சினிமாவில் நடிகர்களையும், இயக்குனர்களையும், பயமுறுத்தும் நடிகைகளின் வேலையா? ஓப்பன் டாக் .

அரசியல் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram

கேரளாவில் இந்த பிரச்சனை வெடித்ததால், தற்போது தமிழ்நாட்டில் வந்து இருக்கிறது. இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னார்கள், நான் பண்ணேன் .அப்படி பண்ணால் தான் உனக்கு பட வாய்ப்பு தருவேன்  என்று சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன். 

கதாநாயகன் என்னை கூப்பிட்டார். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன். இது எல்லாம் நடிகைகளுக்கு சகஜமப்பா. இவர்களை யார்? ஒத்துக் கொள்ள சொன்னது ? எல்லாவற்றிற்கும் நீ இஷ்டப்பட்டு தான் நடிக்கப் போகிறாய் .போன பிறகு நடித்து பணமும் வாங்கிக் கொள்கிறாய். பிறகு பிரச்சனையும் ஏற்படுத்துகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது யார்? ஒரு பக்கம் சினிமாத்துறை மறுபக்கம் சினிமாவை எடுக்கக்கூடிய முதலாளிகள், மற்றொரு பக்கம் இயக்குனர்கள்,Heroகள், இத்தனை பேரும் பாதிக்கப்படுகிறார்கள். சினிமா துறையை பொறுத்த அளவில் இதைப் பற்றி எல்லாம் பேசக்கூடாது . இதைப் பற்றி பேசினால் அங்கு தவறு.

இதை நீதிமன்றமும் இந்த வேலையை கையில் எடுத்துள்ளது ,சினிமா துறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலை. ஏனென்றால், நடிகைகளின் அந்தரங்கங்கள் அவர்களே வெளிப்படையாக சொல்லும்போது, அவர்களுடைய தகுதி என்ன? என்பதை பொதுமக்களும் தெரிந்து கொண்டிருப்பார்கள். மேலும், இதை நீதித்துறையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால், சினிமா துறையை பொறுத்த அளவில் இதைப் பற்றி பேசுவது அர்த்தமற்ற வேலை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *