தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தல் களம் யார் முதல்வர்? குழப்பத்தில் தமிழக அரசியல் களம் – இது பலருடைய ஜோதிட ஆய்வின் கட்டுரை .

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் யார் முதல்வர் ?என்பதில் ஒரு பக்கம் சர்வே, இன்னொரு பக்கம் பத்திரிகைகள் ,இன்னொரு பக்கம் ஜோதிடம், இது மூன்றுமே ஒரே கருத்தை யாருமே சொல்லவில்லை.Who will be the Chief Minister in the 2026 Tamil Nadu Assembly elections? Surveys on one side, newspapers on the other, and astrology on the other, none of these three have expressed the […]

Continue Reading

உழைப்பவனுக்கு அரசியல் தேவையா? அல்லது சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்தவர்களுக்கும், சேர்ப்பவர்களுக்கும்,அரசியல் தேவையா ? – யாருக்கு அரசியல் தேவை?

தமிழ்நாட்டின் அரசியலில் என்றைக்கு கருணாநிதி அரசியலுக்கு வந்தாரோ, அப்போதே அரசியலில் அடியாட்களும், கிரிமினல்களும் உள்ளே வந்து விட்டார்கள் .அதன் பிறகு தான், நேர்மையாக இருந்த அரசியல் illegal ஆக மாறி விட்டது .As soon as Karunanidhi entered politics in Tamil Nadu, henchmen and criminals entered politics. Only after that, politics, which used to be honest, became illegal. அதன் பிறகு திமுக அதிமுக என்று மாறி மாறி […]

Continue Reading

செய்தி துறை ! தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில், செயல்படாமல், தன்னிச்சையான அதிகாரத்தை கொண்டுள்ளதா? – அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் இன்ப துரை.

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது, செய்தித் துறை அதிகாரிகள், முதல்வரின் பிரச்சாரத்திற்கு உடன் சென்று அரசு செய்தியாக வெளியிட்டுள்ளது . தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்.While the election rules are in force in Tamil Nadu, the news department officials have accompanied the Chief Minister’s campaign and published it as government news. This is an act of violating the election rules. […]

Continue Reading

நாட்டில் சமூக ஆர்வலர்களை தவிர, அரசியல் கட்சியினரால் ஊழலை ஒழிக்க முடியுமா? அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்வது, மக்களை ஏமாற்றும் அரசியல் வித்தையா ?

நாட்டில் சமூக ஆர்வலர்களை தவிர, அரசியல் கட்சியினரால், ஊழலை ஒழிக்க முடியாது. விஜய் சொல்லலாம் நான் ஊழலை ஒழிப்பேன் என்று, அவர் மட்டும் ஊழலற்றவராக இருக்க முடியும்.Apart from social activists in the country, political parties cannot eradicate corruption. Vijay can say that he will eradicate corruption, only he can be free from corruption. மேலும், அரசியல் கட்சிகளில் அடியாட்களுக்கு தகுதியானவர்களும், அரசியல் வியாபாரிகளையும், வேட்பாளர்களாக நிறுத்தி […]

Continue Reading

தேர்தல் ஆணையம் !தமிழக முழுதும் திமுகவிற்கு ஆதரவான அதிகாரிகளை மாற்றம் செய்வார்களா?

தேர்தல் ஆணையம் இன்னும் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை ‌. தமிழகம் முழுதும் உள்ள திமுக ஆதரவு அதிகாரிகளை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் சுயாட்சி வேட்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகயாகவும், அது மிகப்பெரிய வேதனையாகவும் தெரிவித்து வருகின்றனர்.The Election Commission has not yet taken any action. Social welfare newspapers, autonomous candidates and social activists have been expressing their great pain and demand […]

Continue Reading

திமுக குடும்ப கட்சியின், பினாமி பெயரில் இயங்கக்கூடிய மருத்துவ கல்லூரிகள், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி நடந்துள்ள சம்பவம் கொலையா? தற்கொலையா?

நாட்டில் எந்த கட்சியும் செய்யாத ஒரு அராஜகங்கள், அநியாயங்கள், திமுக ஆட்சியில் செய்து கொண்டு, அதையெல்லாம் மறைத்து, ஊடகங்களில் நியாயப்படுத்தி, மக்களிடம் நல்லவர்களாக வல்லவர்களாக பேசிக்கொண்டு, ஓட்டுக்கு பணத்தையும் கொடுத்து, வாக்களிக்கும் மக்கள் முட்டாள்களாக இருந்தால் அல்லது சுயநலமாக இருந்தால், இப்படிப்பட்ட ஊழல் அராஜகங்கள், தமிழ்நாட்டில் வாக்காளர்கள் ,அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் வாக்களிப்பது , ஜனநாயகம் என்று இவர்கள் பேசுகின்ற பேச்சுக்கு அர்த்தம் இல்லை. மக்கள் வாக்களிப்பதற்கும், அர்த்தம் இல்லை. ஊடகம் என்ற பெயரில் போலியான […]

Continue Reading

தமிழகத் தேர்தல் நிலவரம் குறித்து ,மக்கள் அதிகாரத்தின் கருத்துக் கணிப்பு, மார்ச் மாதம் 24, 25 தேதியிலே வெளியிடப்பட்டது – அதுவே தான் தற்போதைய (I B Report) மத்திய அரசின் உளவுத்துறை ரிப்போர்ட்.

தமிழ்நாட்டில் யாருக்கும் மெஜாரிட்டி என்பது வருவது கடினம் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மார்ச் மாதத்தின் முதல் பக்கத்திலே செய்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் தான் மத்திய அரசின் உளவுத்துறையின் ஐபி ரிப்போர்ட் அதையே தான் சொல்கிறது. இதில் கூட்டணி கட்சிகள் அதிகம் ஜெயித்தால் அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்று அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தற்போதைய மத்திய உளவுத் துறையின் ரிப்போர்ட் தற்போது வெளி வந்துள்ளது. இது கட்சிக்குள் […]

Continue Reading

திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை தேர்தல் ஆணையம் உடனடியாக மாற்றமா?

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் !தேர்தல் செய்திக்காக வேட்பாளர்களிடம், பேக்கேஜ் ஒப்பந்த செய்திகள் வியாபாரமா? சமூக நலனா?

தமிழ்நாட்டில் செய்தி நிறுவனங்கள், தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர்களிடம் தேர்தல் வரை ,செய்திகள் போடுவதற்கு 10 லட்சம், 20 லட்சம் ,30 லட்சம், இப்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் ,ஒரு ரேட் போட்டு வாங்கி விட்டார்கள் என்ற தகவல் செய்தியாளர்கள் மத்தியில் பேசப்படும் ,முக்கிய செய்தி.The major news being talked about among journalists in Tamil Nadu is that news organizations in the country have been charging each candidate a rate […]

Continue Reading

அரசியல் என்பது சேவையா? கொள்ளையடிப்பதா? வியாபாரமா? எது? என்று தெரியாமல், அதிமுக, திமுகவின் , அரசியலில் ! – முட்டுக் கொடுத்த ஊடகங்கள்.

தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் அரசியல்! ஆரம்பம் சேவையாக ,பிறகு வியாபாரமாக, இறுதியில் கொள்ளை ஆக மாறிவிட்டது. இறுதி கட்டம் தான் ஸ்டாலின் ஆட்சி. இந்த தேர்தலில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு, தான் தெரிகிறது . இனி அரசியலில் அடி முட்டாள்களாக வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியாது. இதை தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தலைமையும் புரிந்து கொண்டது. அதனால்தான் ,இப்போது மக்களிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அரசியல் கட்சிகள் […]

Continue Reading