இந்தியா பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை புதுச்சேரியில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது – செய்தி மக்கள் தொடர்பு துறை.
புதுச்சேரியில் 1971ல் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை இன்று ,புதுச்சேரி அரசு அதை அரசு விழாவாக கொண்டாடியுள்ளது. மேலும், கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள, போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில், துணைநிலை ஆளுநர் கே .கைலாஷ் நாதன், முதலமைச்சர் நா. ரங்கசாமி, ஆகியோர் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், சட்டப்பேரவைத் தலைவர் ஆர் .செல்வம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி. ஆர். […]
Continue Reading