நாட்டில் திருப்பரங்குன்றம் முருகனின் மலையில் தீபம் ஏற்ற தடை விதித்தது ஏன் ?- திமுக அரசு தடை உத்தரவு 144.
திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற இந்து மக்கள் முன்னணி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு அது ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு மதிக்காமல் ,வேறு ஒரு இடத்தில் தீபத்தை ஏற்றியது. நான் ஏற்கனவே பல முறையில் சொல்லி இருக்கிறேன். இவர்கள் வேண்டுமென்றால் சட்டத்தை மதிப்பார்கள் .வேண்டாம் என்றால் பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள். இல்லை என்றால் மிதிப்பார்கள். அந்த வேலையை தான் இன்று ஸ்டாலின் செய்திருக்கிறார். சட்டத்தை […]
Continue Reading