உலக நன்மைக்காகவும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றவும் சித்தர்களின் எதிர்பார்ப்பில்லா கருணை தெய்வமாக இந்த உலகில் அவர்களின் பிறப்பு – விளக்குகிறார் – ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம் .

ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram

ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் வெள்ளிக் குட்டை (வெப்படை )நாமக்கல் மாவட்டம் . யோக சித்தர் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் உலக நன்மைக்காகவும் மக்களின் நோய்களைத் தீர்க்கவும் சித்தர்கள் பல அற்புதங்களை செய்து வருகிறார்கள் .

அவர்கள்தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். அதனால் தான் இங்கு 18 சித்தர்களுக்கும், கோயிலை ஒரே இடத்தில் ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எத்தனையோ பேர் இங்கே அவர்களுடைய பிரச்சனைகளுக்கும், வாழ்வியல் பிரச்சனைகளுக்கும் நோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக இந்த யோக சித்தர் திருத்தலம் இருக்கிறது என்கிறார். 

அது பற்றி எமது யூடியூப் சேனலுக்கு அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்ந்து youtubeபிலும், இணையதளத்திலும் வெளிவந்து கொண்டிருக்கும். 

மக்கள் நலனில் என்றும் மக்கள் அதிகாரம் உங்களுக்காக….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *