மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதள(makkaladhikarammedia.com) வாசகர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி 🙏- ஆசிரியர்

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளம் இன்று மூன்று லட்சம் வாசகர்களை தாண்டி உள்ளது. அது சமூக நலன் சார்ந்த எமது பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையதளத்தில், மார்க்கெட்டிங் செய்து தான் வாசகர்களை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இதுவரை நாம் எந்த மார்க்கெட்டிங்கும், இணையதளத்தில் செய்யவில்லை. மேலும், வியாபார நோக்கத்துடனோ, அல்லது அரசியல் கட்சி சார்ந்த நோக்கத்துடனோ, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நடத்தவில்லை. இது முழுக்க, முழுக்க சமூக […]

Continue Reading

High Court judge G.R. Does MK Stalin have the right to disqualify Swaminathan? – Is the DMK’s policy shaking?

December 10, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, the DMK’s policy of atheism, anti-atheism, propaganda against God, propaganda against temples, propaganda against gods, and today this spiritual politics has become a competitive politics for that ideological politics. G.R. Swaminathan’s verdict on Thiruparankundram hills. As a result, the foundation of the DMK has been shaken. Whichever […]

Continue Reading

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி .ஆர். சுவாமி நாதனை தகுதி நீக்கம் செய்ய மு க ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா ? – திமுகவின் கொள்கை ஆட்டம் காணுகிறதா ?

தமிழ்நாட்டில் திமுகவின் கொள்கை, கடவுள் மறுப்பு கொள்கை ,கடவுளை எதிர்த்து பிரச்சாரம், கோயில்களை இடித்து பிரச்சாரம் ,தெய்வங்களுக்கு எதிரான பிரச்சாரம் ,இன்று அந்த கொள்கையான அரசியலுக்கு, இந்த ஆன்மீக அரசியல் ஒரு போட்டியான அரசியலாகிவிட்டது. ஜி.ஆர் .சுவாமிநாதனின் திருப்பரங்குன்றம் மலையின் தீர்ப்பு. இதனால், திமுகவின் அஸ்திமாரமே ஆடிப் போயிருக்கிறது. எந்த இந்துக்களை பிரித்தாலும் சூழ்ச்சியில், அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களோ, அது இப்போது அடிபட்டு இருக்கிறது. அதாவது ஆன்மீக அரசியல்! இவ்வளவு கூட்டம்? இவ்வளவு மக்கள்? மனதில் ஒரு […]

Continue Reading

அமைச்சர் நேருவின் நகராட்சி ஊழல்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையில் பொறியாளர்கள், கமிஷனர்கள் சிக்குவார்களா?

நேருவின் நகராட்சி ஊழல்கள் அனைத்து ஊழல்களை விட மிஞ்சிவிட்டது. ஏனென்றால் ,நகராட்சியில் தொட்டதெல்லாம் பணம், சுகாதார துறையா? கொள்ளையடித்துவிட்டு கணக்கெழுது, பொறியியல் துறையா? வேலை எப்படி நடந்தாலும், ஓ.கே. பில்லு போட்டு எடுத்துக்க வேண்டியது தான். பெரிய காண்ட்ராக்ட் ,கார்ப்பரேட் கம்பெனி எடுப்பார்கள். அந்த கமிஷன் எல்லாம் நேருவுக்கு போன பிறகுதான், அங்கே அவரிடம் கான்ட்ராக்ட் கொடுக்கப்படும். அது சாலையாக இருக்கட்டும், கட்டிடங்களாக இருக்கட்டும் ,கழிப்பறைகளாக இருக்கட்டும், எந்த வேலையாக இருந்தாலும், கோடியில் ஒரு வேலை என்றால், […]

Continue Reading

Sebastian alias Simon, who changed his Hindu name to Seeman, disguised himself as a Hindu and deceived Hindus, is the BJP doing religious politics on the Thiruparankundram issue?

December 09, 2025 • Makkal Adhikaram The temple is within the religion. It’s a Hindu temple, it’s Hinduism! If that is the case, is it religious politics? If it’s a Christian temple, and you talk about that issue, isn’t it religious politics? A justice for you, a justice for the Hindus? besides Did you convert from […]

Continue Reading

செபஸ்டின் என்கிற சைமன், சீமான் என்று இந்து பெயரை மாற்றிக் கொண்டு, இந்து போல் வேஷம் போட்டு, இந்துக்களை ஏமாற்றும் சைமனே, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் பிஜேபி மத அரசியல் செய்கிறதா?

மதத்துக்குள் தான் கோயில் இருக்கிறது. அது இந்து கோயில், இந்து மதம்! அப்படி இருக்கும்போது அந்தப் பிரச்சனையை பற்றி பேசினால் ,அது மத அரசியலா? அதுவே, ஒரு கிறிஸ்தவ கோயிலாக இருந்தால், அந்தப் பிரச்சினையை பற்றி நீங்கள் பேசினால், அது மத அரசியல் இல்லையா? உங்களுக்கு ஒரு நியாயம், இந்துக்களுக்கு ஒரு நியாயமா? மேலும், கிறிஸ்தவ மதத்திலிருந்து நீ மதம் மாறினாயா? இல்லையா? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அதைப் பற்றி பேச கூட ,உனக்கு தகுதி […]

Continue Reading

கடவுளுக்கே தீபத்தை ஏற்றக்கூடாது என்று சொல்பவர்கள் இருளின் ஆட்சியாளர்களா?

நாட்டில் இருள் சூழ்ந்த ஆட்சியை நடத்துவதற்கு தான் தீபத்தை ஏற்றக்கூடாது. ஆனால் ,ஒளி சூழ்ந்த ஆட்சியை நடத்துவதற்கு தமிழ்நாட்டில் எவ்வளவு எதிர்ப்புகள்? ஒளிக்கும், இருளுக்கும் அர்த்தம் தெரியாத கூட்டம், இருளில் எப்படி வேண்டுமானாலும், பேசட்டும் . ஆனால் ,ஒளிக்கு அர்த்தம் தெரிந்தவன் பேசுவான். நியாயத்தின்படி பேசுவான். ஆனால், இருளுக்கு அர்த்தம் தெரியாதவன் எப்படியும் பேசுவான்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ,இருளும் இருக்கிறது ஒளியும் இருக்கிறது. இருள் கூட்டம் இருளுக்கு உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒளி கூட்டம், அது ஒளிக்குள் […]

Continue Reading

திருப்பரங்குன்றம் முருகன் மலையில், தீபம் ஏற்ற திமுக கைக்கூலிகள், எவ்வளவு பேசுகிறார்கள்? – முருகா உன் மலைக்கு! நீயே தான் தீர்ப்பு .

ஆறுபடை முருகனின் முதலாம் படையான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கே இப்படி ஒரு சோதனையா? உன்னையும் சேர்த்து அரசியலுக்கு இழுத்து விட்டார்களே ! தெய்வத்தின் அருமை தெரியாத கூட்டம், அரசியல் அதிகாரத்திற்காக எப்படியும் பேசுகிறார்கள். முருகா உன்னுடைய சக்தி என்ன? என்று நிரூபிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தீய சக்திகளை சம்ஹாரம் செய்யக்கூடிய பரம்பொருளே !உன் வேலுக்கு வேலை வந்து விட்டதா? தீய சக்திகளுக்கு நாட்டில் சரியான பாடம் நீ தான் சொல்ல வேண்டும். உன் சக்தி தெரியாமல், மனிதர்கள் […]

Continue Reading

நீதிமன்ற உத்தரவை விமர்சிக்கக் கூடாது… !மீறினால் கடும் நடவடிக்கை – உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகள் குறித்து சமூக ஊடகங்களில் தேவையின்றி விமர்சிக்கக் கூடாது என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.தவிர, கார்த்திகைத் தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான […]

Continue Reading

தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும், தமிழக மாநில தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் !மீண்டும் ஒரு முறை வாக்காளர் சரிபார்ப்பு ஆய்வு நடத்துவார?

தேர்தல் ஆணையம் ஆளே இல்லாதவர்களை, வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் முன் வீடு,வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளுமா? தேர்தல் ஆணையம் ,மீண்டும் வாக்காளர் சரிபார்ப்பு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்குமா ? மேலும், இந்த நடவடிக்கை வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் முன் இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தவிர, தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பு மீண்டும் ஒரு முறை வாக்காளர் படிவத்தில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள், வீடு, வீடாக சென்று அது […]

Continue Reading