மக்களின் பார்வையில்! இன்றைய யூடியூப்கள் சொல்வது அது செய்தியா? இல்லை பிரபகண்டாவா? மக்கள் ஏமாறுகின்ற ஒரு தளமா?-சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லுகின்ற இடம் youtube. இந்த youtube பை வைத்து, எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? என்று வியாபார நோக்கத்துடன் இந்த கருத்துக்கள், பிரபகண்டாக்கள் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சொன்னார் ,எடப்பாடி சொன்னார் ,திருமாவளவன் பேசினார்,அன்புமணி பேசினார்,சீமான் பேசினார்,இப்படி அவர்கள் பேச்சுக்களையெல்லாம் வைத்து அரசியல் என்று பார்க்க முடியுமா? காரணம் நேற்று வரை திருமாவளவன் அரசியலில் என்ன பேசினார்? இப்போது என்ன பேசுகிறார் ?இதையெல்லாம் வைத்து அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? இன்றைய அரசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “என் நெஞ்சில் குடியிருக்கும் “நூல்! வெளியீட்டு விழாவில் ! – சபாநாயகர் ஜே .சி .டி .பிரபாகர்.

என் நெஞ்சில் குடியிருக்கும் நூலை ம. மலை மோகன் எழுதி ,அதை ஆவடி புரட்சி பாரதி பதிப்பகம் பதிப்பித்த நூல் வெளியீட்டு விழா குழுவின் தலைவராக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே .சி .டி .பிரபாகரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த நூலில் குறிப்பிட்டள்ள என் நெஞ்சில் குடியிருக்கும் தலைப்பில்! முதல்வர் விஜய் இளமைப் பருவம் முதல் ,அவர் சினிமாவில் ஹீரோ ஆனது வரை ,அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. அதில் சினிமா வாழ்க்கையில் இருக்கும் […]

Continue Reading

நாட்டில் பருவநிலை மாற்றத்தால்! வெப்பம் ஒரு பக்கம்,மழை ஒரு பக்கம், இந்த மழை நீரை ஏரிகளில் சேமிக்காமல்! கர்நாடகாவை தண்ணீருக்கு தமிழகம் கையேந்தி அரசியல் செய்வது வீண்?

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் மக்கள் ஒரு பக்கம் வெப்பத்தால் வெளியில் சென்று வருவதற்கும் வேலை செய்வதற்கும் இது ஒரு மிகப்பெரிய வேதனையான போராட்டமாகவே உள்ளது. இதற்கு பசுமை நிறைந்த காடுகளை பாதுகாப்பது அவசியமானது. மேலும், அதேபோல் மரக்கன்றுகளை நட்டு பசுமையான இயற்கை வளத்தை உருவாக்குவது அவசியம் ஆனது. இதற்கு அவசியமானது,நாட்டில் பெய்யும் மழையை ஏரிகளில் குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் செடி கொடிகள் இயற்கை வளங்கள் உருவாக்க முடியும். மேலும் இந்த மழை நீர்! வீணாக […]

Continue Reading

மகான் சேஷாத்ரி சுவாமியின் தேர் திருவிழாவும், ஸ்ரீ சுந்தரவதன பெருமாளின் மகா கும்பாபிஷேகம் – நாள் 23.8.2026 /வந்தவாசி அருகே வழுவூர் .

ஆன்மீக பக்தர்களும், பொதுமக்களும் இத் தெய்வ தரிசன விழாவில்!கலந்து கொண்டு, இறையருளை பெறுவதற்கு! இவ் அழைப்பு – இங்ஙனம் கோயில் நிர்வாகிகள்.

Continue Reading

பத்திரிக்கை சுதந்திரத்தை கொடுப்பது, ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவமானது என்பதை தமிழக முதல்வர் விஜய் உணர்வாரா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! பத்திரிக்கை துறையை சீரமைக்கும் ஆட்சியாக இருக்குமா? சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை .

Continue Reading

மக்களை முட்டாளாக அரசியல் கட்சிகள் இன்று பயன்படுத்தும் ஒரே தளம்! சமூக ஊடகங்கள்! சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள் – சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

சமூக ஊடகங்களில் வரும் ஒவ்வொரு அரசியல் பதிவையும் உண்மை என்று நம்பாதீர்கள். திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ச் செய்திகள், திரிக்கப்பட்ட காணொளிகள், தவறான புள்ளிவிவரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் கருத்தை மாற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்கலாம். செய்தியை நம்புவதற்கு முன் சரிபாருங்கள்.பிரச்சாரத்தை அல்ல — உண்மையை நம்புங்கள்.“சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள்!”— சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சமூக ஊடகங்கள் பத்திரிகைகள் போல் காட்டிக்கொண்டு பேசிக்கொண்டு ரீல்ஸ் போட்டுக் கொண்டு, ஒரு சுயநலக் கொள்கையில் செயல்படும் சமூக […]

Continue Reading

நாட்டில் அரசியலை பற்றி தெரியாதவன் எல்லாம், அரசியல் கட்சி என்றும், தமிழர் எழுச்சி மாநாடும் என்றும் கூட்டத்தைக் காட்டி, கத்துவது தானா? அது. ‌.?

நாட்டில் அரசியலுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கொண்டு வந்து ,கட்சி என்று அவனை உட்கார வைத்து ,அரசியல் தெரிந்தவனை முட்டாளாக்கி, திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம் தலைவனாகி பார்ப்பது தான் ,தமிழர் எழுச்சி மாநாடா? மேலும்,நாட்டில் படித்தவனுக்கு, தகுதியானவர்களுக்கு, எல்லாம் அர்த்தம் தெரியாதவர்கள், தமிழர் எழுச்சி மாநாடு என்று காட்டி !தமிழ்நாட்டு மக்களை எத்தனை நாளைக்கு முட்டாளாக்குவார்கள்? இப்படிப்பட்ட அரசியலை எத்தனை நாளைக்கு செய்து கொண்டிருப்பார்கள்? இதற்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவருக்கும் சேர்த்து இந்தக் […]

Continue Reading

முதல்வர் விஜய் திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் கட்சிகளை எதிர்ப்பதற்கு, திமுகவின் கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டால், அரசியல் கொள்கை சரி வருமா? – இதில் தவறான பாதையை விஜய் தேர்வு செய்து விட்டாரா?

மக்களுக்கான ஆட்சி திட்டங்கள் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் ஆட்சி இருந்தாலும், அரசியல் கூட்டணி விஷயத்தில், தொடர்ந்து தவறு செய்து வருகிறார். இவருக்கு அரசியல் ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் ,எப்படி சொல்கிறார்கள் ?என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இந்தக் கூட்டணி கட்சிகளால் ,விஜய்க்கு பின்னடைவு ஏற்படத்தான் போகிறது. மேலும்,நேற்று வரை, திமுக பின்னால் நின்று அவர்களை புகழ் பாடிக்கொண்டு இருந்த , திமுகவின் கூட்டணி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் எப்படியும் பேசலாமா? 100% யாராலுமே சொல்வது போல் செய்ய முடியுமா? – தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் .

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆன இன்றைய திமுக ,அதிமுகவும் சரி இப்போது வந்திருக்கும் அண்ணாமலையும் சரி ,100% அரசியலில் ஊழல் அற்ற ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. எல்லோரும் மனிதர்கள் தான். கடவுள் ஒருவரால் மட்டுமே 100% கொடுக்க முடியும். உங்கள் கட்சியில் உள்ளவர்கள் 100% ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார்களா? மேலும் அண்ணாமலையால் நூறு சதவீதம் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியுமா?அதற்கு நீங்கள் கேரண்டியா? விஜய் நூறு சதவீத உள்நாட்டு ஆட்சியை கொடுக்கிறார் .அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு […]

Continue Reading

The political change brought by God to the people of Tamil Nadu! It is the Supreme Being who made actor Vijay, Chief Minister Vijay!

It is the Supreme Being who brought about a political change in the minds of the people of Tamil Nadu! It is God who brought that change into the minds of the people in a day or two! Why am I saying this? If God wills, He can do anything. Political analysts, newspapers, television channels, […]

Continue Reading