காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மத்திய அரசு மாற்றப்படும் போது கதறும் எதிர்க்கட்சிகளின் அரசியல் என்ன? தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க எதிர்ப்பா ?
நாட்டில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. அது மக்களின் மன நிலைக் கேற்ப இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. அதில் பல சட்டங்கள் காலாவதியான சட்டங்களாகவே இன்றைய தலைமுறைக்கு அது இருந்து வருகிறது. இதனால், மக்களுக்கு பயனில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு பயன் இருக்கிறது. அதனால்,தான் ,இவர்கள் ஒட்டுமொத்தமாக இந்த சட்டங்களில் மத்திய அரசு கை வைக்கும் போது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, மத்திய அரசுக்கு எதிராகவும், இவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை […]
Continue Reading