நடிகர்கள் அரசியலுக்கு வருவது மக்களுக்காக வா? இல்லை ரசிகர்களுக்காகவா? யாருக்காக இவர்களுடைய அரசியல்? அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?
தமிழ்நாட்டில் நடிகர்கள் எம் ஜி ஆர் ஐ பின் தொடர்ந்து பலர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அதில், பாக்யராஜ், டி ராஜேந்தர், வந்து காணாமல் போய்விட்டார்கள். இருப்பினும்,விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்து வெற்றியும் பெற்று,சில காலம் எதிர் கட்சி தலைவர் வரை வந்து விட்டுப் போய்விட்டார். மேலும்,ஜெயலலிதா ,எம்ஜிஆரால் முதலமைச்சரானவர். அதற்குப் பிறகு விஜய் ,தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்த ஒரு சில வருடங்களில் முதலமைச்சர் ஆகிவிட்டார். இதுதான் இப்போது மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு முக்கிய அரசியல் […]
Continue Reading