மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading

Singing for money anyway! Writing for money! Writing for money! Talk about money anyway! Do you know what people’s price is…….

December 01, 2024 • Makkal Adhikaram He spoke with the intention of insulting the Hindu religion. Ranjith and Isaivani bought it right and tied it up. From politicians in the country to newspapers and television today, people are punishing for their mistakes. Whether it is journalism, cinema or political party, people can no longer be fooled […]

Continue Reading

பணத்துக்காக எப்படியும் பாடுறது! பணத்துக்காக எப்படியும் ஆடராது!பணத்துக்காக எப்படியும் எழுதறது! பணத்துக்காக எப்படியும் பேசறது! இதுக்கெல்லாம் மக்களின் விலை என்னவென்று தெரியுமா……. ?

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசிய பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி சரியாக வாங்கி கட்டிக் கொண்டார்கள். நாட்டில் அரசியல்வாதிகள் முதல் இன்று பத்திரிகை தொலைக்காட்சியில் வரை செய்த தவறுக்கு மக்கள் தண்டனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரவர்க்கு என்ன வேலையோ அதை விட்டுவிட்டு பணத்துக்காக,,அரசியல் லாபத்திற்காக அது பத்திரிகை துறையாக இருந்தாலும்,சினிமா துறையாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை இனி அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. இளைய தலைமுறைகள் தான் இன்று […]

Continue Reading

கங்கையில் நீராட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கு தயாராகும் உத்தரப்பிரதேச அரசு .

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 26 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கங்கைகொண்ட மேலாவிற்கு பக்தர்கள் சாது,சன்னியாசிகளபுனித கங்கையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உத்தர பிரதேச அரசு சுமார் 4000 கோடி செலவு செய்ய உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இதற்காக உத்தர பிரதேச அரசு குடிநீர், கழிவறை,தங்குமிடம் ஆகியவற்றை சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. மேலும் இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ல் பார்வையிட உள்ளார்.

Continue Reading

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கோயில் நிர்வாகம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் (13.12.2024 ) திருநாளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தருவார்கள். அதனால், அரசுசார்பில் சுமார் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது. மேலும்,மத்திய அரசு சிறப்பு ரயில் போக்குவரத்து இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல். தவிர,கோயில் நிர்வாகம் சார்பில் சுகாதார வசதி,கழிப்பறைகள் பல்வேறு இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

An important news on social media. An American Christian published a book researching Hindu temples a year ago. What does it say? Let’s see in detail.

November 25, 2024 • Makkal Adhikaram Analysis of an American Christian by Stephan knapp The book came out a year ago. Hindus & Hindu temples are in ruins! It is the Hindus who are supporting this!” Stephen Nape, ‘Crime Against India and Need to Protect Ancient Vedic Traditions’ He has authored a research book titled ‘Crime […]

Continue Reading

ரஜினி அரசியலைப் பற்றி பேசுவது வீண் . தமிழக மக்கள் ஏமாந்தது போதாதா?

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தது போதும் அவருடைய ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்தை அடைந்திருப்பார்கள். ஏதோ ஒரு மேடையோ, மைக்கோ கிடைத்தால் ரஜினி அரசியலைப் பற்றி பேசுகிறார். இவர் செயல்பாட்டுக்கு உதவாதவர். பேசி விட்டு போவதற்கு வழிப்போக்கனாக,மேடைப் பேச்சாளர்கள் என தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மக்கள் ரஜினியை அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. கடைசி வரைக்கும் இவர் வருவேன் வருவேன்,என்று டயலாக் பேசிவிட்டு சினிமா காட்சி போல தமிழக மக்களை,அவருடைய ரசிகர்களை ஏமாற்றத்தை தான் சந்தித்தார்கள். […]

Continue Reading

இந்தியாவில் மத வெறிகொண்டு பதவிக்கு இந்துக்கள் அலையவில்லை ! ஆனால் முஸ்லிம்கள் பதவிக்காக மதவெறிவுடன் பேசுகிறார்களா ? – மௌலானா சஜ்ஜாத் நேமானி.

மோடியை வெளிநாட்டில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் நெருக்கமாக அன்புடன் ஆதரிக்கிறார்கள் .ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட மத வெறி ஆதிக்கம் கொண்டவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் . மோடி எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல ‌ .மோடி மோடி உலகத் தலைவர்களால் புகழப்படுபவர் பாராட்டப்படுபவர். அவருடைய அரசியல் எல்லா மதத்தினருக்கும் ,எல்லா ஜாதியினருக்கும் எல்லா நாட்டினருக்கும் பொதுவானவை .அப்படி இருக்கும்போது இந்தியாவில் மோடி இருந்தால் அல்லது மோடி ஆட்சிக்கு வந்தால் நாம் இந்து மக்களை மிரட்ட முடியாது. அவர்களை நாம் […]

Continue Reading

ஆறுபடை முருகனுக்கு இணையான இலங்கை யாழ்ப்பாண நல்லூர் கந்தனின் மாங்கனி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் .

Continue Reading

நாட்டில் சிறுபான்மையினர் மதமாற்றத்தை வைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற போட்டியா ? அல்லது டார்கெட்டா? மதமாற்றத்திற்கு எதிராக விரைவில் சட்டம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா. .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு அதுவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 50 ஆண்டு காலத்தில் மத மாற்றம் அதிகம் நடைபெற்றுள்ளது. இந்த மதமாற்றம் எப்படி நடக்கிறது ?என்றால் நான் உங்களுக்கு இதை செய்கிறேன். பிழைப்புக்கு வழி தேடி தருகிறேன். உங்களை பொருளாதாரத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு செல்கிறோம். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறோம். பெண்களுக்கு வேலை கொடுக்குறோம். வருமானத்தை ஏற்படுத்துகிறோம். இப்படி பல வகையில் அவர்களை பேச்சால் ஈர்த்து, சிலவற்றை […]

Continue Reading