில் பூர்வ குடிகளாக இருக்கின்றவர்களுக்கு அது போராட்டத்தையும் ,சிக்கலையும் சண்டை சச்சரவுகளையும் ,வழக்கு விவகாரங்களையும் ,கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் செய்யும் மறைமுக சதி வேலைதான் . இந்த வாக்காளர் பட்டியலில் வங்கதேசம் ,பாகிஸ்தான் ,ரோகிங்கியா முஸ்லிம்கள் ,போன்றவர்களை சேர்த்து வெற்றி பெறலாம் என்பது இவர்களுடைய ரகசிய திட்டம். இந்த திட்டத்தை […]

Continue Reading

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்பவர்கள் மீது வழக்கு பதிய, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு .

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, புதுக்குடி எனும் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய, பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் , சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில்! சாதிய பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. மேலும், அனைத்து தரப்பு மக்களும் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும். இது பற்றி மாவட்ட கண்காணிப்பாளருக்கு, புதுக்குடி அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் […]

Continue Reading

விவசாயிகளின் தானிய யோஜனா திட்டத்திற்கு 24 ஆயிரம் கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல் – பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தானிய யோஜனா திட்டத்திற்கு 24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ,இது பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது : முதற்கட்டமாக 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம். மேலும் இந்த திட்டம் 2025 – 26 முதல் ஆறாண்டு காலத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 24 ஆயிரம் கோடி செலவில் […]

Continue Reading

Are Indian legal systems corrupt? – Supreme Court Chief Justice P. R. Kawai

Makkal Adhikaram Media Chief Justice of the Supreme Court P. R. Kawai expressed this view while speaking at an event. I have put forward many ideas about this to the people in People’s Power. The Chief Justice of the Supreme Court says that after spending many years as a prisoner, a person will be found […]

Continue Reading

மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆன்மீகத்தை அரசியலில் ! இளைஞர்கள் போதைப் பழக்கங்களில் ஈடுபடாமல், அவர்களை நெறிப்படுத்தும் ஆன்மீக உச்சி மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா.

இளைஞர் நலன் வேலைவாய்ப்பு தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு துறை மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில்! போதை இல்லாத இந்தியாவை உருவாக்க ஆன்மீகம் மனித வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடிய முக்கிய அம்சம். அதை மத்திய அரசு சார்பில் ஜூலை 18ல் இந்த மாநாட்டை வாரணாசியில் தொடங்க உள்ளது. இதற்காக புனித கங்கை பாயும் வாரணாசியில் மூன்று நாள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது .இதில் ஆன்மீக அமைப்புகளின் இளைஞர் பிரிவு பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? காரணம் என்ன? – மக்கள் அதிகாரம் .

தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க கூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்திற்கு நடுநிலையான பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. அந்தந்த கட்சிக்காரர்கள் மற்றும் கூலிக்கு வருகின்ற கூட்டம் ,இதுதான் இன்றைய அரசியல் கட்சி கூட்டம். மேலும், எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சியினரும் தங்களுடைய சுயலாபத்திற்காக தான் கட்சிக்கு வருகிறார்கள். பொதுநல நோக்கத்திற்காக வந்த கட்சிக்காரர்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சதவீதம் தேர்வார்களா? என்பது சந்தேகம். மேலும்,எப்படி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்கள் நலனுக்காக ஒரு […]

Continue Reading