வட மாநிலத்தவர்களை வைத்து வேலை வாங்குபவர்கள் தமிழ்நாட்டில் யார் ?அரசியல் கட்சிகளின் முதலாளிகள் தான் அதிகம்.இந்த உண்மை தமிழக மக்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளின் முதலாளிகள், தங்களுடைய விவசாய நிலத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் , வடமாநிலத்தவர்களை வரவழைத்து ஆண்டு கணக்கில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து இருப்பவர்கள் இவர்கள்தான். இதை எந்தெந்த கட்சியினர்? தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், போன்றவற்றில் பணியாற்றக் கூடியவர்கள் எவ்வளவு பேர் என்பதை கணக்கெடுத்து பாருங்கள்? இப்போது அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கக் கூடாது. இது சட்டப்படி சொல்ல முடியாது. ஆனால், இந்த அரசியல் கட்சிகள், இதை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். […]
Continue Reading