தமிழ்நாட்டு தேர்தல் களத்தின் சர்வே முடிவுகள் !அதிர்ச்சியில் திமுக, அதிமுக வா?

மக்கள் அதிகாரத்தின் ஒவ்வொரு தேர்தல் நகர்வுகள் குறித்து வெளியிட்ட செய்திகள், இந்த சர்வே முடிவுகளின் அடிப்படையில் இரண்டும் ஒன்றே என்ற அளவிற்கு ஒத்துப் போகிறது. தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முதன் முதலில் தேர்தல் செய்தி வெளியிட்டது.தொங்கு சட்டமன்றம் தான் தமிழ்நாட்டில் அமையப்போகிறது . அப்போது அச் செய்தியை பத்திரிகைத்துறை ,அலட்சியமாகத் தான், எமது பத்திரிகையின் செய்தியை பார்த்திருப்பார்கள். அது பற்றி கவலை இல்லை. ஆனால், இன்று அதிமுக ரகசியமாக சர்வே எடுத்துள்ளது உளவுத்துறை ரகசியமாக சர்வே […]

Continue Reading

அரசியலில் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல்! மீண்டும் ஊழல்வாதிகளை ,தேர்வு செய்வது ,அது அவர்கள் அறியாமையா? அதன் பாதிப்பும், பின் விளைவும், மக்களின் வாழ்க்கை போராட்டங்கள்.

அரசியலில் ஊழல் என்றால்! அர்த்தம் தெரியாதவர்கள், பல கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் தான் அரசியலில், மீண்டும்,மீண்டும் ஊழல்வாதிகள் பணத்தை கொடுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.There are crores of people who don’t know what corruption means in politics. That’s why in politics, corrupt people are elected again and again with money. மேலும்,இந்த ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், பல பேர் பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் செய்தியாளர்களாக […]

Continue Reading

தேர்தல் ஆணையம் பழைய விதிமுறைகளையே ,வைத்து தேர்தல் நடத்துவது, வேட்பாளர்கள் மக்களை ஏமாற்றும் வேலையா?

தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வந்தார்கள். அதனால், அவர்கள் சொத்து கணக்கு யாருமே மக்களிடம் ஏமாற்றி கணக்கு காட்டத் தெரியாது.The Election Commission should change the laws according to the times. They came into politics to work for the people 50 years ago. Therefore, none of them know how to deceive […]

Continue Reading

தேர்தல் ஆணையம்! வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறதா? அது அரசியல் கட்சியினருக்கும் ,அந்த விழிப்புணர்வு ஏன் ?கொடுக்கக் கூடாது ?

நாட்டில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! என்று தேர்தல் ஆணையத்திற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே மக்கள் அதிகாரத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் மக்களுக்கு இலவசமும், ஓட்டுக்கு பணமும், கொடுக்கின்ற அரசியல் கட்சியினரிடம், இருந்து மக்கள் வெளியில் வரவேண்டும். அதற்கு அவர்களிடம் அவசியம் விழிப்புணர்வு தேவை. இதற்கு என்ன காரணம் ?என்றால் கடந்த திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால அரசியல் ,ஓட்டுக்கு பணமும், இலவசமும் கொடுத்து ,வாக்காளர்களை, இதுதான் தேர்தல் என்று அவர்களின் மன நிலையை […]

Continue Reading

தவெக தலைவர் விஜயின் !தமிழக வாக்காளர்கள் யார் ? கலக்கத்தில் திமுக, அதிமுக.

திமுகவும், அதிமுகவும் பல அரசியல் கட்சிகளை கூட்டணியின் சேர்த்துக் கொண்டுதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இந்த இரண்டுக்கும் டஃப் கொடுக்கும் விதமாக விஜயின் அரசியல் இருக்கப் போகிறது. இதுவரையில், தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலமாக அதிமுக விட்டால், திமுக, திமுக விட்டால் அதிமுக ,இப்படி மாறி, மாறி மக்கள் வாக்களித்து, இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் அரசியலை தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். ஆனால்,இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் மீதும் அரசியல் தெரிந்தவர்கள் ,படித்தவர்கள் ,சிந்திக்கத் தெரிந்தவர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்களின் அரசியல் தேர்வு, செய்திகளின் தேர்வு , எது சரியானது ?எது தேவையானது? இந்த கருத்தை தேர்வு செய்வதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், உண்மை எது? என்று தேடுவதில்லை. அதன் விளைவு – மக்களின் வாழ்க்கையில்! போலியான அரசியல் விளையாடுகிறதா ?

தமிழ்நாட்டு மக்கள் எது நல்லது ?எது உண்மையானது ? எது தேவையானது? இதை சிந்திக்காமல், பணத்தால் எது பெரியது? ஆடம்பரத்தால் எது பெரியது? முதலில் அரசியல் கட்சியினர் பேசுவது உண்மையானதா? என்பதை சிந்திக்காமல் ,அவர்களின் பொய்களை நம்பி ஏமாறுகிறார்கள்.இது அத்தனையுமே மக்களுக்கு தவறான தேர்வில் தான் முடிகிறது. மேலும்,ஒரு அரசியல் கட்சி பணத்தால் பெரியது. ஆனால், ,செயலால் பெரியதா? அது தனக்கு மட்டும் நல்லதாக இருந்தால் போதுமா? அது மட்டுமல்ல , தன்னுடைய ஜாதி கட்சி என்று […]

Continue Reading

ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சென்னையில் காவல்துறையினர் அராஜகங்கள் தாங்க முடியாமல், அவர்களின் மனக் குமுறலுக்கு …! உயர் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்வார்களா? .

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஓட்டுபவர்களும் உண்டு .வாடகை வண்டி ஓட்டுபவர்களும் உண்டு. இதில் வாடகை வண்டி ஓட்டி, பணம் சம்பாதித்து, அவர்கள் தினமும் வாடகை கொடுக்க வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டும் , பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றவர்கள் மீது அனாவசியமாக காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்து, அவர்களுக்கு தேவையற்ற அபராதங்களை விதித்து விடுகின்றனர். அப்படி சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்ற ஆட்டோ ஓட்டுனர் […]

Continue Reading

விஜயின் அரசியல் உறுதிமொழி மக்களை திரும்பி பார்க்க வைக்கிறது – இதுதான் மக்களுக்கான அரசியல் .

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு அரசியல் யாருக்காக இருக்க வேண்டும்? என்பதை தன்னுடைய வேட்பாளர்களுடன் ,தானும் உறுதிமொழி எடுத்து ,மக்களிடம் அதை உறுதிப்படுத்தி உள்ளார். இதுதான் தேவை. ஒரு மக்களுக்கான ஆட்சி? யார் அதைத் தர முடியும்? மக்களை நேசிப்பவர்களால் தான் ,அதை கொடுக்க முடியும். மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பவர்களால் தான் ,அந்த மக்களாட்சி !மக்களுக்கான, ஆட்சி தர முடியும். எத்தனையோ பேர் தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாக்குறுதிகள் மீது மக்களுக்கும் […]

Continue Reading

ராமதாஸ் எம் .பி. சி. இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்ததாக இன்னும் கிராமங்களில் வன்னியர்களை ஏமாற்றும் கூட்டம்!வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களா ?

கிராமங்களில் ராமதாசுக்காக கொடி பிடித்தவர்கள், பிடித்துக் கொண்டிருக்கிறவர்கள், படித்தவனையும் விஷயம் தெரிந்தவர்களையும் இன்னும் கிராமங்களில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இவர்கள் ராமதாஸ் எம் .பி. சி இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார் என்று இந்த முட்டாள் கூட்டம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறது. தவிர,இந்த எம் பி சி இட ஒதுக்கீடு, ராமசாமி படையாட்சி 1957 இல் 39 ஜாதிகள் ஒன்றாக சேர்த்து வாங்கினார். அதன் மூலம் ,அப்போது வன்னியர்களுக்கு 13 சதவீதம் இந்த எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் பயன்கள் […]

Continue Reading

வரும் சட்டமன்ற 2026 தேர்தலில் !அதிமுக, திமுக, பெரும்பாலும், முன்னாள் அமைச்சர்கள் முன்னாள், எம்எல்ஏக்கள் இவர்களுக்கே சீட்டு கொடுத்திருக்கிறார்கள் . இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய தோல்வியாக இருக்குமா ?

கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் செய்திகள், மூலமே இந்த தேர்தல் கடுமையான போட்டி என்பதால் வேட்பாளர்கள் தேர்வு மிக மிக அவசியம் என்று சொல்லப்பட்டது. ஆனால் ,எடப்பாடி பழனிசாமி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அவர் எல்லா பழைய மந்திரிகளுக்கும், ஊழல் வழக்கு உள்ளவர்களுக்கும் ,எம்எல்ஏக்களுக்கும், இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்துவிட்டார். அது மிகப் பெரிய தவறு செய்துவிட்டார். மேலும்,ஜெயலலிதா இருந்தவரை அரசியல் கட்சியினருக்கு ஒரு மரியாதை இருந்தது. […]

Continue Reading