முதல்வர் விஜய் எதிர்பார்க்கும் நல்லாட்சியை நிலை நிறுத்துவது யார்?- தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்.

தமிழ்நாட்டில் மக்களால் பேசப்படும் ஒரு நல்லாட்சியின் நிர்வாகத்திற்கு யார் காரணம் ? ஐஏஎஸ் அதிகாரிகள் தான் முக்கிய காரணம். தமிழக முதல்வர் விஜய் என்ன? எதிர்பார்க்கிறாரோ ,அந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்.இன்று ஆட்சி என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சிக்காரர்களுக்கு அல்ல, அதேபோல் முதலமைச்சர் குடும்பத்திற்கானதும் அல்ல. கடந்த ஸ்டாலின் ஆட்சி அவர்கள் குடும்பத்திற்கும் ,அவர்கள் கட்சியினருக்குமான ஆட்சி !இந்த மாற்றத்தை தான் அவர்களால் […]

Continue Reading

தனுஷ் அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டதா? புலம்பும் தமிழக அரசியல் கட்சிகள்.

எம்ஜிஆர் தனது ரசிகர்களை வைத்து எப்படி அரசியலுக்கு வந்தாரோ, அதை பின்பற்றி விஜய் அரசியலுக்கு வந்தார். அதே பணியில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை வைத்து அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார் என்பது அரசியல் வட்டார தகவல். மேலும்,இப்போது தனுஷ் அரசியலுக்கு வந்து விட்டால், ஒருவேளை தனுஷ் மற்றும் விஜய் போட்டியாக தான் இருக்குமா? அல்லது அரசியல் அதிகார கனவில் இருக்கின்ற அரசியல் கட்சியினர், தனக்கு போட்டியாக இன்னொரு அரசியல் கட்சி வரும்போதே அவர்களுக்கு ஒரு வயிற்றெரிச்சல் […]

Continue Reading

அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ஊழல்வாதிகள், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்! தொடர்ந்து புலம்புவது ஏன்? மக்களுக்கு புரிந்தது, இன்னும் ஊழல்வாதிகளுக்கு புரியவில்லையா?

அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுகவின் ஆர். பி .உதயகுமார் அரசியலுக்கு வந்து, பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து ,இன்று அதிமுகவும், திமுகவும் தமிழகத்தில் வர முடியாத சூழ்நிலை இருப்பதால், இது போன்ற பலர் அவர்களுடைய ஆதங்கத்தை தொலைக் காட்சிகளில் புலம்பி தவிக்கிறார்கள். மேலும்,அதிமுக, உதயகுமாருக்கு விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை இருக்கலாம். யாருமே அரசியல் அனுபவத்தை வந்த உடனே கற்றுக் கொள்வதில்லை. ஆரம்பத்தில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது, அவருடன் வந்த கட்சிக்காரர்களுக்கு என்ன அரசியல் அனுபவம் […]

Continue Reading

கோயில்களில் விரைவில் தரிசனம் செய்ய உத்தரவு – தமிழக முதல்வர் விஜய் .

தமிழக முதல்வர் விஜய் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ,திருத்தணி போன்ற முருகனின் ஆறுபடை வீடுகளிலும், பெருமாள் கோயில்களிலும், தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்துக் கொண்டிருக்க வேண்டிய இருப்பதால், பக்தர்கள் ஆனாலும் நான்கு மணி நேரம், 5 மணி நேரம் நின்று சாமி கும்பிடும் போது, வயதானவர்கள் முதல் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் ,அந்த வேதனையை இறைவன் மீது வைத்து விட்டு, நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையை மாற்றி பொது மக்கள் விரைவு […]

Continue Reading

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்ந்து, இரு மாநிலங்கள் இடையே ,இது அரசியலாக்கும் நோக்கம் என்ன? காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை, இரு மாநிலங்களும் மதிக்கிறார்களா?

காவிரி நதி நீர் பிரச்சனை கர்நாடகாவும், தமிழ்நாடும் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ,அவ்வப்பது செய்து வருவது, காவிரி நதிநீர் மேலாண்மை சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது முக்கிய காரணம் . மேலும்,அதே போல் கர்நாடக அரசு காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை மதிக்காமல்,உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கர்நாடகா மதிக்காமல், செயல்படுவது இந்தியாவின் சட்டத்திற்கு விடப்படும் சவால்கள். இது இரண்டுமே தவறான கருத்துக்களை, அரசியல் மோதலாக தான் இருந்து வருகிறது. இதில் டெல்டா விவசாயிகள் ஒரு பக்கம் […]

Continue Reading

கரூரில் விஜய் மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்த போதே தவறான முடிவு – மக்கள் அதிகாரம் மீடியா .

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக ஒருவருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க உத்தரவு வழங்கி அதற்கான அரசாணையும் பிறப்பித்தார். அப்போதே எமது பத்திரிகை செய்தியில் இது தவறான முடிவு என்று செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும்,இப்பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது என்று கூட தெரிவித்து இருந்தோம்.தவிர, தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசாணையை ரத்து செய்துள்ளது. இதில் நீதிமன்றம் மயிரிழையில் தீர்ப்பில் தப்பித்து இருக்கிறது. முதலில் தற்காலிக பணி […]

Continue Reading

ராகுல் காந்தி மக்களை ஏமாற்றும் அரசியலை கையில் எடுத்து! மாணவர்களுக்கு எதிராக இந்தியாவுக்குள் நீட் தேர்வு அரசியல் செய்கிறாரா ? – உண்மை நிலை என்ன?

ராகுல் காந்தியால் மோடியை எதிர்த்து நியாயமான முறையில் ,அரசியல் செய்ய முடியவில்லை. இவரை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் அல்லது ஆட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்தி விட வேண்டும். இப்படி குறுக்கு வழியில் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார். அதற்காக அவர் கையில் எடுத்த அரசியல் நீட் வினாத்தாள் கசிவு, உண்மையாகவே நடந்துள்ளது .அதில் மாற்று கருத்து இல்லை. அது முடிந்து பிஜேபி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இனிமேல் நீட் […]

Continue Reading

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! அறிமுகப்படுத்தப்பட உள்ளதா? – பிரதமர் நரேந்திர மோடி .

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதும் ,வெளியில் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், கள்ள நோட்டுகள் ,போதைப்பொருள், இது எல்லாம் பங்களாதேஷ் ,பாகிஸ்தான், துருக்கி ,போன்ற நாடுகளில் இருந்து ரகசியமாக ,கடத்தல் ஏஜென்ட்கள் மூலம் இந்தியாவுக்கு வருவது உளவுத்துறை ரிப்போர்ட் . மேலும்,கடந்த கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் பாகிஸ்தானில் எப்போது காங்கிரஸ் ஆட்சியில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராப் என்று அப்போதைய பொருளாதார மேதை என்று பேசிக் கொண்டிருந்த பா. சிதம்பரம் தான் இதை ஏலத்தில் […]

Continue Reading

நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் சொன்னாலும், இனி நீட் தேர்வின் அவசியத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்களா?

நீட் தேர்வை வைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ,கரப்பான் பூச்சி போன்ற அமைப்புகள் தமிழகத்தில் இனி அரசியல் செய்ய முடியாது. மேலும்,மாணவர்கள் யாரும் நீட் தேர்வு வேண்டாம் என்று போராடப் போவது கிடையாது. அப்படியே போராடுபவர்கள், எந்த அரசியல் கட்சியாவது அவர்களை தூண்டி விட்டு போராடுவார்கள். உண்மையான மாணவர்கள் மருத்துவக் கல்வி நீட் தேர்வு மூலம் சாமானிய மக்களுக்கு போய் சேருகிறது என்பதை பொதுமக்களும், பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் உணர்ந்து விட்டனர். மேலும்,இதில் அரசியல் கட்சிக்கு ஆதரவான […]

Continue Reading

Behind political parties in the country! Organizations, movements, associations, many of which operate as anti-social elements, will strict laws be enacted for all this based on the intelligence department’s investigation report of the central and state governments?

Under the guise of fighting for the people, many anti-social gangs, May 17 Movement, People’s Power Movement, and many such movements and organizations, all of them should be kept under surveillance. Furthermore, newly formed parties like the Janata Party (Cockroach) are disrupting democracy in the name of protest. Is there politics behind this? Who are […]

Continue Reading