நாளைய தமிழகத்தின் அரசியல் எதை நோக்கி…? அரசியல் கட்சிகளின் அரசியல் புரியாமல் வாக்களித்தால்….? இந்துக்களுக்கு அது ஏமாற்றமா? – திருப்பரங்குன்றம் மலை மீது முருகனின் அரசியலா …..?

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் எதை நோக்கி அரசியல் செய்கிறார்கள்? வாக்குகளை நோக்கி தான் அரசியல் செய்கிறார்கள். மக்களை நோக்கி அரசியல் செய்ய அரசியல் கட்சிகள் எது? என்று தேட வேண்டி இருக்கிறது. கொடுக்கிற பணத்திற்கு கூலிக்கு கூடுகிற கூட்டமாக இருக்கின்ற இந்துக்கள் யார் கூப்பிட்டாலும், போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். இந்த நிலை, உங்களிடம் இருந்து மாற வேண்டும். அடுத்தவனை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து, மாற வேண்டும். உங்களுக்கு 1000, 500 கொடுத்து […]

Continue Reading

Mineral quarry owners worried about the looting of mineral resources in Tamil Nadu.

December 19, 2025 • Makkal Adhikaram The Madras High Court verdict will now protect the natural resources of Tamil Nadu, such as rivers, lakes and hills. The Madras High Court has given this verdict after looking at the root of this. That is, if you take too much of any kind of mineral like rivers, ponds, […]

Continue Reading

தமிழ்நாட்டில் கனிம வள கொள்ளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் செக் – கவலையில் கனிம வள குவாரி ஓனர்கள்.

தமிழ் நாட்டில் இனி ஆறுகள் ,ஏரிகள், மலைகள், போன்ற இயற்கை வளங்கள், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பாதுகாக்கப்படும். இதனுடைய ஆணிவேர் எது ?என்று பார்த்து தான் சென்னை உயர்நீதிமன்றம், இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது. அதாவது இனி ஆறுகள் ,குளங்கள், ஏரிகள், மலைகள் போன்ற எந்த வித கனிமமாக இருந்தாலும் ,அதை அளவுக்கு மீறி அதிகமாக எடுத்தால்! அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள் தான் அதற்கு பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு […]

Continue Reading

Thank you very much for the support of the readers of MAKKAL ADHIKARAM Website (makkaladhikarammedia.com 🙏) – Editor

December 10, 2025 • Makkal Adhikaram The website of MAKKAL ADHIKARAM has crossed three lakh readers today. It is a victory for our social welfare journal. Besides, even corporate companies would have brought in readers through marketing on the website. But, makkal adhikaram magazine has not done any marketing on the website so far. Moreover, makkal […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதள(makkaladhikarammedia.com) வாசகர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி 🙏- ஆசிரியர்

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளம் இன்று மூன்று லட்சம் வாசகர்களை தாண்டி உள்ளது. அது சமூக நலன் சார்ந்த எமது பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையதளத்தில், மார்க்கெட்டிங் செய்து தான் வாசகர்களை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இதுவரை நாம் எந்த மார்க்கெட்டிங்கும், இணையதளத்தில் செய்யவில்லை. மேலும், வியாபார நோக்கத்துடனோ, அல்லது அரசியல் கட்சி சார்ந்த நோக்கத்துடனோ, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நடத்தவில்லை. இது முழுக்க, முழுக்க சமூக […]

Continue Reading

தமிழ்நாட்டில்! இன்று தெய்வத்தை விட, அரசியல் கட்சியும் , அரசியலும்,பெரிதா? – இந்துக்களின் கேள்வி?

நாட்டில் மாலையை போட்டுக் கொண்டு, கோயில், கோயிலாக வேண்டுதலுக்காக, பக்தர்களாக கோயிலுக்கு செல்கிறார்கள். ஆனால் , கோயில்களிலோ, மதங்களிலோ,பிரச்சனை என்று வரும் போது , அதிலிருந்து விலகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அரசியலும், அரசியல் கட்சிகளும் ,பெரிதாக தெரிகிறது. இதுதான் போலித்தனமான பக்தி என்று சொல்வார்கள். இறைவன் எங்கும் இருப்பவன். அவனைக் கோயிலில் தேடினால் கிடைப்பானா? மேலும்,மனதில் நினைத்தாலே வரக்கூடிய தெய்வம், நீங்கள் நல்ல எண்ணமும், மனமும், இல்லாமல் போலி பக்தியால், கோயில், கோயிலாக சென்று சாமி கும்பிடுவதால், இறைவன் […]

Continue Reading

நாட்டில் எப்படியும் பேசுவது அரசியலா? எதற்காக ?அரசியல்! எதற்காக?அரசியல் கட்சிகள், உழைக்காமல் கோடீஸ்வரன் ஆகணுமா ?

ஒருவன் உழைக்காமல் கோடீஸ்வரன் ஆகணுமா? அரசியல் மற்றும் அரசியல் கட்சி இதற்கு அர்த்தம் தெரியாமல் திமுக, அதிமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து தவெக, பிஜேபி, போன்ற பல அரசியல் கட்சிகளில் இன்று அரசியல் கட்சி என்றால் அது தங்களை பணக்காரனாக்கிக் கொள்ள பதவி வெறியோடு அலைந்து கொண்டிருப்பவர்களை பார்க்க முடிகிறது. ஆனால், மக்களுக்காக,மக்கள் நலனுக்காக, யாராவது இருக்கிறார்களா ?என்று எல்லா அரசியல் கட்சிகளிலும், தேட வேண்டி இருக்கிறது. சமூகப் பிரச்சனையாக இருக்கட்டும் அல்லது எங்களைப் […]

Continue Reading

Kancheepuram Central Co-operative Bank! According to bank officials, crores of rupees are being scammed in the bank through two Audit Department Managers, Ezhumalai and Pawan Kumar.

December 02, 2025 • Makkal Adhikaram A K Sivamalar, managing director of Kancheepuram Central Co-operative Bank, said that the audit officers of the bank were the main reason for the corruption. Varalakshmi is a former assistant manager. He has also sent a letter to Managing Director Sivamalar in this regard. The above letter has also been […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில்! ஆடிட்டிங்கே (charted accountant )படிக்காத ஏழுமலை, மற்றும் பவன் குமார் இருவர் மூலம் வங்கியில் கோடிக்கணக்கில் ஊழல்கள் தொடர்வதாக வங்கி அதிகாரிகள் தகவல்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர் வங்கியின் தணிக்கை அதிகாரிகள் ஊழலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கோ. வரலட்சுமி முன்னாள் உதவி மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும்,இது பற்றி அவர்,மேலாண்மை இயக்குனர் சிவமலருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். மேற்படி கடிதம் எங்களுடைய மக்கள் அதிகாரம் பத்திரிகைக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியில் யார்? எந்த தவறு செய்தாலும் ,அதற்கு வங்கியின் மேலாளர் தான் பொறுப்பு. அதேபோல், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், […]

Continue Reading