Tasmac scam is currently the talk of the town ED’s probe into TASMAC probe By PTI . Vishagan.

May 17, 2025 • Makkal Adhikaram The DMK government is in power for the welfare of the rulers and political parties, leaving the interest of the people of Tamil Nadu. The DMK regime is under investigation for the ongoing scams. besides On the one hand, the TASMAC scam, on the other is the sand looting scam, […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு சட்டம் வேறு, அரசியலுக்காக எப்படியும் பேசுவது வேறு, அதனால், அரசியலமைப்பு சட்டத்தை ஸ்டாலின் அரசியலாக்காக எப்படியும் பேச முடியுமா?

அரசியலமைப்பு சட்டத்தை பற்றி புரியாதவர்களுக்கு கூட புரியும்படி விளக்கமாக மிகத் தெளிவாக ஜனாதிபதி மூர்மு விளக்கியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். அதாவது ஜனாதிபதி மூர்மு மத்திய அரசுக்கு ஆதரவாகவும், சொல்படியும் செயல்படுகிறார் என்கிறார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும், அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றியது. ஆனால், இவர் பேசுவது அடாவடி அரசியல். நாட்டில் எந்த சட்டத்தில் மாநிலத்திற்கு சுயாட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது? ஒரு முதலமைச்சர் வரைமுறையோடு தான் பேச வேண்டும். வரைமுறை இல்லாமல் பேசுகின்ற […]

Continue Reading

உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கும்,ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்க முடியுமா? – ஜனாதிபதி மூர்மு.

ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா? மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா? பிரிவு 145(3) இன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா? சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் […]

Continue Reading

நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் எதிர்க்கட்சிகள்! அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பில் பிஜேபியும், மோடியும் கவிழ்க்க நடத்தும் ரகசிய திட்டம் என்ன? எதற்காக தேச துரோக அரசியல் ?இவர்களை NIA, CBI, தேச துரோகிகளை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவார்களா?

மே 14, 2025 • Makkal Adhikaram நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு இன்னொரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மற்றும் அதன் மக்கள் செல்வாக்கு பிடிக்காமல் ஒருவருக்கொருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை பேசி, பேசி அரசியல் செய்து கொண்டிருப்பார்கள். இது மக்களை ஏமாற்றும் அரசியல்.  இதையும் தாண்டி இன்றைய அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள்? என்றால், இதை மத்திய அரசின் உளவுத்துறை கண்காணித்து வருகிறது.ஒரு பக்கம் அரசியலில் ஊழல் செய்கிறார்கள். மற்றொரு பக்கம் நாட்டுக்கு எதிரான அரசியல் செய்கிறார்கள். […]

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் தீர்ப்பில் திமுக, அதிமுக, தவேகா, தலைவர்கள் மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்களா? – அரசியல் தெரிந்தவர்கள்.

ஸ்டாலின் குற்றவாளிகளுக்கு சரியான தீர்ப்பு என்று அறிக்கை விடுகிறார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி நான் சிபிஐக்கு இந்த வழக்கை உத்தரவிட்டதால் தான், சிபிஐ சரியான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது என்கிறார். த.வெ.க தலைவர் விஜய் ஒரு பக்கம் பெண்களின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி என்று அறிக்கை விடுகிறார். ஆக கூடி இவருடைய அரசியல் அறிக்கைகள் உத்தமர்கள் வேஷம் என்றாகி விட்டது. இதற்கு காரணம் இவர்களுடைய அரசியல் பேச்சுக்கள். தற்போது நாட்டில் எந்த […]

Continue Reading

நாட்டில் பிரிவினைவாத அரசியலை ஒழிக்க, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து கணக்கு, தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை சேர்த்தால்,அந்த சொத்துக்கள் நாட்டுடைமையாக்க சட்டம் கொண்டு வரப்படுமா? சமூக ஆர்வலர்களும், தேச நலன் விரும்பிகளும்!

மே 11, 2025 • Makkal Adhikaram நாட்டில் உழைப்பவர்களுக்கே, உழைப்பின் கூலி கிடைக்காத போது, ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கு மட்டும் எப்படி காரும்? சொத்தும் ,வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? பிரதமர் மோடி முதலில் இந்த அரசியல் கட்சியினருக்கு உழைக்காமல், இவர்களுக்கு எப்படி சொத்து வருகிறது ? அப்படி வந்தால், அது நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்தால் தான், அரசியலை தூய்மைப்படுத்த முடியும். அப்போதுதான் இந்தப் பிரிவினைவாத அரசியல் கட்சிகளை ஒழிக்க […]

Continue Reading

If political parties and media amass illegal assets, apart from the assets of people’s representatives, to end divisive politics in the country, will those properties be nationalised? Social activists and national well-wishers!

May 11, 2025 • Makkal Adhikaram When those who work in the country do not get the wages of their labour, how can the crowd that cheats the village get a car? Are they buying property? If PM Modi does not work for these political parties first, how do they get wealth? If so, it should […]

Continue Reading

यदि राजनीतिक दल और मीडिया देश में विभाजनकारी राजनीति को समाप्त करने के लिए जनप्रतिनिधियों की संपत्ति के अलावा अवैध संपत्ति जमा करते हैं, तो क्या उन संपत्तियों का राष्ट्रीयकरण किया जाएगा? सामाजिक कार्यकर्ता और राष्ट्रीय शुभचिंतक!

11 मई 2025 • मक्कल अधिकारम जब देश में काम करने वालों को उनके श्रम की मजदूरी नहीं मिलती है, तो गांव को धोखा देने वाली भीड़ को कार कैसे मिल सकती है? क्या वे संपत्ति खरीद रहे हैं? अगर पीएम मोदी पहले इन राजनीतिक दलों के लिए काम नहीं करते हैं, तो उन्हें धन कैसे […]

Continue Reading

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் நாட்டிற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோத சக்திகளை களையெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

மே 11, 2025 • Makkal Adhikaram இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசத்தின் பற்றாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அது அரசியல் கட்சி தலைவர்களாக இருக்கட்டும் முஸ்லிம் மத அமைப்புகளாக இருக்கட்டும் சாமானிய மக்களாக இருக்கட்டும், ஊடகங்களாக இருக்கட்டும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தான் நாட்டில் இந்தியாவின் ஒற்றுமை நிலை நிறுத்த முடியும் […]

Continue Reading

क्या केंद्र सरकार भारत-पाकिस्तान के बीच युद्ध में पाकिस्तान के पक्ष में बोलने वाले राष्ट्र विरोधी तत्वों को उखाड़ फेंकने के लिए कदम उठाएगी?

11 मई 2025 • मक्कल अधिकारम देशभक्त लोग भारत-पाकिस्तान के बीच युद्ध के दौरान आतंकवादी ताकतों के समर्थन में बोलने वाले राजनीतिक दलों और मीडिया के खिलाफ राष्ट्रीय सुरक्षा कानून के तहत कार्रवाई की मांग करते रहे हैं। राजनीतिक दलों के नेता हों, मुस्लिम धार्मिक संगठन हों, आम लोग हों या मीडिया, यदि उनके खिलाफ कानूनी […]

Continue Reading