வட மாநிலத்தவர்களை வைத்து வேலை வாங்குபவர்கள் தமிழ்நாட்டில் யார் ?அரசியல் கட்சிகளின் முதலாளிகள் தான் அதிகம்.இந்த உண்மை தமிழக மக்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளின் முதலாளிகள், தங்களுடைய விவசாய நிலத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் , வடமாநிலத்தவர்களை வரவழைத்து ஆண்டு கணக்கில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து இருப்பவர்கள் இவர்கள்தான். இதை எந்தெந்த கட்சியினர்? தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், போன்றவற்றில் பணியாற்றக் கூடியவர்கள் எவ்வளவு பேர் என்பதை கணக்கெடுத்து பாருங்கள்? இப்போது அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கக் கூடாது. இது சட்டப்படி சொல்ல முடியாது. ஆனால், இந்த அரசியல் கட்சிகள், இதை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை அவர்களுடைய குடும்ப சுய லாபத்திற்காக ஏற்படுத்திக் கொண்டார்களா? அதற்கும் ஓடுபவர்கள் வன்னியர்களில் முட்டாள்களா? இல்லை இருக்கும் வன்னியர்களை முட்டாளாக்க ஓடுகிறார்களா?

ராமதாஸ் எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதாவது திமுக கூட்டணியிலோ அல்லது அதிமுக கூட்டணியிலோ எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் ,20 தொகுதிகள் ,ஒரு ராஜ்ய சபா சீட் அதை ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதி தரணும் என்ற கோரிக்கையை வைத்துள்ளாராம். 40 வருஷமா !இட ஒதுக்கீடு வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்த சமுதாயத்தை தான், இந்த ராமதாஸ் ஏமாற்ற முடியும். வேறு சமுதாயம் என்றால், எப்போதோ தூக்கி எறிந்து வெளியில் போட்டு இருப்பார்கள். ஏனென்றால், இங்கு […]

Continue Reading

Is it money to undermine democracy in India? Or power? Or political parties?

November 05, 2025 • Makkal Adhikaram There are four departments that protect democracy in the country: politics, power, judiciary, police and the press. It seems that the BJP has not done this properly yet. But while changing some laws, the Opposition and their pro-choice newspapers, TV channels and social media are creating a false image of […]

Continue Reading

இந்தியாவில் ஜனநாயகத்தை வீழ்த்துவது, கேலிக்கூத்தாக்குவது , பணமா? அல்லது அதிகாரமா? அல்லது அரசியல் கட்சிகளா?யார்?

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது நான்கு துறைகள் அதில் ஒன்று அரசியல், அதிகாரம் ,நீதித்துறை , காவல்துறை,மற்றொன்று பத்திரிக்கை துறை இந்த நான்கு துறைகளிலும் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு உண்டு. பிஜேபி இன்னும் இதை சரிவர செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், ஒரு சில சட்டங்களை மாற்றும் போதே, எதிர்க்கட்சிகளும், அவர்களுக்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் சோசியல் மீடியாக்களும், மக்களிடம் போலியான பத்திரிக்கை […]

Continue Reading

இலங்கையில் ஊழல் வழக்குகளில் குற்ற வழக்குகளில் சிக்கிய நீதிபதிகளை களையெடுக்க உத்தரவு பிறப்பித்தது போல், இந்தியாவிலும் நீதி துறையில் களை எடுப்பை ஜனாதிபதி மாளிகை கொண்டு வருமா? – பொதுமக்கள்.

இலங்கையில் நீதிபதிகள் மீது களை எடுப்பு நடை வடிக்கை தொடரப்பட்டுள்ளது. அதில் இருபதுக்கு மேற்பட்ட நீதிபதிகள் ஊழல் வழக்குகளிலும், குற்ற வழக்குகளிலும், சிக்கியதாக இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்தியாவில் இப்படிப்பட்ட நீதிபதிகள் மீது களை எடுப்பு நிகழ்த்தினால் ,நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது இந்த களை எடுப்பு நடத்த வேண்டி வரும். நீதித்துறை நாட்டில் வலுவானதாகவும் ,நேர்மையானதாகவும் ,இருந்தால்தான் ஜனநாயகத்தின் வலுவான துணாகவும், மக்களின் நம்பிக்கையாகவும், ஆட்சியாளர்களின் அதிகாரத்தை சமன் செய்து, மக்களுக்காக […]

Continue Reading

What are the political differences between the ruling party and the opposition parties in the Election Commission’s Voters Amendment Act (Sir)? – Research about it.

November 03, 2025 • Makkal Adhikaram The Voters Amendment Act enacted by the Election Commission is very important. There is no alternative opinion in that. But what are the political contradictions between the opposition alliances and the ruling party alliance? In other words, the ruling BJP has given voting rights to Rohingya Muslims from abroad. Not […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் திருத்த சட்டத்தில் (Sir) ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள அரசியல் முரண்பாடுகள், மற்றும் கருத்துக்கள் என்ன? – அது பற்றி ஆய்வு .

தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர்கள் திருத்த சட்டம் மிகவும் அவசியமானது. அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் , இதில் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கும், ஆளும் கட்சி கூட்டணிக்கும், இடையே உள்ள அரசியல் முரண்பாடுகள் என்ன? அதாவது ,ஆளும் கட்சியான பிஜேபி வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு இங்கே வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல, பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கும் ,வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. இவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்று பிஜேபி சொல்கிறது. அது […]

Continue Reading

What is the reason for so many opposition parties opposing the Voters Amendment Act (Sir)?

November 02, 2025 • Makkal Adhikaram What is the reason why many political parties have come up with a resolution against the Election Commission’s (Sir) Voters Amendment Act today? Is the voter correction? Wrong? That’s right. What is the political motive behind not amending the existing electoral roll? Why are the opposition parties worried? Today, DMK, […]

Continue Reading

வாக்காளர் திருத்த சட்டத்தை (Sir)இத்தனை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?

தேர்தல் ஆணையத்தின் (Sir) வாக்காளர் திருத்த சட்டத்தை இன்று பல அரசியல் கட்சிகள் எதிர்த்து தீர்மானம் கொண்டு வர காரணம் என்ன? வாக்காளர் திருத்தம் சரியானதா? தவறானதா? சரியானது தான். இப்போது இருக்கிற வாக்காளர் பட்டியல் இதை திருத்தக் கூடாது என்பதில் என்ன அரசியல் உள்நோக்கம்? எதற்காக எதிர்க்கட்சிகள் பதறுகின்றன? இன்று, திமுக ,காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள், இப்படி பல அரசியல் கட்சிகள் வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர் . மேலும், […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது? – தேசப் பற்றாளர்கள்.

தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது மட்டுமே ,அதன் கடமையாக நினைக்கக் கூடாது. அது இந்த தேசத்திற்கும், சமூகத்திற்கும் உயிர் மூச்சான பணி என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும்,தேர்தலை வைத்து தான் அதிகாரம். அதிகாரம் கையில் வந்தவுடன் மக்களுக்கான பணியை மறந்து விட்டு, அவர்களுடைய சுய லாபத்தையும் ,சுயநலத்தையும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தகுதி இல்லாத அரசியல் கட்சிகள் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், இந்த சமூகத்திற்கு […]

Continue Reading