நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! ஊழலுக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுப்பது! நாட்டில் ஊழலை வளர்க்கவா?

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! அரசு செய்தி என்று ஆட்சியாளர்களை விளம்பரப் படுத்தி, ஊழலுக்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது, மத்திய மாநில அரசின் சட்டம் சர்குலேஷன் சட்டமா? நாட்டில் அரசியல் கட்சியினர் முதல் இன்று ஆட்சியாளர்கள் வரை பல கோடி ஊழல் சொத்துக்கள், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் ,வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் அவர்கள் மீது ஊழல் வழக்கு, புகார்கள் ,வன்முறைகள் ,கொலை சம்பவங்கள், ரவுடிசம் […]

Continue Reading

The aftermath of science in the country! Human life! The height of the struggle? -Editor .

November 16, 2025 • Makkal Adhikaram When there was no science of human life, it was the pinnacle of infinite happiness. That is, a human life of peace, love, peace, happiness and fulfillment has now become a struggle in the development of science. However, science has become essential in human life. Moreover, in scientific life, in […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.

மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]

Continue Reading

Election Commission: Opposition parties protest against voter correction? What is the purpose of this? Will the Election Commission really remove the voters?

November 12, 2025 • Makkal Adhikaram Voter reform is a very important thing. However, several parties like DMK, Congress, Viduthalai Chiruthaigal and Communist Party of India (Marxist) continued to protest against the move. On the one hand, they are protesting, but on the other hand, they are confusing the Election Commission, the public and the voters. […]

Continue Reading

தேர்தல் ஆணையம் !வாக்காளர்கள் திருத்தத்திற்கும், எதிர்கட்சிகள் போராட்டமா? இதற்கான நோக்கம் என்ன? உண்மையிலே வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிடுமா?

வாக்காளர் திருத்தம் என்பது மிக மிக அவசியமான ஒன்று. இருப்பினும் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சிகள் தொடர்ந்து இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டமும் நடத்தியுள்ளனர். இவர்கள் போராட்டம் நடத்தியது ஒரு பக்கம் என்றாலும், மற்றொரு பக்கம் தேர்தல் ஆணையத்தையும், பொதுமக்களையும், வாக்காளர்களையும் குழப்பி ,திமுக எப்பவும் பேசுவது போல், மேதைகள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது வாக்காளர்களை அவர்களுடைய வாக்களிக்கும் உரிமையை பறிக்கிறார்கள். வாக்காளர்களின் உரிமையை பறிக்கவில்லை தேர்தல் ஆணையம் […]

Continue Reading

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவது ஏன்? ஆக்கினால், பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர மக்கள். இந்த உண்மை தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பிளஸ்சும் இருக்கிறது, மைனஸும் இருக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில், மைனஸ் மட்டுமே இருக்கிறது. அது என்னவென்றால்! பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் பாதிக்கப்படுவது, பொதுமக்கள் தான், இதைக் கருத்தில் கொண்டு, மத்திய ,மாநில அரசுகள் செயல்பட வேண்டும். இதை ஏன்? தனியார் மயமாக்குகிறார்கள்? காரணம் என்ன? ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கினால், அதை தனியார் மயமாக்கி விடுகிறார்கள். இங்குதான் தவறு செய்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பொதுத் துறை […]

Continue Reading

Who are the people of Tamil Nadu who are hiring people from the North?

November 08, 2025 • Makkal Adhikaram These are the people who have brought people from the north to their agricultural lands and factories in Tamil Nadu and given them jobs for years. Which parties are doing this? Calculate the number of people who can work in factories, agricultural lands, farms, etc. Now they are doing politics […]

Continue Reading

வட மாநிலத்தவர்களை வைத்து வேலை வாங்குபவர்கள் தமிழ்நாட்டில் யார் ?அரசியல் கட்சிகளின் முதலாளிகள் தான் அதிகம்.இந்த உண்மை தமிழக மக்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளின் முதலாளிகள், தங்களுடைய விவசாய நிலத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் , வடமாநிலத்தவர்களை வரவழைத்து ஆண்டு கணக்கில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து இருப்பவர்கள் இவர்கள்தான். இதை எந்தெந்த கட்சியினர்? தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், போன்றவற்றில் பணியாற்றக் கூடியவர்கள் எவ்வளவு பேர் என்பதை கணக்கெடுத்து பாருங்கள்? இப்போது அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கக் கூடாது. இது சட்டப்படி சொல்ல முடியாது. ஆனால், இந்த அரசியல் கட்சிகள், இதை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை அவர்களுடைய குடும்ப சுய லாபத்திற்காக ஏற்படுத்திக் கொண்டார்களா? அதற்கும் ஓடுபவர்கள் வன்னியர்களில் முட்டாள்களா? இல்லை இருக்கும் வன்னியர்களை முட்டாளாக்க ஓடுகிறார்களா?

ராமதாஸ் எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதாவது திமுக கூட்டணியிலோ அல்லது அதிமுக கூட்டணியிலோ எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் ,20 தொகுதிகள் ,ஒரு ராஜ்ய சபா சீட் அதை ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதி தரணும் என்ற கோரிக்கையை வைத்துள்ளாராம். 40 வருஷமா !இட ஒதுக்கீடு வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்த சமுதாயத்தை தான், இந்த ராமதாஸ் ஏமாற்ற முடியும். வேறு சமுதாயம் என்றால், எப்போதோ தூக்கி எறிந்து வெளியில் போட்டு இருப்பார்கள். ஏனென்றால், இங்கு […]

Continue Reading

Is it money to undermine democracy in India? Or power? Or political parties?

November 05, 2025 • Makkal Adhikaram There are four departments that protect democracy in the country: politics, power, judiciary, police and the press. It seems that the BJP has not done this properly yet. But while changing some laws, the Opposition and their pro-choice newspapers, TV channels and social media are creating a false image of […]

Continue Reading