
தமிழக முதல்வர் விஜய் தன்னலம் கருதாமல் மாணவர்களின் நலன் கருதி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களின் எதிர்கால கனவுகளின் சிறகுகளுக்கு உன்னத பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களை போற்றுவோம் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
