நாடாளுமன்றத்தில் !பேசப்பட்டு வரும் ,தொகுதி மறுவரையறை பிரச்சனை! (Delimitation)தமிழ்நாட்டுக்கு அதனால் பாதிப்பா? – எதிர்க்கட்சிகள் பேசுவது, போராடுவது உண்மையா?

எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான பிஜேபிக்கு ஒவ்வொரு விஷயத்திலும், பிரச்சினைகளை உருவாக்குவதுதான் இப்போதைய எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு ஒவ்வொரு விஷயத்திலும் இன்றைய திமுக எதிர்க்கட்சி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு, ஒவ்வொரு தேவையற்ற விஷயத்திலும் அதை பெரிதுபடுத்தி பேசிக்கொண்டு, ஏதோ தமிழ்நாட்டை தியாகிகள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் அரசியல் தெரியாத ஆட்களிடம் மைக் எப்படி பேசிக் கொண்டிருந்தால் அவன் வாயைப் பார்த்துக் கொண்டு கைதட்டிக் […]

Continue Reading

சவுக்குசங்கர் மீது அருண் ஐபிஎஸ்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

youtube சேனல் நடத்தி வரும் சவுக்கு சங்கர் மீது, அருண் ஐபிஎஸ் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு ,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! அருண் ஐபிஎஸ், அரசியல் விமர்சிகர் சவுக்கு சங்கர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். மேலும் ,அது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. தவிர, அதனால் எனக்கு மன உளைச்சல் ,தொழில் ரீதியான பாதிப்பு ,எனது கண்ணியம் மற்றும் தனிநபர் உரிமை மீறல், போன்ற குற்றங்களுக்காக […]

Continue Reading

உழைப்பவனை முன்னேற்றுவதற்கு பதிலாக, ஊரை ஏமாற்றுபவர்களை ,கிரிமினல்களை முன்னேற்றுவதற்கு இன்றைய அரசியல் கட்சிகளா? – தமிழ்நாட்டு வாக்காளர்கள்.

உழைப்பவனுக்கும், நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கும், நேர்மையாக பணி செய்பவர்களுக்கும், இருக்கக் வேண்டிய அரசியல்! ஊரையை மாற்றும் அரசியல் கட்சியினர் கட்சிகள் போலிய அரசியல்வாதிகள் முன்னேறியது மக்கள் அரசியல் தெரியாமல் ஏமாந்து இருக்கிறார்களா? இதற்கு பத்திரிகைகளும் மக்களை போட சேர்ந்து ஏமாற்றி இருக்கிறதா? உண்மைகள் என்ன? என்பதை மக்கள் சிந்திப்பார்களா? இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் கட்சியினரும், மக்களை வாழ வைக்க வரவில்லையா? இவர்களை வாழ வைத்துக் கொள்ள வந்திருக்கிறார்களா? விழித்துக் கொள்வது, அவசியம். நாட்டில் பல […]

Continue Reading

மேகமலை புலிகள் சரணாலயம்! இதில் உச்ச நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியும், தமிழ்நாட்டில் இதை வைத்து அரசியல் கட்சியினர் அரசியல் செய்வது! சட்டத்தை மதிக்கத் தெரியாதவர்களா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சட்டத்தை மதிக்க தெரியாதவர்களாக தான் நூற்றுக்கு 99 சதவீதம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சதவீதம் தான் சட்டத்தை மதித்து, மனசாட்சிக்கு பயந்து, அரசியல் கட்சியினர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும்,புலிகள் சரணாலயம், தேசத்தின் மதிப்புமிக்க சொத்து. இதை குறிப்பிட்ட மக்கள் ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் போது, அவர்களுக்கு ரேஷன் கார்டு முதல் குடியிருப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தது அரசு அதிகாரிகளும், அரசும், செய்த தவறு. […]

Continue Reading

நாட்டில் என் ஜி ஓ கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்வதை கண்காணிக்க இந்தியா முழுவதும் ரெய்டு நடத்த உத்தரவு.

இந்தியாவில் என் ஜி ஓக்கள் மூலம் சட்டவிராத பண பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றத்தை கண்டறிய நாடு முழுவதும் 400 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளின் மூலம் 394 நிறுவனங்கள், சென்னையைச் சார்ந்த 4 நிறுவனங்கள், மற்றும் 37 ஆடிட்டர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. […]

Continue Reading

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்! தென் மண்டல முதல்வர்கள் மாநாடு .

தென்மண்டல முதல்வர்கள் மாநாடு சென்னை அருகே உள்ள கோவளத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மரியாதை நிமித்தமாக சி.எம். விஜய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்றிரவு சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக என்றாலும், தமிழ்நாட்டில் எதிர்கால நலன்கள் மற்றும் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாக தகவல். மேலும், இன்று நடைபெறும் தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலுங்கானா துணை முதல்வர் விக்ரமார்க, கேரள முதல்வர் சதீசன் […]

Continue Reading

மக்களின் பார்வையில்! இன்றைய யூடியூப்கள் சொல்வது அது செய்தியா? இல்லை பிரபகண்டாவா? மக்கள் ஏமாறுகின்ற ஒரு தளமா?-சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லுகின்ற இடம் youtube. இந்த youtube பை வைத்து, எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? என்று வியாபார நோக்கத்துடன் இந்த கருத்துக்கள், பிரபகண்டாக்கள் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சொன்னார் ,எடப்பாடி சொன்னார் ,திருமாவளவன் பேசினார்,அன்புமணி பேசினார்,சீமான் பேசினார்,இப்படி அவர்கள் பேச்சுக்களையெல்லாம் வைத்து அரசியல் என்று பார்க்க முடியுமா? காரணம் நேற்று வரை திருமாவளவன் அரசியலில் என்ன பேசினார்? இப்போது என்ன பேசுகிறார் ?இதையெல்லாம் வைத்து அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? இன்றைய அரசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “என் நெஞ்சில் குடியிருக்கும் “நூல்! வெளியீட்டு விழாவில் ! – சபாநாயகர் ஜே .சி .டி .பிரபாகர்.

என் நெஞ்சில் குடியிருக்கும் நூலை ம. மலை மோகன் எழுதி ,அதை ஆவடி புரட்சி பாரதி பதிப்பகம் பதிப்பித்த நூல் வெளியீட்டு விழா குழுவின் தலைவராக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே .சி .டி .பிரபாகரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த நூலில் குறிப்பிட்டள்ள என் நெஞ்சில் குடியிருக்கும் தலைப்பில்! முதல்வர் விஜய் இளமைப் பருவம் முதல் ,அவர் சினிமாவில் ஹீரோ ஆனது வரை ,அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. அதில் சினிமா வாழ்க்கையில் இருக்கும் […]

Continue Reading

நாட்டில் பருவநிலை மாற்றத்தால்! வெப்பம் ஒரு பக்கம்,மழை ஒரு பக்கம், இந்த மழை நீரை ஏரிகளில் சேமிக்காமல்! கர்நாடகாவை தண்ணீருக்கு தமிழகம் கையேந்தி அரசியல் செய்வது வீண்?

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் மக்கள் ஒரு பக்கம் வெப்பத்தால் வெளியில் சென்று வருவதற்கும் வேலை செய்வதற்கும் இது ஒரு மிகப்பெரிய வேதனையான போராட்டமாகவே உள்ளது. இதற்கு பசுமை நிறைந்த காடுகளை பாதுகாப்பது அவசியமானது. மேலும், அதேபோல் மரக்கன்றுகளை நட்டு பசுமையான இயற்கை வளத்தை உருவாக்குவது அவசியம் ஆனது. இதற்கு அவசியமானது,நாட்டில் பெய்யும் மழையை ஏரிகளில் குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் செடி கொடிகள் இயற்கை வளங்கள் உருவாக்க முடியும். மேலும் இந்த மழை நீர்! வீணாக […]

Continue Reading

பத்திரிக்கை சுதந்திரத்தை கொடுப்பது, ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவமானது என்பதை தமிழக முதல்வர் விஜய் உணர்வாரா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! பத்திரிக்கை துறையை சீரமைக்கும் ஆட்சியாக இருக்குமா? சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை .

Continue Reading