Did the saint tell the DMK chief minister’s family not to light a lamp in the Tiruparankundram hills? Or is it an astrologer? Is there a secret of the DMK regime in this?

December 07, 2025 • Makkal Adhikaram What is the need for Chief Minister Stalin to wage such a legal battle against the people for not lighting a lamp in the Tiruparankundram hills? Also, lighting a lamp on the Thiruparankundram hill, it is not a big deal. If this does not cause any law and order problem, […]

Continue Reading

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கூடாது என்று திமுக முதல்வர் குடும்பத்திற்கு சொன்னது சாமியார? அல்லது ஜோதிடரா? இதில் ஏதோ திமுக ஆட்சியின் ரகசியம் இருக்கிறதா ?

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் இந்த அளவுக்கு சட்ட போராட்டத்தையும் ,மக்களிடம் அவபெயரையும், தெய்வ குற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியம் என்ன? மேலும்,திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது, இது ஒரு பெரிய விஷயம் அல்ல. இதனால், எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத நிலையில், இதை எதற்கு தடுக்க வேண்டும்? அடுத்தது ,உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ,அதை மதிக்காமல் உச்ச நீதிமன்றம் செல்வது ஏன்? அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்வது […]

Continue Reading

தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிரானது நடவடிக்கையில் என்றும் திமுக அரசு – ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல் படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ,அவர் நீதிமன்றத்தில், நீதி கிடைத்தும் அது இந்துக்களுக்கு கிடைக்காமல், செய்வதில் திமுக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு. திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் இருக்கக்கூடிய தீபத் தூணில் தான் நீதிமன்றம் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, மேல்முறையீடு செய்வதும் ,2 உயர்மன்ற நீதிபதிகள் அமர்வு ,அவர் கொடுத்த தீர்ப்பை உறுதி […]

Continue Reading

இந்துக்களின் பிரச்சனையை பற்றி பேச திருமுருகன் காந்திக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இந்துக்கள் கிறிஸ்துவ மத வழிபாட்டில் தலையிட்டால்! நீ சும்மா இருப்பியா? நீ எல்லாம் பேசுற அளவுக்கு நாடு கேவலமா போயிருக்கு. ரொம்ப ஆட்டம் போடாதீங்க திமுகவின் கதை ரொம்ப நாள் இல்லை. இது பத்திரிகை ஆச்சேன்னு பார்க்கிறேன். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ,மெட்ரோ இதெல்லாம் நீ ஏற்படுத்துவியா? வாயில ,எவன் வேணாலும், எதனாலும் பேசலாம். செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? உனக்கும் இந்து மதத்துக்கும், என்ன சம்பந்தம்? நீ பேச வேண்டியது ,கிறிஸ்தவத்தை பற்றி தான் பேசணும். […]

Continue Reading

தமிழ்நாட்டில்! இன்று தெய்வத்தை விட, அரசியல் கட்சியும் , அரசியலும்,பெரிதா? – இந்துக்களின் கேள்வி?

நாட்டில் மாலையை போட்டுக் கொண்டு, கோயில், கோயிலாக வேண்டுதலுக்காக, பக்தர்களாக கோயிலுக்கு செல்கிறார்கள். ஆனால் , கோயில்களிலோ, மதங்களிலோ,பிரச்சனை என்று வரும் போது , அதிலிருந்து விலகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அரசியலும், அரசியல் கட்சிகளும் ,பெரிதாக தெரிகிறது. இதுதான் போலித்தனமான பக்தி என்று சொல்வார்கள். இறைவன் எங்கும் இருப்பவன். அவனைக் கோயிலில் தேடினால் கிடைப்பானா? மேலும்,மனதில் நினைத்தாலே வரக்கூடிய தெய்வம், நீங்கள் நல்ல எண்ணமும், மனமும், இல்லாமல் போலி பக்தியால், கோயில், கோயிலாக சென்று சாமி கும்பிடுவதால், இறைவன் […]

Continue Reading

Is Annamalai more corrupt than the DMK and AIADMK in politics?

December 04, 2025 • Makkal Adhikaram As long as Annamalai was an IPS officer, there was no allegation or corruption against him. It has to be admitted. As long as he was the vice president of the BJP, there was no allegation in that too. But within three years of becoming the state president, his politics […]

Continue Reading

Justice G. R. Swaminathan’s order is a historic judgment in the field of justice. Political parties have no right to criticize this.

December 04, 2025 • Makkal Adhikaram Are the judges to judge every political party in favour? Or the judiciary? Why the judiciary and the press in the country today? When you criticize politics, how can you criticize the honesty of others when your governance and power are in jeopardy? Will you criticize the judges when corruption […]

Continue Reading

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்ற கொடுத்த நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் உத்தரவு நீதித்துறையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.-இதை விமர்சிக்கும் தகுதி ,அரசியல் கட்சிகளுக்கு இல்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ,சாதகமாக தீர்ப்பு சொல்ல நீதிபதிகளா? அல்லது நீதி துறையா? இன்று நாட்டில் நீதித்துறை ,பத்திரிக்கை துறை, ஏன் ?அரசியலை விமர்சிக்கும் போது ,உங்களுடைய ஆட்சி ,அதிகாரம் கேவலமாக இருக்கும் போது நீங்கள் எப்படி அடுத்தவர்களுடைய நேர்மையை விமர்சிக்க முடியும்? நாட்டில் ஊழலும் ,ரவுடிசமும் ஆட்சியாக நடத்திக் கொண்டு ,நீங்கள் நீதிபதிகளை விமர்சிப்பீர்களா? உங்களுக்கு நீதிபதிகளை விமர்சிக்க தகுதி இருக்கா ?தகுதி இல்லை. மேலும்,தகுதியற்ற ஒரு ஆட்சி ,அதிகாரத்தை, மக்களிடம் செயல்படுத்திக் கொண்டு ,சரியான […]

Continue Reading

அண்ணாமலை அரசியலில் திமுக, அதிமுகவை விட ஊழலில் மிஞ்சி விட்டாரா?

அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவரை அவர் மீது எந்த குற்றச்சாட்டோ, ஊழலோ ,இல்லை. அது ஒத்துக் கொள்ள வேண்டியதுதான்.மேலும், பிஜேபியில் துணைத் தலைவராக இருந்தவரை ,அதிலும் எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், மாநிலத் தலைவராகி மூன்று ஆண்டுகளில், அவருடைய அரசியல் தமிழ்நாட்டில் பட்டித் தொட்டி எங்கும் பேர் பரவியது. அது எதனால் ?என்றால், திமுகவை எதிர்த்து அரசியல் செய்ததால், அது அந்த அளவிற்கு உச்சத்தை தொட்டது. மேலும்,தொட்ட உச்சம் எந்த அளவுக்கு போனதோ ,அதே அளவுக்கு கீழே […]

Continue Reading

Why did the DMK government ban the lighting of lamps on the hill of Lord Murugan in Thiruparankundram in the country?

December 04, 2025 • Makkal Adhikaram A petition was filed in the Madurai High Court on behalf of the Hindu People’s Front (HPF) for lighting a lamp on the Tiruparankundram hill. Judge Swaminathan issued the order lighting the lamp. As per the court order, the Tamil Nadu government did not respect the lamp and lit the […]

Continue Reading