செய்தித்துறை! மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டிய துறை! மத்திய ,மாநில அரசு இதை முக்கிய கவனத்தில் கொண்டு இனியாவது பத்திரிக்கை துறையில் ,மாற்றம் கொண்டு வருமா? – Makkal adhikaram .

செய்தித் துறையில் ஒரு வரைமுறை இல்லாத ஒழுங்குபடுத்த படாத துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது செய்தித் துறை மக்களுக்காகவா? அல்லது ஆட்சியாளர்களுக்காகவா? யாருக்கு அது முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என்று கூட தெரியாமல் செய்தித் துறை செயல்பட்டு வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவிக்க கூடிய பத்திரிகைகள் ,மக்களுக்காக இல்லாமல் ஆட்சியாளர்களின் சுயநலங்களுக்காகவும், அவர்களின் கட்சி சுயநலத்திற்காகவும், அரசு செய்தியை முன்னிறுத்தி, இத்தனை உள்ளடி வேலைகளும் பத்திரிகையின் சர்குலேஷன் சட்டங்கள் மூலம் செய்தித்துறை தகுதியான பத்திரிகைகளுக்கு […]

Continue Reading

Since the laws in the news industry have not changed with the times! Will Makkal Adhikaram Newspaper and Tamil Nadu Social Welfare Journalists Association provide a correct answer to the RTI question? – Makkal adhikaram media.

Thursday, July 24, 2025 Makkal Adhikaram Media Since the laws in the news industry have not changed with the times! Will Makkal Adhikaram Newspaper and Tamil Nadu Social Welfare Journalists Association provide a correct answer to the RTI question? – Makkal adhikaram media. Many laws in the country have been changed over time, but no […]

Continue Reading

செய்தித் துறையில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்படாததால்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர் டி ஐ யின் (RTI) கேள்விக்கு சரியான பதில் அளிக்குமா? – Makkal adhikaram media.

நாட்டில் எத்தனையோ சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் ,சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பத்திரிக்கை துறையில் எந்த சட்டங்களும் மாற்றப்படவில்லை. கேட்டால் செய்தித் துறை அதிகாரிகள் இது புரட்டகால் ( protocol) என்ற ஒரே பதிலை சொல்லிவிடுகிறார்கள். இந்த புரோட்டோகால் எப்படி வந்தது? யார் ஏற்படுத்தியது? எதுவுமே இவர்களுக்கு சொல்லத் தெரியாது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்ன மாற்றத்தை பத்திரிக்கை துறையில் கொண்டு வருவார்கள்? பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் என்றும் அவரை என்னால் மறக்க முடியவில்லை. […]

Continue Reading

2026 தேர்தலில் திமுக கூட்டணி எப்படியும் ஜெயிக்கனும், அதேபோல், அதிமுக கூட்டணி எப்படியும் திமுகவை வீழ்த்தனும், இந்த இரண்டு கூட்டணிக்கு இடையே பலமான போட்டியில்! இருவருக்கும் இது வாழ்வா? சாவா ? – 2026 சட்டமன்றத் தேர்தல் .

திமுக இப்போதே எந்தெந்த தொகுதி வெற்றி வாய்ப்பு ?எந்த தொகுதி கடினமானது? அந்த தொகுதி வெற்றி வாய்ப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும்? மேலும் ,இதில் கூட்டணிக்கு எத்தனை தொகுதி வெற்றி வாய்ப்பு உள்ளது ?என்ற கணக்கீடுகள் எடுக்க துவங்கி , தேர்தல் வியூகத்தை வகுத்து களத்தில் இறங்கி விட்டது. அதேபோல் ,அதிமுக! தேர்தல் வியுகத்தை வகுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்க களத்தில் இறங்கி விட்டது. இந்த 2026 தேர்தல் களம் இப்போது சூடு […]

Continue Reading

வன்னியர் சமுதாயத்தை எளிதாக ஏமாற்ற இட ஒதுக்கீடு என்ற விக்னஸை வைத்து யார் வேண்டுமானாலும், அரசியல் செய்யலாமா?

பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பத்தில் இருந்து வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றி வரும் ஒரே வீக்னஸ் இந்த இட ஒதுக்கீடா? கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஒரே அரசியல் டயலாக் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கே இது போர் அடித்து விட்டது. அதனால், மாற்றி ஏதாவது சொல்லி ஏமாற்ற முடியுமா? என்பதை பாட்டாளி மக்கள் கட்சியும் யோசிக்கலாம். மற்ற வன்னியர் சமுதாய அமைப்புகளும் […]

Continue Reading

திமுக !தேர்தலுக்காக குறுக்கு வழிகளை பயன்படுத்தி வெற்றி பெறுவது வாடிக்கையா? அல்லது திறமையா?

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இன்னும் சுமார் ஓராண்டு காலம் இருப்பதால், இப்பொழுதே ஓட்டுக்களை எப்படி வாங்கலாம் ?என்று குறுக்கு வழியை தேர்வு செய்து ,பொது மக்கள் செல்போனில் ஓடிபி வாங்கியது அம்பலமானது. மேலும், இந்த பிரச்சனை வெளியில் வரவே , இதைப் பற்றி விசாரித்த போது இது திமுக கட்சியினர் ஓட்டுக்காக செய்கின்ற வேலை என்று நிரூபணம் ஆகி உள்ளது. இதற்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, இதற்கு தடையும் விதிக்கப்பட்டது. […]

Continue Reading

Political parties that compete for power! Why don’t they compete for the service of the people? – MAKKAL ADHIKARAM.

Monday, July 21, 2025 Makkal Adhikaram Media Political parties that compete for power! Why don’t they compete for the service of the people? – MAKKAL ADHIKARAM. Political parties competing for power in Tamil Nadu, no political party or political party member competes to do what the people need. Everyone says, “If I come, I will […]

Continue Reading

பதவி! அதிகாரத்திற்கு, போட்டி போடும் அரசியல் கட்சிகள்! மக்களின் சேவைக்கு ஏன் போட்டி போடுவதில்லை? -மக்கள் அதிகாரம் .

தமிழ்நாட்டில் பதவி அதிகாரத்திற்கு போட்டி போடும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு என்ன தேவை என்று செய்ய எந்த அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சியினரும் போட்டி போடுவதில்லை. எல்லோரும் நான் வந்தால் ,இதை செய்வேன் அதை செய்வேன். இந்த பேச்சுக்களை தான் கொடுக்கிறார்களே ஒழிய, பதவி இல்லாமல் நீங்கள் செய்வது என்ன? ,செய்தது என்ன? நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டி ,அதை தடுக்க முடியும். இங்கே […]

Continue Reading

மனிதனுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இறைவனின் நாமமே பாதுகாவல்.

கலியுகத்தில் இறைவனின் நாமத்தை சொன்னாலே ,சகல செல்வங்களும், மன அமைதியும் ,சந்தோஷமும், கிடைக்கும் என்பது மகான்களின் அருள்வாக்கு. இன்று கும்மிடிப்பூண்டி அருகே கல்கி பகவானின் ஆசிரமத்தில் நடைபெற்ற ராம சங்கீர்த்தனம் எல்லோருடைய மனதையும் கவர்ந்து . இதைக் கேட்கும் அனைவருக்கும் ராமனின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.

Continue Reading

நேர்மையான காவல்துறை அதிகாரி சுந்தரேசன் சஸ்பெண்ட் ,திமுக ஆட்சியில்! சட்டம், ஒழுங்குக்கு மிகப் பெரிய சவால்களா?

மயிலாடுதுறை மாவட்ட டி .எஸ்.பி சுந்தரேசன் தமிழக முழுதும் மக்களுக்கு ஒரே நாளில் அறிமுகம் ஆகிவிட்டார். ஒரு அதிகாரி தான் நிரபராதியாக இருந்தால் தான் ,அவ்வாறு வெளிப்படையாக பேச முடியும். அதிலும் காவல்துறையில் இவ்வளவு வெளிப்படையாக பேசிய ஒரு அதிகாரியை இப்போதுதான் பார்க்கிறேன். இவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்ப சொன்ன காரணம் கூட சட்டப்படி அது செல்லுமா ?என்பது கூட தெரியவில்லை. ஏனென்றால் அவர் காவல்துறையில் குழப்பத்தை ஏற்படுத்த பேசுவதாக சொல்லி மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி […]

Continue Reading