தமிழ்நாட்டின் அரசியலை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சொல்லும் உண்மைகள் என்ன ?

தமிழ்நாட்டின் அரசியலை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். ஒன்று கௌரவத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள். இன்னொன்று பணத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள். 19 65க்கு முன் வந்த அரசியல்வாதிகள், கௌரவத்திற்காக வந்தவர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்து சொத்து ,பணமும் சேர்க்க வந்தவர்கள் அல்ல . அவர்கள் பேருக்காக பெருமைக்காக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது. ஆனால்,1965 க்கு பிறகு அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பணத்தை எப்படி அரசியலில் சம்பாதிப்பது? என்று ஆரம்பித்து ,இப்போது பணத்தை எப்படி அரசியலில் […]

Continue Reading

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- கவிஞர் கண்ணதாசன் .

கண்ணதாசன் கலைவாணியின் மகனா? எத்தனையோ கவிஞன் நாட்டில் பிறக்கிறான். அவனும் கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையும் பாடலாகிறது. சினிமாவில் பாடப்படுகிறது. அதுவும் இசையோடு கலக்கிறது. ஆனால், கண்ணதாசனின் பாடல் இசையோடு கலக்கும் போது, அது ஈர்ப்புடன் மனதை ஈர்க்கிறது. அது இந்தப் பிரபஞ்சத்தோடு ஒலிக்கிறது. அந்த ஓசையின் இசையில் மனதின் அதிர்வுகள் மயங்காத மனமே இல்லை. அது மட்டுமல்ல, கண்ணதாசன் காலத்தின் நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடி. தெய்வக் கவிஞன் என்றெல்லாம் கண்ணதாசனுக்கு பெயர் இருந்தாலும், அன்றிலிருந்து இன்று […]

Continue Reading

Why do corporate companies underestimate the advertising of social welfare newspapers? -Makkal Adhikaram .

ஆகஸ்ட் 08, 2025 • Makkal Adhikaram The newspapers that fight for the people in the country! Social welfare newspapers are the ones. Corporate companies, corporate business companies, and medium-sized companies and business companies that should give importance to them are the ones who are going to serve this society in your income tax assessment. In this, […]

Continue Reading

கார்ப்பரேட் கம்பெனி நிறுவனங்கள் சமூக நலன் பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் ,கொடுப்பதை குறைத்து மதிப்பிடுவது ஏன்? -மக்கள் அதிகாரம் .

நாட்டில் மக்களுக்காக போராடும் பத்திரிகைகள்! சமூக நலன் பத்திரிகைகள் தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கார்ப்பரேட் கம்பெனிகள், கார்ப்பரேட் வியாபார நிறுவனங்கள், மற்றும் நடுத்தர கம்பெனி மற்றும் வியாபார நிறுவனங்கள் உங்களுடைய வருமான வரி விதிப்பில் தான், இந்த சமூக பணியாற்ற போகிறீர்கள். இதில் வியாபார பத்திரிக்கை நிறுவனங்கள், நாட்டு மக்களுக்கு உண்மைகள் 25%, பொய்கள் 75% கொண்டு போய் சேர்க்கிறது. மொட்டையாக அரசியல்வாதிகள் பேசுவதை போட்டு விட்டு போவார்கள். அதில் ,மக்களுக்கு எது உண்மை? […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து போலி வாக்காளர்கள் ,கள்ள ஓட்டு, போன்ற குற்றச்சாட்டு கூறிவரும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் செக்.

தேர்தல் ஆணையம் பீகாரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது கள்ள ஓட்டு ,போலி வாக்காளர்கள் ,EVM மிஷின் மோசடி,போன்ற பல குற்றச்சாட்டுகளை கூறிவரும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் செக் வைத்துள்ளது. அதாவது எந்த இடத்தில் எந்த தொகுதியில் தவறு நடந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் மீண்டும் அந்த இடத்தில் தேர்தல் ஆணையம் அதை சரி செய்யும். மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் […]

Continue Reading

2025 ஆம் ஆண்டுக்கான குடியரசு துணை தலைவர் தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு.

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952-ன் பிரிவு 4-ன் துணைப் பிரிவுகள் (4) மற்றும் (1) இன் கீழ், தேர்தல் ஆணையம் 07.08.2025 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், அதன் பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் மற்றும் வாக்களிப்பு தேதி ஆகியவற்றைக் இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மேலும், வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் / உதவி தேர்தல் […]

Continue Reading

தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் அதிக நடமாட்டமே ! உடுமலைப்பேட்டை,எஸ் .ஐ. சண்முகவேல் படுகொலை ! – காவல்துறைக்கே, பாதுகாப்பு இல்லையா ?

தமிழ் நாட்டில் போதை பொருட்களை கட்டுப் படுத்தாவிட்டால் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும். திமுக ஆட்சியில் ரவுடிகளின் ஆதிக்கம் நேரடியாக இல்லாவிட்டாலும், அது மறைமுகமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த நேரத்தில் அவர்கள் இந்த கொலையில் சம்பந்தப்படுவார்கள்? என்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவர்கள், தற்போது அவர்களை வெட்டி கொள்ளப்படும் போது ,ஸ்டாலின் ஆட்சி, நிர்வாகம் ,எதற்கும் தகுதியற்றது என்பது இந்த கொலை சம்பவம் […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால் !அவர்கள் பெயரில் திட்டங்கள்! திமுக வந்தால் அவர்கள் பெயரில் திட்டங்கள்! இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரித்த போது , ஏன் பொதுவான தீர்ப்பு வழங்க வில்லை ? – பொதுமக்கள்.

மக்களுடைய வரிப்பணத்தில் தான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுடைய சொந்த பணத்தில் மக்களுடைய திட்டங்கள் நிறைவேற்றுவது போல ,குடும்பப் பெயர்களையும் ,இந்த கட்சி தலைவர்கள் பெயர்களையும் ,,அதற்கு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி தமிழ்நாட்டில் பெயர் சூட்டி வந்தது பொதுமக்களுக்கு தெரியாதது அல்ல. இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு போன முன்னாள் அமைச்சர் சி .வி.சண்முகம் உயர் நீதிமன்றமும் ,உச்ச நீதிமன்றமும் என்ன தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும்? எந்த நீதிபதிகளும், எந்த வழக்கறிஞர்களும், இது பற்றி […]

Continue Reading

தமிழ்நாட்டில் !திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி ,மாற்றத்தை ஏற்படுத்த சித்தர்களால் மட்டும் தான் முடியும் .

தமிழ்நாட்டில் தற்போது நடை பெற்று வரும், திமுக ஆட்சி !ஏழை ,நடுத்தர மக்களால் ,வாழ்க்கை போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத ஆட்சியாக தான் இருந்து வருகிறது.மேலும், 1000, 500 இலவசமாக கொடுத்து அந்த மக்களை ஏதோ இவர்களுடைய வாழ்வாதாரத்தை மாற்றப் போவதாக இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் அந்த மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆயிரத்தில், 500 கொடு என்று இவர்களுடைய கணவன்மார்கள் டாஸ்மாக் கடைகளுக்கு கப்பம் கட்ட பிடுங்க விடுகிறார்களாம். இதுதான் திமுக ஆட்சியின் இலவசம்.மேலும், ,இந்த […]

Continue Reading

நீதித்துறை,, நாடாளுமன்றம், இந்திய அரசியலமைப்பு சட்டம், தேர்தல் ஆணையம், இராணுவம், அத்தனையும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ராகுல் காந்தி எம்.பி. இந்தியரா ? – நாட்டு மக்கள்.

பிரியங்கா காந்தி ,இதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக ஊடகங்களில் பேசிவிட்டால் இவர்களுடைய தகுதி அப்படியே தேசப்பற்றாளர்களாக மாறி விடுவார்களா? மேலும், பிரியங்கா யார்? இந்தியர் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. ஏன் தீர்மானிக்க முடியாது? நாட்டில் எவ்வளவோ சட்ட பிரச்சனைகள் ,சமூகப் பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகள் , தீர்க்கக் கூடிய ஒரு உச்ச நீதிமன்றம்! யார் இந்தியர் என்பதை தீர்மானிக்க முடியாதா? அது அவ்வளவு பெரிய வேலையா?அதற்கு என்ன வேண்டும்? மேலும், சாதாரண ஒரு பத்திரிகையாளனே […]

Continue Reading