முஸ்லிம் வாக்குகளால் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளதாக சர்வே முடிவு – பெரும்பான்மை இந்துக்களே உஷார் .

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 17, 2024 • Makkal Adhikaram

நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்காக முஸ்லிம்களின் பி டீமாக காங்கிரஸ் கட்சி மாறியுள்ளது. இவர்கள் மேடைக்கு, மேடை பிஜேபியை மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, ஒரு மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது.இதை தான் தேர்தலுக்கு முன்னே மக்கள் அதிகாரம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் பி டீமாக செயல்படுகிறது என்று எழுதி இருந்தேன்.

 அது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு சதவீதம் ,அதன் சர்வே முடிவு, முஸ்லிம் ஓட்டுக்கள் மூலம் பெரும்பான்மையிடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருப்பதாக கருத்துக்கணிப்பு ரிபப்ளிக் டிவி ஒளிபரப்பு செய்துள்ளது. இந்த முக்கியமான விஷயத்தை நம்முடைய தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் நிச்சயம் மக்களிடம் கொண்டு சென்று இருக்க வேண்டும். இதுதான் அவர்களின் ஊடக வியாபாரம் என்பதை இப்போது புரிந்து கொள்ளுங்கள்.

 மேலும், திராவிட கட்சிகள் பிஜேபியை மதவாத கட்சி என்று சொல்லிவிட்டு இப்போது மதம் சார்ந்த கட்சிகளாக இருக்கிறார்கள். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இவர்கள் பேசுவதற்கும், செய்வதற்கும் சம்பந்தமே இருக்காது. அதே நிலைதான். இதிலும் வெளியில் பேசுவதற்கும், உள்ளே நடப்பதற்கும் சம்பந்தம் இருக்காது .இதில் திருமாவளவன், சீமான் இவர்களெல்லாம் இந்த தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உழைக்காமல் ஊரை ஏமாற்றி, சமூகத்தை ஏமாற்றி முன்னேற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோளாக இருக்கிறது.

இதை பெரும்பான்மை மக்களிடம் , அவர்களுடைய மனநிலை அப்படித்தான் இருக்கிறது .அதனால் தான் இவர்களுக்கு பிஜேபி பிடிக்கவில்லை .அதே நிலைதான் முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையாக பிஜேபி பிடிக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கு பாதி பிடிக்கும், பாதி பிடிக்காது .இவர்களுக்கு எதனால்? பிஜேபி பொதுவாக தான் செயல்பட்டு வருகிறது. 

ஆனால், அதே காங்கிரஸ் கட்சி காலத்தில் எடுத்துப் பாருங்கள். எத்தனை இடங்களில் குண்டு வெடிப்பு, போதைப் பொருள் கடத்தல்,போதைப்பொருள் நடமாட்டம், அராஜகங்கள், மத மோதல்கள் இது அனைத்தையும் காங்கிரஸ் காட்சி ஆட்சிக்காலத்தில் நடந்துள்ளதா? இல்லையா? என்பதை அதனுடைய கடந்த கால அரசியல் வரலாற்றை மக்களே எடுத்துப் பார்த்து, தெரிந்து கொள்ளுங்கள். உண்மை உங்களுக்கே புரியும் .மேலும், ஆட்சி அதிகாரம் கையில் வந்தா,ல் நம் தலையில் குல்லாவை போட்டு விடுவார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால்,

 உங்கள்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் எப்படி வாழ்வார்கள்? என்பதை யோசித்து அவர்களுக்கு உண்மையை புரிய வையுங்கள். இந்த உண்மை முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *