மகா சிவராத்திரியில்!ஜோதி ரூபமாக இருக்கும்,சிவனை வணங்கினால், அவன் அருள் பெறலாம் .
12 மாதங்களில் வரக்கூடிய சிவராத்திரியை காட்டிலும், இந்த மகா சிவராத்திரி மிகவும் முக்கியமானது. இந்த மகா சிவராத்திரியில், சிவன் ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த இடம்தான் திருவண்ணாமலை. அதனால்தான், அந்த மலையே ஜோதி மலை என்று கூட சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த மலையில் சிவன் ஜோதியானதால், இது பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. மேலும், திருவண்ணாமலையின் வரலாறே விஷ்ணுவும் ,பிரம்மாவும் தங்களுக்குள் யார் பெரியவர்கள்? என்ற போட்டியில், சிவன் யார்? முதலில் என்னுடைய அடியையும், முடியையும், […]
Continue Reading