நாட்டில் முதன்முறையாக நடுநிலையான பத்திரிகையாளர்கள் மீது கஞ்சா வழக்கு ,பொய் வழக்கு போட்டால் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் – நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜ் .

மே 07, 2024 • Makkal Adhikaram நாட்டில் பத்திரிகையாளர்கள் மீது, செய்தியாளர்கள் மீது, பொய் வழக்கு போட்டால் கேட்பதற்கு ஆள் இல்லை என்று தான் காவல்துறையை வைத்து ஆளும் கட்சியினர் செய்கின்ற ஒரு கேவலமான வேலை.இதில் வசதி வாய்ப்பில் மிதக்கின்ற கட்சி சார்ந்த செய்தியாளர்கள் மற்றும் கட்சி சார்ந்த பத்திரிகைகள் கட்சி புரோக்கர் வேலை செய்து கொண்டு, கரை வேஷ்டி ஒன்று தான் கட்டாமல் இருப்பார்கள் ,அவர்களும் தன்னை பத்திரிகையாளர், செய்தியாளர் என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள். […]

Continue Reading

नेताजी मक्कल काची (पीएमके) नेता वरदराज ने कहा कि देश में पहली बार निष्पक्ष पत्रकारों के खिलाफ झूठे मामले दर्ज किए जाने पर पुलिस अधिकारियों के खिलाफ कार्रवाई की जाएगी।

07 मई 2024 • मक्कल अधिकार अगर देश में पत्रकारों और पत्रकारों पर झूठे मुकदमे दर्ज किए जाते हैं तो पुलिस के साथ सत्ताधारी पार्टी की बात सुनने वाला कोई नहीं है। यह एक ऐसा काम है जो पत्रकारिता की दुनिया को धोखा दे सकता है। लेकिन प्रेस और पत्रकारों का कर्तव्य है कि वे इन […]

Continue Reading

Netaji Makkal Katchi (NMK) leader Varadaraj said that for the first time in the country, action will be taken against police officials if false cases are filed against neutral journalists.

May 07, 2024 • Makkal Adhikaram If false cases are filed against journalists and journalists in the country, there is no one to listen to the ruling party with the police. This is a job that can deceive the world of journalism. But it is the duty of the press and journalists to point out the […]

Continue Reading

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது.திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா ?

மே 05, 2024 • Makkal Adhikaram நாட்டில் கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குறியாகி தான் வருகிறது. ஆட்சி ,அதிகாரம் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறதா? என்பதை உச்ச நீதிமன்றமும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவும் ஆய்வு செய்ய வேண்டும் .  அரசியல் கட்சிகளில் மேடைக்கு, மேடை ஒரு கட்சியை பற்றி இன்னொரு கட்சியினர் எத்தனையோ, பொய்களை பேசிக் கொள்கிறார்கள். செய்யாததை எல்லாம் செய்ததாக சொல்லிவிடுகிறார்கள். அதையும் இந்த பத்திரிகைகள் போட்டுக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. […]

Continue Reading

Is the arrest of Savukku Shankar an act of revenge by the DMK government?

May 05, 2024 • Makkal Adhikaram Freedom of expression and freedom of the press is being questioned in the country. Is power against the freedom of the press? The Supreme Court and the Press Council of India should examine this. In political parties, there are so many lies about one party from stage to stage. They […]

Continue Reading

क्या सावुक्कू शंकर की गिरफ्तारी डीएमके सरकार द्वारा बदले की कार्रवाई है?

05 मई 2024 • मक्कल अधिकार देश में अभिव्यक्ति की स्वतंत्रता और प्रेस की स्वतंत्रता पर सवाल उठाए जा रहे हैं। क्या सत्ता प्रेस की स्वतंत्रता के खिलाफ है? उच्चतम न्यायालय और भारतीय पे्रस परिषद को इसकी जांच करनी चाहिए। राजनीतिक दलों में एक पार्टी के बारे में एक मंच से दूसरे मंच तक कितने झूठ […]

Continue Reading

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 397 கோடி ஊழலை விசாரிக்க அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு .

மே 04, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடந்துள்ள 397 கோடி ஊழல் கடந்த 2021 முதல் 2023 வரை டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்பதை அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது . இதை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அந்த புகாரின் மீது எஃப் ஐ […]

Continue Reading

திராவிட கலாச்சாரம் என்றால் என்ன ? இந்த கலாச்சாரம் பொது நலமா ?அல்லது சுயநலமா? இது எந்த அரசியல் கட்சிகளுடன் ஒத்துப் போகிறது ? பிஜேபி மதவாத கட்சியா?

ஏப்ரல் 28, 2024 • Makkal Adhikaram திராவிட கொள்கைக்கும், காங்கிரஸ் கொள்கைக்கும் ஒத்து போகிறது. திராவிட கொள்கை, திராவிட கலாச்சாரம் என்பது வேறு ஒன்றும் இல்லை கலப்படம். கலப்படம் என்றால் தமிழ் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள், எந்த ஜாதியில் வேண்டுமானாலும் பெண் எடுத்துக் கொள்ளலாம், அதுதான் ஜாதி ஒழிப்பு கலாச்சாரம். அதற்கடுத்தது எப்படியும் வாழலாம்.சொல்வதற்கும், செய்வதற்கும் சம்பந்தமே இருக்கக் கூடாது .சட்டத்தை வளைத்துக் கொள்ளலாம். எப்படியும் பேசிக் கொள்ளலாம். மனசாட்சி இல்லாமல் பேசிவிட்டு […]

Continue Reading

द्रविड़ संस्कृति क्या है? क्या यह संस्कृति परोपकारी या स्वार्थी है? यह किन राजनीतिक दलों के साथ गठबंधन करता है? क्या बीजेपी एक सांप्रदायिक पार्टी है?

28 अप्रैल 2024 • मक्कल अधिकार द्रविड़ विचारधारा कांग्रेस की नीति के साथ मेल खाती है। द्रविड़ विचारधारा और द्रविड़ संस्कृति मिलावट के अलावा और कुछ नहीं है। मिलावट तमिल संस्कृति से बिल्कुल अलग है। एक से अधिक पत्नी किसी भी जाति की महिला को ले जा सकती है, यही जाति के उन्मूलन की संस्कृति है। […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஒரு சார் பதிவாளர் 100 கோடி சம்பாதித்தால், மற்ற துறை அதிகாரிகள் எவ்வளவு ? தமிழ்நாடு ஊழல் மயமா?

ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் இல்லாமல், இருப்பதற்கு முக்கிய காரணமே ஊழல் . இந்த ஊழலை அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தமிழ்நாட்டில் ஊழல் கருப்பு பணமாக மாறி, வெளிநாடுகளில் ,வெளி மாநிலங்களில் ,முதலீடு செய்யும் அளவிற்கு ஊழல்  வளர்ந்து விட்டது .  சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் சொத்து மதிப்பு 100 கோடி.அதை பறிமுதல் செய்து அவருக்கும், அவரது மனைவிக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, […]

Continue Reading