காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?

ஒவ்வொரு குடிமகனும் முக்கியமான சில சட்டங்களை தெரிந்து இருக்க வேண்டும். அதிலும் காவல்துறை சட்டங்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். தற்போது பொது வெளியில் பொதுமக்களை காவல்துறையினர் அசிங்கமாக பேசுவது ,நடத்துவது, அடிப்பது, இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சட்டம் இருக்கிறது. அதாவது ஒரு அரசு அதிகாரி பொதுவெளியில் ஒருவரை தரக்குறைவாக திட்டுவது, நடத்துவது, அடிப்பது இவை இருந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது புகார் அளித்தால், அவரே சிறை செல்ல நேரிடும். இந்த […]

Continue Reading

மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? – சட்ட மசோதா நிறைவேற்றம்.

ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் 30 நாள் சிறையில் இருந்தால் அவருடைய பதவி தானாகவே நீக்கப்பட்டு விடும் . இப்படிப்பட்ட சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது . இந்த சட்டம் பதவியில் இருப்பவர் செய்த தவறு என்ன? என்று நிரூபிக்கப்பட்டு, அவர் 30 நாள் சிறையில் இருந்தால், அவருடைய பதவி தானாக ரத்தாகிவிடும். ஆனால் ,அதற்கு ஜாமீன் கிடைத்தால் அது விதிவிலக்கு. மீண்டும் அந்தப் பதவி அவருக்கு கிடைத்துவிடும். அல்லது பதவியில் தொடர்வார். சட்டத்தை எப்படி […]

Continue Reading

கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அனைத்திற்கும் அது சாத்தியமானதா? – மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிகை.

சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் அனைத்திலும் கவர்னர் கையொப்பமிட வேண்டும் என்ற கருத்து தவறானது. மக்களுக்கு எது முக்கியத்துவம் ஆனது? எது அவசியமானது ?என்பதை அறிந்து தான் கவர்னர்கள் அதில் கையெழுத்திட வேண்டும். இது தவிர, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, முரண்பாடான மசோதாக்களுக்கு கவர்னர்கள் அதை திருப்பி அனுப்பினால், தவறு இல்லை .கிடைப்பில் போட்டாலும், தவறில்லை . அதற்கான காரணத்தை, விளக்கத்தை ,அவர் சொல்லி விட வேண்டும் .சொல்லாமல் இருந்ததால், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் […]

Continue Reading

ஆன்லைன் கேமிங் மசோதாவை நிறை வேற்றிய மத்திய அரசு (ஆன்லைன்) இணையதள பத்திரிகைகளுக்கு ஏன் ?ஒப்புதல் அளிக்கக்கூடாது ? – மக்கள் அதிகாரம் மீடியா.

மத்திய அரசு ஆன்லைனில் கேம் விளையாட அதற்கு சட்டம் கொண்டு வந்துள்ளது. அது பணத்தை வைத்து விளையாட அனுமதி இல்லாமல் இணையதளத்தில் கேம் விளையாட சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்த மோடி ஆன்லைன் பத்திரிகைகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது? மேலும், இந்த ஆன்லைன் பத்திரிக்கை என்பது சாதாரணமாக எல்லாரும் படிக்க மாட்டார்கள். அதில் விஷயம் இருந்தால் தான் அந்த கண்டனத்தை ஓபன் பண்ணி […]

Continue Reading

நாட்டில் ஊழலையும், ஊழல் அரசியலையும், ஊழல்வாதிகளையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த என்ன வழி ? – மக்கள் அதிகாரம் media.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கை. இங்கே மக்களுக்கு ஊழலுக்கும், லஞ்சத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள். லஞ்சத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் .ஆனால், ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாது.இது மிகப்பெரிய சர்ச்சையான கருத்து தான்.  ஏனென்றால்! ஊழல் என்பது பல ஆயிரம் கோடிகளில் நடப்பது! லஞ்சம் என்பது ஆயிரம், ஐநூற்றுல் இருந்து லட்சத்திற்குள் நடப்பது! இது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த கோடிகளில் ஊழல் செய்யும் அமைச்சர்கள் தான் அதிகம், எந்த ஒரு உயர் அதிகாரியும் கோடிகளில் […]

Continue Reading

ஒவ்வொரு நகராட்சிகளிலும், தூய்மை பணியாளர்கள் போராட்டம் வலுப்பதால், திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலி .

தூய்மை பணியாளர்கள் கோரிக்கை அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வாக்குறுதி கொடுத்திருந்தார். அப்போதைக்கு அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுகவில் தேர்தல் வாக்குறுதி என்பது கடன்காரனுக்கு ஏதோ ஒரு பதில் சொல்கிற வாக்குறுதிகள் போன்று பேசி விடுகிறார்கள். இன்று அது திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் அரசியல் ஆக்கி பார்க்கிறார்கள். அதே அரசியலை இவர்களுடைய கூட்டணி கட்சிகளும் இப் பிரச்சினையை […]

Continue Reading

ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு முகாம் – ஈரோடு வ.உ.சி. பூங்கா.

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இதில் அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்க்/ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் போன்ற […]

Continue Reading

ஈரோடு அருகே அரசு பேருந்துக்கும் ,தனியார் பேருந்துக்கும் இடையே போட்டா போட்டியில் – விபத்து.

ஈரோடு:நேற்று இரவு சுமார் 7.25 மணியளவில், ஈரோடு–பவானி வழியாகச் சென்ற அரசு பேருந்து (TN 33 N 3052) மற்றும் தனியார் பேருந்து ABS (TN 20 BD 7315) முந்தும் போட்டியில் ஈடுபட்டன. அந்த நேரத்தில் தனியார் பேருந்து, அரசு பேருந்தின் பக்கவாட்டை மோதியதில், அதன் பக்கக் கண்ணாடி சிதறி சேதமடைந்தது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பயணிகள் பாதுகாப்பாக […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சியை குடும்ப சொத்து போல்! அப்பன் ,மகன் பாகம் பிரித்துக் கொண்டார்களா ? இதற்கும் சில கூட்டம் எதற்கு துணை போகிறது? – வன்னியர் சமுதாயத்தில் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

வன்னியர் சமுதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி சங்கத்தில் இருந்து உருவானதை இன்று அப்பன், மகன் சொத்து பாகம் பிரித்துக் கொள்வது போல் அன்புமணி ஒரு பக்கம் பொதுக்குழு, ராமதாஸ் ஒரு பக்கம் பொதுக்குழு இப்படி கூட்டத்தை பிரித்துக் கொண்டார்கள். ஒரு கட்சிக்கு அர்த்தம் என்ன ?என்று கூட தெரியாத இந்த கூட்டம், இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய? ஒரு பக்கம் அன்புமணி, இன்னொரு பக்கம் ராமதாஸ், இதில் இருப்பவர்கள் யாருக்கு என்ன செய்வார்கள்? இதை சமுதாயம் […]

Continue Reading

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்ம சாஸ்தா என்ற ஒரு ஏழை இளைஞனுக்கு கல்லூரியில் பீஸ் கட்ட முடியாமல் தவிப்பு – உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் யாராவது அவருக்கு உதவி செய்ய முடியுமா?

திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு ஏழை மாணவனான தர்ம சாஸ்தா நன்றாக படிக்கக்கூடிய பையன் . நல்ல வாழ்ந்த குடும்பமாக இருக்கிறது. இன்று அவர்களுக்கு சொத்து சுகம் எதுவுமே இல்லை. அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வேதனையானது. பல சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் இருக்கின்ற முருகவேல் என்ற அவருடைய தந்தை சொல்லி தான், எனக்கு கிடைத்த தகவல். மேலும், அவரைப் பற்றிய சில தகவல், இவர் காதல் திருமணம் செய்து […]

Continue Reading