மகான் சேஷாத்ரி அவதரித்த இல்லத்திற்கு அருகிலே, ஸ்ரீ சுந்தரவதனப் பெருமாள் கோயிலில்! அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

வழுவூரில் ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அம்பாளுடன் எழுந்தருளியுள்ள இத்திருத்தலத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இக் கும்ப அபிஷேகத்தை இக்கோயிலின் டிரஸ்ட் தலைவர் மகாலட்சுமி அம்மாள், செயலாளர் பி .ஜே .பி வழுவூர் பாஸ்கர், உறுப்பினர்கள்,ஆர்.எஸ்.எஸ். சீனிவாசன், பாலாஜி, நிர்வாக குழு மேற்பார்வை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சென்னை ஆடிட்டர், மற்றும் கிராம பெரியோர்கள், சிறப்பான முறையில் இக் குட முழுக்கு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான ஆன்மீக […]

Continue Reading

சேஷாத்திரி மகான் பிறந்தது! பிறந்த வழு ஊருக்கு பெருமை! வளர்ந்த காஞ்சிக்கு பெருமை! அவர் முக்தி அடைந்த திருவண்ணாமலைக்கு பெருமை! மகன்கள் பிறப்பு பெருமைக்குரியது. போற்றுதலுக்குரியது.

சேஷாத்திரி மகான் பிறந்த ஊரான வழுவூரில் இன்று அவருக்கு தேர் பவனி விழா நடைபெற்றது. இந்தத் தேர் பவனி விழாவை ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் ராம சங்கீர்த்தன ஸ்ரீ .ஸ்ரீ.முரளிதர சுவாமிகள் இதை துவக்கி வைத்து காஞ்சி மாநகரத்தை பற்றியும், ஸ்ரீ சேஷாத்திரி மகான் பற்றியும், ஆன்மீக பக்தர்கள் இடையே சொற் பொழிவாற்றினார். மேலும்,சேஷாத்ரி மகான் வாழ்ந்த காலம் வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலமாக இருந்தாலும், மக்கள் மனசாட்சியுடன், நேர்மையுடன், சத்தியம் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்த காலம். […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் !பேசப்பட்டு வரும் ,தொகுதி மறுவரையறை பிரச்சனை! (Delimitation)தமிழ்நாட்டுக்கு அதனால் பாதிப்பா? – எதிர்க்கட்சிகள் பேசுவது, போராடுவது உண்மையா?

எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான பிஜேபிக்கு ஒவ்வொரு விஷயத்திலும், பிரச்சினைகளை உருவாக்குவதுதான் இப்போதைய எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு ஒவ்வொரு விஷயத்திலும் இன்றைய திமுக எதிர்க்கட்சி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு, ஒவ்வொரு தேவையற்ற விஷயத்திலும் அதை பெரிதுபடுத்தி பேசிக்கொண்டு, ஏதோ தமிழ்நாட்டை தியாகிகள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் அரசியல் தெரியாத ஆட்களிடம் மைக் எப்படி பேசிக் கொண்டிருந்தால் அவன் வாயைப் பார்த்துக் கொண்டு கைதட்டிக் […]

Continue Reading

திமுக , காங்கிரஸ் கட்சிகள் சட்டமன்றத்திலே! ஒரு சிறிய விஷயத்தை மக்கள் மத்தியில் பெரிய விஷயமாக கொடுக்கலாமா? யார்?

பல லட்சம் கோடி ஊழல் நடத்தியதை பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டு, இருந்த காங்கிரஸ் கட்சி, மாணிக்கம் தாகூர், இப்போது இல்லாத ஒரு சில எம்எல்ஏக்கு கார் கொடுக்கலாம் என்று அறிவித்தவுடன் ,எத்தனை பேர் இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள். மேலும், இது எதனால் என்றால்? இவர்களுடைய பெரிய ஊழல்களும் ,அராஜகங்களையும் மக்கள் மறந்து இவர்களை நல்லவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வித்தை யாருக்கு தெரியும்? திமுக ,காங்கிரஸ், கட்சிக்காரர்களுக்கு தான் தெரியும். அயோக்கியன் தான் அதிகமாக […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜயின் 100 நாள் ஆட்சி! மக்களுக்கான ஆட்சி! மக்களாட்சி!

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழக மக்கள் விரும்பும் மக்களாட்சியை இந்த 100 நாளில் தமிழக முதல்வர் விஜய் கொடுத்துள்ளார். இதில் எதிர்க்கட்சிகள் !எதிரி கட்சிகளாக பல குற்றங்களை சொல்லிக் கொண்டு இருந்தாலும், எந்த ஒரு செயலும் ,எந்த ஒரு திட்டமும் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக போடப்படும் ,திட்டங்களாக தான் ஒவ்வொன்றும் வெளி வருகிறது. இதில் கடந்த கால திமுக ,அதிமுக ஆட்சியில்! ஒரு திட்டம் கொண்டு வந்தால் ,அதில் எவ்வளவு பர்சன்டேஜ் கிடைக்கும் ?என்ற சுயநலத்தில் தான் […]

Continue Reading

சவுக்குசங்கர் மீது அருண் ஐபிஎஸ்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

youtube சேனல் நடத்தி வரும் சவுக்கு சங்கர் மீது, அருண் ஐபிஎஸ் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு ,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! அருண் ஐபிஎஸ், அரசியல் விமர்சிகர் சவுக்கு சங்கர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். மேலும் ,அது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. தவிர, அதனால் எனக்கு மன உளைச்சல் ,தொழில் ரீதியான பாதிப்பு ,எனது கண்ணியம் மற்றும் தனிநபர் உரிமை மீறல், போன்ற குற்றங்களுக்காக […]

Continue Reading

உழைப்பவனை முன்னேற்றுவதற்கு பதிலாக, ஊரை ஏமாற்றுபவர்களை ,கிரிமினல்களை முன்னேற்றுவதற்கு இன்றைய அரசியல் கட்சிகளா? – தமிழ்நாட்டு வாக்காளர்கள்.

உழைப்பவனுக்கும், நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கும், நேர்மையாக பணி செய்பவர்களுக்கும், இருக்கக் வேண்டிய அரசியல்! ஊரையை மாற்றும் அரசியல் கட்சியினர் கட்சிகள் போலிய அரசியல்வாதிகள் முன்னேறியது மக்கள் அரசியல் தெரியாமல் ஏமாந்து இருக்கிறார்களா? இதற்கு பத்திரிகைகளும் மக்களை போட சேர்ந்து ஏமாற்றி இருக்கிறதா? உண்மைகள் என்ன? என்பதை மக்கள் சிந்திப்பார்களா? இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் கட்சியினரும், மக்களை வாழ வைக்க வரவில்லையா? இவர்களை வாழ வைத்துக் கொள்ள வந்திருக்கிறார்களா? விழித்துக் கொள்வது, அவசியம். நாட்டில் பல […]

Continue Reading

மேகமலை புலிகள் சரணாலயம்! இதில் உச்ச நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியும், தமிழ்நாட்டில் இதை வைத்து அரசியல் கட்சியினர் அரசியல் செய்வது! சட்டத்தை மதிக்கத் தெரியாதவர்களா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சட்டத்தை மதிக்க தெரியாதவர்களாக தான் நூற்றுக்கு 99 சதவீதம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சதவீதம் தான் சட்டத்தை மதித்து, மனசாட்சிக்கு பயந்து, அரசியல் கட்சியினர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும்,புலிகள் சரணாலயம், தேசத்தின் மதிப்புமிக்க சொத்து. இதை குறிப்பிட்ட மக்கள் ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் போது, அவர்களுக்கு ரேஷன் கார்டு முதல் குடியிருப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தது அரசு அதிகாரிகளும், அரசும், செய்த தவறு. […]

Continue Reading

அரசு பணி மற்றும் தனியார் பணிக்கு படித்துவிட்டு, வேலைக்கு தேடும் தமிழக இளைஞர்கள் இருக்கும் போது, எதற்கு வடமாநில தொழிலாளர்கள்? – போக்குவரத்து துறை .

தமிழ்நாட்டின் போக்குவரத்து துறையில், உத்தரபிரதேச அரசுக்கு நடத்துனருக்கான டெண்டர் பணி விடப்பட்டுள்ளது? இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . மேலும்,தமிழ்நாட்டிலேயே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும்போது, எதற்கு வடமாநில தொழிலாளர்களைக் கொண்டு வந்து நடத்துனராக போக்குவரத்து துறையில் பணியமர்த்த வேண்டும்? மேலும்,இது தற்காலிக பணியாக இருந்தாலும் அல்லது காண்ட்ராக்ட் பணியாக இருந்தாலும் நம்முடைய தமிழக மக்களுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். எனவே,இதை தமிழக அரசு மறு பரிசிலனை செய்து, தமிழக […]

Continue Reading

நாட்டில் என் ஜி ஓ கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்வதை கண்காணிக்க இந்தியா முழுவதும் ரெய்டு நடத்த உத்தரவு.

இந்தியாவில் என் ஜி ஓக்கள் மூலம் சட்டவிராத பண பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றத்தை கண்டறிய நாடு முழுவதும் 400 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளின் மூலம் 394 நிறுவனங்கள், சென்னையைச் சார்ந்த 4 நிறுவனங்கள், மற்றும் 37 ஆடிட்டர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. […]

Continue Reading