விஜய் ஆட்சி பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா? – பிரேமலதா விஜயகாந்த்.
மக்கள் சொல்வதை கேட்டு பார்த்து பேச வேண்டும் . அவரவர் அரசியல் கட்சியினர் சொல்வதைக் கேட்டுப் பார்த்து பேசக் கூடாது. மேலும் தவெக அரசு ஒவ்வொரு தொகுதியிலும் அடிப்படை வேலைகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இது தவிர, ரீல்ஸ் போடுவதற்கும், போட்டோ ஷூட் எடுத்துப் போடுவதற்கும், இது சினிமா இல்லை என்ற குற்றச்சாட்டு பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார். மேலும் ,இந்த ஆட்சி பற்றி மக்கள் தான் நல்லாட்சியா? அல்லது கெட்டாட்சியா? என்பது அவர்கள் தான் சொல்ல வேண்டும். அவர்கள் […]
Continue Reading