People are deceived because they don’t know the true nature of political parties. Are the corporate media and fake journalistic images that shape this deception, along with the central and state government’s information departments, abetting corrupt politics?

When India’s laws were brought by Ambedkar, his law was suitable for people with a conscience during his lifetime. Laws must be changed for people without conscience now. Honest people with conscience entered politics then. Now, those without conscience, the dishonest, the rowdies, the unqualified, and those who speak carelessly have entered politics. It was […]

Continue Reading

அரசியல் கட்சிகளின் சுய உருவம் தெரியாமல் தான் மக்கள் ஏமாறுகிறார்கள். அந்த ஏமாற்றத்திற்கு பின்னால்! கார்ப்பரேட் ஊடகங்கள்- போலியான பத்திரிகை பிம்பங்கள் – இதை வரைமுறைப் படுத்தாமலிருப்பது, ஊழல் அரசியலுக்கு!மத்திய, மாநில அரசின் செய்தித் துறை துணை போகிறதா?

இந்தியாவின் சட்டங்கள் அம்பேத்கர் கொண்டு வந்த போது, அவர் வாழ்ந்த காலத்தில் மனசாட்சி உள்ள மக்களுக்கு அவருடைய சட்டம் பொருத்தமானதாக இருந்தது. இப்பொழுது மனசாட்சி இல்லாத மக்களுக்கு ,சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அரசியலில் நேர்மையானவர்கள், மனசாட்சி உள்ளவர்கள், அப்போது அரசியலுக்கு வந்தார்கள். இப்போது மனசாட்சி இல்லாதவர்களும் நேர்மையற்றவர்களும் , ரவுடிகளும், தகுதியற்றவர்களும், எப்படியும் பேசுபவர்களும் தான் ,அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கருணாநிதி வந்த பிறகு தான் அரசியலில் ஊழல் என்ற வார்த்தையே இந்த மக்களுக்கு தெரிந்துள்ளது. அதுவரை […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பின்னால்! அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் , இதில் பல சமூக விரோத அமைப்புகளாக செயல்படுவது குறித்து ,மத்திய மாநில அரசின் உளவுத்துறை ஆய்வு அறிக்கை மீது இதற்கெல்லாம் கடும் சட்டம் இயற்றப்படுமா?

மக்களுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் பல சமூக விரோத கும்பல், மே 17 இயக்கம் , மக்கள் அதிகாரம் இயக்கம், இப்படி பல இயக்கங்கள், அமைப்புகள்,இவர்கள் அத்தனை பேரையும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்க வேண்டும். மேலும், இப்போது புதிதாக வந்துள்ள (காக்ரோச் )கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இது போன்ற அமைப்புகள்! இதற்கு பின்னால் அரசியல் ?இது போராட்டம் என்ற பெயரில் ஜனநாயகத்தையே சீர்குலைய வைக்கிறது. இவர்களுக்கு பின்னால் பைனான்ஸ் செய்யக்கூடிய அந்நிய சக்திகள், அதாவது வெளிநாட்டு […]

Continue Reading

உச்சநீதிமன்ற நீதிபதி வி. மோகனாவுக்கு டெல்லியில் பாராட்டு விழா.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்ற நீதியரசர் வி. மோகனாவுக்கு, தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம், உச்சநீதிமன்றம் சார்பில் புதுடெல்லியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது . மேலும் Indian Law Institute அரங்கில் நடைபெற்ற, இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், மேனன் நீதிபதி, ஆர்.பானுமதி மற்றும் கழகத்தின் தலைவர் மேனாள் நீதிபதி, கற்பக விநாயகம் மற்றும் முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை பிரமுகர்கள் பங்கேற்றனர்.மேலும், நீதிபதி மோகனா அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக […]

Continue Reading

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மற்றும் ஸ்திரமான அரசியல், அமெரிக்காவுக்கு அது வீழ்ச்சியை ஏற்படுத்துகிறதா? – சமூக வலைதளங்களில் இது உளவுத்துறை ரிப்போர்ட்டா?

சமூக வலைதளங்களில் உளவுத்துறை ரிப்போர்ட் போல தான் தெரிகிறது ‌.அது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை தீயிட்டு ,கொளுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க ,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும்,இது உண்மையிலேயே 100% நாடு ஆபத்தை இந்தியாவுக்குள்ளே மதக் கலவரங்களை, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தி, இந்தியாவை அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு உறுதுணையாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ,அடிக்கடி அமெரிக்கா ,துருக்கி, பங்களாதேஷ் இப்படி இவருடைய பயணம் ரகசிய பயணமாகவே இருந்து வருகிறது. […]

Continue Reading

திருமாவளவன் ஒரு கைக் கூலி அரசியல்வாதி ! நீட் தேர்வை இவர் ஏன் எதிர்க்கிறார் தெரியுமா? இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏன் எதிர்க்கிறார்கள்? அதுவாவது தெரியுமா? அதுவும் இந்த கைக்கூலி அரசியல் கட்சிகளும், கைக்கூலி அரசியல்வாதிகளும், நீட் தேர்வு வேண்டாம் ,நீட் தேர்வு வேண்டாம், என்று கோஷம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு இல்லையென்றால், தமிழ்நாட்டில் அதிமுக திமுக குரு நில மன்னர்களின் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் கோடிகளில் மருத்துவ கல்வி வியாபாரம் நடத்துவார்கள். அது நின்றுவிட்டது. பணக்காரன் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலைமை நீட் தேர்வு நீக்கினால் இவர்களுக்கு […]

Continue Reading

நாட்டின் தேசவிரோத சக்திகள் இடம் மாணவர்கள்! சிக்காமல் இருக்கவும், நாட்டின் ஒற்றுமையை காக்கவும், என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் – தர்மேந்திர பிரதான் .

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது, “நீட் விவகாரத்தில் ஆரம்ப நாளிலிருந்தே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஜந்தர் மந்தரிலும் ,நாட்டின் பிற பகுதிகளிலும் உருவெடுத்துள்ள சூழ்நிலையால் தேச விரோத சக்திகள் பயனடைந்து விடக் கூடாது. மேலும்,நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் எதிர்காலம் சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்கவுமே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.” அத்துடன், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி முறைத் தேர்வாக மாற்றப்படும் என்றும் அவர் […]

Continue Reading

ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும்,தேச விரோத சக்திகளுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பதால்!தமிழக வெற்றி கழகம், இந்த கூட்டணியை மறுபரிசீலனை செய்யுமா?

ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வது, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, இது எல்லாம் தேச விரோத சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவு கூட்டணியை மறு பரிசீலனை செய்வது நல்லது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதும் ,தேச விரத சக்திகள் உடன் கூட்டணி வைப்பதும், இரண்டும் ஒன்றுதான். மேலும், அதனுடைய ஒரு சிறிய வெளிப்பாடுதான், டெல்லியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் உளவுத்துறை ரிப்போர்ட் […]

Continue Reading

நீட் வினாத்தாள் கசிவும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீதும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல,புதிய மசோதா தாக்கல் செய்ய முடிவு.

நீட் தேர்வு தேசிய முகமையில் முறையீடுகளில் ஈடுபட்ட 47 என் .டி .ஏ அதிகாரிகளை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும்,நீட் தேர்வு விவகாரம் இந்த அளவுக்கு அரசியலாக்கப்பட்ட பின், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? யார் ?என்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் அந்நிய சக்திகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது . அதனால், மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில், நாட்டில் கலவரத்தை தூண்டவும், ஆட்சிக்கு […]

Continue Reading