தமிழ்நாட்டின் அரசியலை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சொல்லும் உண்மைகள் என்ன ?
தமிழ்நாட்டின் அரசியலை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். ஒன்று கௌரவத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள். இன்னொன்று பணத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள். 19 65க்கு முன் வந்த அரசியல்வாதிகள், கௌரவத்திற்காக வந்தவர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்து சொத்து ,பணமும் சேர்க்க வந்தவர்கள் அல்ல . அவர்கள் பேருக்காக பெருமைக்காக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது. ஆனால்,1965 க்கு பிறகு அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பணத்தை எப்படி அரசியலில் சம்பாதிப்பது? என்று ஆரம்பித்து ,இப்போது பணத்தை எப்படி அரசியலில் […]
Continue Reading