தமிழ்நாட்டில் EVM மிஷின் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஒரு கூட்டம் சொல்வது உண்மையா? நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?
சிவகங்கை பகுதியில் மக்களுக்காக போராடும் கட்சி என்று மக்களிடம் அறிமுகம் செய்து கொண்டு இந்த இவிஎம் மிஷினில் வாக்களிப்பது தவறு. பழைய வாக்கு சீட்டை பயன்படுத்தி தான் தேர்தல் நடத்த வேண்டும். இப்படியெல்லாம் மக்களிடம் பிரச்சாரத்தை கொண்டு போனால், பாமர மக்களுக்கு எது உண்மை?எது பொய்?என்பதை தெரியாது. மேலும், இவர்கள் செய்யும் இந்த பிரச்சாரம், மக்களிடம் எளிதில் தங்களை விளம்பர ப்படுத்திக் கொள்ள இப்படி ஒரு பிரச்சாரம் செய்வது போல் தெரிகிறது. மேலும், இந்த விளம்பர அரசியலுக்காக […]
Continue Reading