விஜய்யிடம் சிபிஐ விசாரணை! மற்றும் அரசியல் நகர்வுகள் இடி ஆப்ப சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டரா?

கரூர் விவகாரத்தில் விஜய் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டுக் கொண்டதன் பேரில் சிபிஐ இவரை விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்த விசாரணையே விஜய்க்கு எதிராக விரும்புகிற சூழ்நிலையை தான் அரசியல் நகர்வுகள் தெரிய வருகிறது. மேலும், சிபிஐ கேட்கக் கூடிய ஒவ்வொரு கேள்விக்குள்,அதன் அர்த்தங்கள், விசாரணை வளையத்திற்குள் விஜயை கொண்டு வதற்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. அதாவது, சிபிஐ விசாரணை என்பது விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் காவல்துறை சொன்ன விதிகளை […]

Continue Reading

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் !வெளியிடுகின்ற அறிக்கைக்கு என்ன உத்திரவாதம்? தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் இது பற்றி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா ?-வாக்காளர்கள்.

நாட்டில் வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக அரசியல் கட்சிகள் , தற்போது போட்டி ,போட்டு இலவசங்களையும்,செய்ய முடியாததை எல்லாம் தேர்தல் அறிக்கையாக கொடுத்து விடுகிறார்கள். இதை நம்பி வாக்களிக்கும் அரசு ஊழியர்கள் ,பொதுமக்கள், தனியார் கம்பெனி நிறுவனங்கள் , வேலைவாய்ப்பு உறுதி திட்டங்கள்,இளைஞர்கள், விவசாயிகள் ,பத்திரிகையாளர்கள் இப்படி பல்வேறு தரப்பிலிருந்து இவர்கள் சொல்லும் தேர்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்து, அது செயல்படுத்த முடியாமல் அதற்கு ஒரு காரணத்தை சொல்லி விட்டு போய்விடுகிறார்கள். இப்படி கொடுக்கின்ற தேர்தல் வாக்குறுதிகள், பொய்யான […]

Continue Reading

ஊழல்வாதிகளின் சொத்துக்கள் உடனடி பறிமுதல் ! மட்டுமே, இதற்கு தீர்வு – மத்திய அரசு கொண்டு வருமா?

அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை உடனடி பறிமுதல் தேவை . ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் ஊழல் செய்த சொத்துக்களை, அவருடைய வாக்குமூலம் ,சட்டமூலம் எதுவுமே கேட்கத் தேவையில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் ,அவர் வேண்டுமானால், நான் ஊழல்வாதி இல்லை என்பதை நீதிமன்றத்தில் கொண்டு, போய் வழக்காடி பிறகு அந்த சொத்துக்களை மீட்டுக் கொள்ளட்டும். ஆனால், அரசியலில் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வருட கணக்கில் காலதாமதம் ஆகிறது. மேலும், […]

Continue Reading

கேரளாவில் புதிய மாநில ஆதார் அட்டை வைத்து, illegal குடியுரிமைகளை கேரளா அரசு தடுக்க முடியுமா ? – புதிய சட்டம்.

கேரளா இந்தியாவுக்குள் தான் இருக்கிறது என்பதை முதல்வர் பினராய் விஜயன் மறந்துவிட்டாரா? மேலும்,நீங்கள் மாநிலத்தில் எந்த ஆதார அட்டையை கொண்டு வந்தாலும், மத்தியில் ஆளுகின்ற அரசு என்ன சட்டம் கொண்டு வருகிறதோ ,அதை நடைமுறைப்படுத்தி தான் ஆக வேண்டும். நாங்கள் குடியுரிமைகளை வெளியேற்ற மாட்டோம். ஒரு நாட்டின் பிரச்சனை இது. கேரளாவின் பிரச்சனை அல்ல, இந்தியாவின் பிரச்சனை. இது கூட தெரியாமல், எப்படி முதல்வராக நீங்கள் எல்லாம் பதவிக்கு வருகிறீர்கள்? என்பது புரியவில்லை. மேலும், ஓட்டுக்காக எங்கிருந்தோ […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால்! அரசு ஊழியர்களின் பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வரப்படுமா? கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும். – எடப்பாடி பழனிசாமி .

எம்ஜிஆர் பிறந்த நாள் ( 109) ஆன இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 2000 ஆக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தவிர, நகர பஸ்கலில் ஆண்களுக்கும் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சேலத்தில் பொங்கல் விழா பண்டிகை பாரம்பரிய முறைப்படி […]

Continue Reading

கரூர் சி.பி.ஐ விசாரணையில், விஜய்யின் குற்றச்சாட்டுகள் திமுக அரசு மீதா…..?

விஜய் சிபிஐ விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 41 பேர் உயிரிழப்புக்களுக்கு முக்கிய காரணம் திமுக அரசு தான் என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ள விஜய் அதற்கு திமுக அரசு தரப்பில் இருந்து என்ன பதில்கள்? மற்றும் அதிகாரிகள் தரப்பிலிருந்து என்ன பதில்கள்? அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலைக்கு திமுக அரசு தரப்பட்டுள்ளது. முக்கியமாக கரூர் மாவட்டத்தின் கலெக்டர் ,கரூர் மாவட்டத்தின் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் போன்ற பல அதிகாரிகள் ,அனைவரும் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள். இது தவிர […]

Continue Reading

நாட்டில் போலி பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகைகள், போலி அரசியல்வாதிகள், அடையாளம் தெரியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் – அதுதான் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட சம்பவம் .Fake journalists and newspapers, fake politicians, and people living in anonymity in the country – that’s the incident that was aired on a private television show.

ஒரு தனியார் தொலைக்காட்சி அரங்கில், விவாத மேடை நடத்த அரசியல் கட்சியினரை உட்கார வைத்து, அவர்களிடம் கேள்வி கேட்பது, பேச வைப்பது, என்பது இது ஒரு டிராமா அரசியல்.This is drama politics, where political parties are seated on a private television platform to host a debate, ask questions, and make them speak. இதுவும் ஒருவிதமான போலி அரசியல் தான். இந்த போலி பத்திரிக்கையின் பிம்பத்தில் தொலைக்காட்சிகள் ,இதை […]

Continue Reading

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது,ஓடி ஒளிவது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா?

மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது ஓடி ஒளிகிறார் என்றால், இது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா ?என்பதைவிட ஒரு கிரிமினல் செய்யக்கூடிய வேலையை ஒரு முதலமைச்சராக இருந்தவர் செய்கிறார். தவறு செய்யவில்லை என்றால்,எதற்காக ?நீங்கள் ஓடி ஒளிய வேண்டும்? அதுவும், ஒரு பக்கம் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்கிறார். இன்னொரு பக்கம் ஓடி ஒளிகிறார்? ஆவணங்களை மறைக்கிறார். இது எல்லாம் ஒரு முதல்வர் செய்யக்கூடிய வேலையா? வாக்களிக்கக் கூடிய மக்கள் முட்டாள்களா?

Continue Reading

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கப் போவது மக்களா? அல்லது அரசியல் கட்சிகளா? – கடும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார் ? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை ஆசிரியர் .Will the people or the political parties win the 2026 Tamil Nadu assembly elections? – Who will win in the tight race? Editor of Makkal Adhikaram Newspaper– Editor .

2026 தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாகத் தான் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப் போகிறது.The 2026 Tamil Nadu Legislative Assembly elections are going to be a tough contest for political parties. இப்படி ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாட்டில்,இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் , சந்தித்திருக்க மாட்டார்கள் . மக்களும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த போட்டி ,மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.No political party […]

Continue Reading

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் தனி நீதிபதி ஜி ஆர் சாமிநாதனின் உத்தரவை , இரு நீதிபதிகளின் இறுதி தீர்ப்பு உறுதி செய்தது – உயர்நீதிமன்றம்.

திருப்பரங்குன்றம், மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்று தனி நீதிபதி ஜி.ஆர் சாமிநாதனின் உத்தரவை, எதிர்த்து, மேல் முறையிட்டு மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி மனுக்கள் ,தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பிலும் ,மற்றும் மேலும், பல மனுக்களும்,சேர்த்து போடப்பட்ட வழக்கில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டது.The above petitions, filed on behalf of the Hindu Religious and […]

Continue Reading