இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! அறிமுகப்படுத்தப்பட உள்ளதா? – பிரதமர் நரேந்திர மோடி .

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதும் ,வெளியில் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், கள்ள நோட்டுகள் ,போதைப்பொருள், இது எல்லாம் பங்களாதேஷ் ,பாகிஸ்தான், துருக்கி ,போன்ற நாடுகளில் இருந்து ரகசியமாக ,கடத்தல் ஏஜென்ட்கள் மூலம் இந்தியாவுக்கு வருவது உளவுத்துறை ரிப்போர்ட் . மேலும்,கடந்த கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் பாகிஸ்தானில் எப்போது காங்கிரஸ் ஆட்சியில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராப் என்று அப்போதைய பொருளாதார மேதை என்று பேசிக் கொண்டிருந்த பா. சிதம்பரம் தான் இதை ஏலத்தில் […]

Continue Reading

நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் சொன்னாலும், இனி நீட் தேர்வின் அவசியத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்களா?

நீட் தேர்வை வைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ,கரப்பான் பூச்சி போன்ற அமைப்புகள் தமிழகத்தில் இனி அரசியல் செய்ய முடியாது. மேலும்,மாணவர்கள் யாரும் நீட் தேர்வு வேண்டாம் என்று போராடப் போவது கிடையாது. அப்படியே போராடுபவர்கள், எந்த அரசியல் கட்சியாவது அவர்களை தூண்டி விட்டு போராடுவார்கள். உண்மையான மாணவர்கள் மருத்துவக் கல்வி நீட் தேர்வு மூலம் சாமானிய மக்களுக்கு போய் சேருகிறது என்பதை பொதுமக்களும், பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் உணர்ந்து விட்டனர். மேலும்,இதில் அரசியல் கட்சிக்கு ஆதரவான […]

Continue Reading

Behind political parties in the country! Organizations, movements, associations, many of which operate as anti-social elements, will strict laws be enacted for all this based on the intelligence department’s investigation report of the central and state governments?

Under the guise of fighting for the people, many anti-social gangs, May 17 Movement, People’s Power Movement, and many such movements and organizations, all of them should be kept under surveillance. Furthermore, newly formed parties like the Janata Party (Cockroach) are disrupting democracy in the name of protest. Is there politics behind this? Who are […]

Continue Reading

People are deceived because they don’t know the true nature of political parties. Are the corporate media and fake journalistic images that shape this deception, along with the central and state government’s information departments, abetting corrupt politics?

When India’s laws were brought by Ambedkar, his law was suitable for people with a conscience during his lifetime. Laws must be changed for people without conscience now. Honest people with conscience entered politics then. Now, those without conscience, the dishonest, the rowdies, the unqualified, and those who speak carelessly have entered politics. It was […]

Continue Reading

அரசியல் கட்சிகளின் சுய உருவம் தெரியாமல் தான் மக்கள் ஏமாறுகிறார்கள். அந்த ஏமாற்றத்திற்கு பின்னால்! கார்ப்பரேட் ஊடகங்கள்- போலியான பத்திரிகை பிம்பங்கள் – இதை வரைமுறைப் படுத்தாமலிருப்பது, ஊழல் அரசியலுக்கு!மத்திய, மாநில அரசின் செய்தித் துறை துணை போகிறதா?

இந்தியாவின் சட்டங்கள் அம்பேத்கர் கொண்டு வந்த போது, அவர் வாழ்ந்த காலத்தில் மனசாட்சி உள்ள மக்களுக்கு அவருடைய சட்டம் பொருத்தமானதாக இருந்தது. இப்பொழுது மனசாட்சி இல்லாத மக்களுக்கு ,சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அரசியலில் நேர்மையானவர்கள், மனசாட்சி உள்ளவர்கள், அப்போது அரசியலுக்கு வந்தார்கள். இப்போது மனசாட்சி இல்லாதவர்களும் நேர்மையற்றவர்களும் , ரவுடிகளும், தகுதியற்றவர்களும், எப்படியும் பேசுபவர்களும் தான் ,அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கருணாநிதி வந்த பிறகு தான் அரசியலில் ஊழல் என்ற வார்த்தையே இந்த மக்களுக்கு தெரிந்துள்ளது. அதுவரை […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பின்னால்! அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் , இதில் பல சமூக விரோத அமைப்புகளாக செயல்படுவது குறித்து ,மத்திய மாநில அரசின் உளவுத்துறை ஆய்வு அறிக்கை மீது இதற்கெல்லாம் கடும் சட்டம் இயற்றப்படுமா?

மக்களுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் பல சமூக விரோத கும்பல், மே 17 இயக்கம் , மக்கள் அதிகாரம் இயக்கம், இப்படி பல இயக்கங்கள், அமைப்புகள்,இவர்கள் அத்தனை பேரையும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்க வேண்டும். மேலும், இப்போது புதிதாக வந்துள்ள (காக்ரோச் )கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இது போன்ற அமைப்புகள்! இதற்கு பின்னால் அரசியல் ?இது போராட்டம் என்ற பெயரில் ஜனநாயகத்தையே சீர்குலைய வைக்கிறது. இவர்களுக்கு பின்னால் பைனான்ஸ் செய்யக்கூடிய அந்நிய சக்திகள், அதாவது வெளிநாட்டு […]

Continue Reading

உச்சநீதிமன்ற நீதிபதி வி. மோகனாவுக்கு டெல்லியில் பாராட்டு விழா.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்ற நீதியரசர் வி. மோகனாவுக்கு, தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம், உச்சநீதிமன்றம் சார்பில் புதுடெல்லியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது . மேலும் Indian Law Institute அரங்கில் நடைபெற்ற, இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், மேனன் நீதிபதி, ஆர்.பானுமதி மற்றும் கழகத்தின் தலைவர் மேனாள் நீதிபதி, கற்பக விநாயகம் மற்றும் முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை பிரமுகர்கள் பங்கேற்றனர்.மேலும், நீதிபதி மோகனா அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக […]

Continue Reading

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மற்றும் ஸ்திரமான அரசியல், அமெரிக்காவுக்கு அது வீழ்ச்சியை ஏற்படுத்துகிறதா? – சமூக வலைதளங்களில் இது உளவுத்துறை ரிப்போர்ட்டா?

சமூக வலைதளங்களில் உளவுத்துறை ரிப்போர்ட் போல தான் தெரிகிறது ‌.அது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை தீயிட்டு ,கொளுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க ,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும்,இது உண்மையிலேயே 100% நாடு ஆபத்தை இந்தியாவுக்குள்ளே மதக் கலவரங்களை, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தி, இந்தியாவை அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு உறுதுணையாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ,அடிக்கடி அமெரிக்கா ,துருக்கி, பங்களாதேஷ் இப்படி இவருடைய பயணம் ரகசிய பயணமாகவே இருந்து வருகிறது. […]

Continue Reading

திருமாவளவன் ஒரு கைக் கூலி அரசியல்வாதி ! நீட் தேர்வை இவர் ஏன் எதிர்க்கிறார் தெரியுமா? இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏன் எதிர்க்கிறார்கள்? அதுவாவது தெரியுமா? அதுவும் இந்த கைக்கூலி அரசியல் கட்சிகளும், கைக்கூலி அரசியல்வாதிகளும், நீட் தேர்வு வேண்டாம் ,நீட் தேர்வு வேண்டாம், என்று கோஷம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு இல்லையென்றால், தமிழ்நாட்டில் அதிமுக திமுக குரு நில மன்னர்களின் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் கோடிகளில் மருத்துவ கல்வி வியாபாரம் நடத்துவார்கள். அது நின்றுவிட்டது. பணக்காரன் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலைமை நீட் தேர்வு நீக்கினால் இவர்களுக்கு […]

Continue Reading

நாட்டின் தேசவிரோத சக்திகள் இடம் மாணவர்கள்! சிக்காமல் இருக்கவும், நாட்டின் ஒற்றுமையை காக்கவும், என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் – தர்மேந்திர பிரதான் .

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது, “நீட் விவகாரத்தில் ஆரம்ப நாளிலிருந்தே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஜந்தர் மந்தரிலும் ,நாட்டின் பிற பகுதிகளிலும் உருவெடுத்துள்ள சூழ்நிலையால் தேச விரோத சக்திகள் பயனடைந்து விடக் கூடாது. மேலும்,நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் எதிர்காலம் சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்கவுமே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.” அத்துடன், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி முறைத் தேர்வாக மாற்றப்படும் என்றும் அவர் […]

Continue Reading