Category: வெளிநாட்டு-செய்திகள்
விஜய்யிடம் சிபிஐ விசாரணை! மற்றும் அரசியல் நகர்வுகள் இடி ஆப்ப சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டரா?
கரூர் விவகாரத்தில் விஜய் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டுக் கொண்டதன் பேரில் சிபிஐ இவரை விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்த விசாரணையே விஜய்க்கு எதிராக விரும்புகிற சூழ்நிலையை தான் அரசியல் நகர்வுகள் தெரிய வருகிறது. மேலும், சிபிஐ கேட்கக் கூடிய ஒவ்வொரு கேள்விக்குள்,அதன் அர்த்தங்கள், விசாரணை வளையத்திற்குள் விஜயை கொண்டு வதற்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. அதாவது, சிபிஐ விசாரணை என்பது விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் காவல்துறை சொன்ன விதிகளை […]
Continue Readingமக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் .
மக்கள் அதிகாரத்தின் இணையதள பத்திரிக்கை செய்திகள் சமூக நோக்கம் கொண்டது என்பது வாசகர்களுக்கு தெரிந்த உண்மை. இருப்பினும், சில கால நேரங்கள் முன்னிட்டு என்னுடைய whatsapp குரூப்பில் இருப்பவர்களுக்கும் மற்றும் என்னுடைய வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கும், மேலும் பேஸ்புக் மற்றும் பல இணையதள மக்கள் அதிகாரத்தின் செய்தி பிரிவுகளில் இணைந்து இருந்தாலும், கால சூழ்நிலை மற்றும் நேரம் கருதி எங்களால் அதில் ஒரு சில நேரங்களில் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், எங்களுடைய மக்கள் அதிகாரத்தின் […]
Continue Readingடெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய உமர் காலித் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்காவுக்கு என்ன உரிமை ?
இந்திய நாட்டின் சட்ட உரிமையில் தலையிட, எந்த வெளிநாட்டு தலைவர்களுக்கோ அல்லது உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்கோ எந்த உரிமையும் இல்லை. மேலும்,இந்த சம்பவம் நவம்பர் 10, 2025 அன்று டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள் .அது சம்பந்தமாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ,அவர்களை விடுதலை செய்ய என்ன அரசியல்? இப்படிப்பட்ட அரசியல் காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட போது இவர்களுடைய அழுத்தத்திற்கு அடி […]
Continue Readingகள்ள நோட்டுகள் அச்சு அடிப்பது,அதை புழக்கத்தில் விடுவது, நாட்டில் (illegal)கள் ஆக்டிவிட்டீஸ் (activities) அதிகரிக்கச் செய்வதும், பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதும், நாட்டுக்கு எதிரானது – மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ மூலம் இந்தியா முழுதும் ரகசிய சிறப்பு விசாரணை கொண்டு, காணிக்கப்படுமா?
தமிழ்நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மெஷினுக்கே டப் கொடுக்கும் வகையில், ஒரு சாதாரண மளிகை கடைக்காரர் தயாரித்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தகவல். மேலும்,இந்த 500 ரூபாய் நோட்டுக்களை திருப்பூரில் ராஜேந்திரன் என்ற மளிகை கடைக்காரர் ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்துள்ள போது போலீசில் பிடி பட்டுள்ளார். இதை அந்த வங்கியின் மேலாளர் கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மேற்படி நபர் சிக்கி உள்ளார். அப்படி என்றால், […]
Continue Readingவிஜயின் கூட்டத்தை வைத்து தமிழக அரசியலை தீர்மானிக்க முடியுமா ? – அரசியல் ஆய்வாளர்கள் .
தமிழ்நாட்டில் கூட்டங்களை வைத்து அரசியலை தீர்மானிக்க முடியாது. மேலும்,இந்த கூட்டங்கள் பணத்திற்காகவும், கூட்டம் கூடுகிறது. சினிமா மோகத்தாலையும் கூட்டங்கள் கூடுகிறது. இந்த கூட்டங்களை வைத்து தமிழக அரசியல் ஆட்சிக்கான தேர்வு என்று தீர்மானிக்க முடியாது.In Tamil Nadu, politics cannot be decided by meetings. Moreover, these meetings are held for money and the crowd gathers. The crowd gathers because of the cinema craze. The choice for […]
Continue ReadingElection Commission! Will there be a law to allow candidates to give an affidavit in the application of candidates?
December 18, 2025 • Makkal Adhikaram The Election Commission should bring in a law in the future that every candidate will have to give an affidavit in the application of every candidate. Whether it is a corruption case, fraud or criminal case against a candidate, they should not stand for election until they are pronounced innocent […]
Continue ReadingNEW DELHI: India’s economy has collapsed after P Chidambaram scrapped a currency note printing machine to Pakistan when he was the finance minister, according to an intelligence report.
December 18, 2025 • Makkal Adhikaram During the Congress regime, hawala money and counterfeit notes were pouring freely into India from abroad. This is the main reason for the decline of the Indian economy. But Pa Chidambaram was talking like a great economist. After the BJP came to power, many foreign investments and assets amassed and […]
Continue Readingபா.சிதம்பரம் நிதி அமைச்சர் ஆக இருக்கும் போது பாகிஸ்தானுக்கு ரூபாய் நோட் அச்சு அடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராபாக விற்ற பிறகு ,இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என உளவுத்துறை ரிப்போர்ட் .
காங்கிரஸ் ஆட்சி கால வெளிநாட்டிலிருந்து ஹவாலா பணம்,கள்ள நோட்டுக்கள், தாராளமாக இந்தியாவுக்குள் புழங்கிக் கொண்டிருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஆனால், பா சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை மாதிரிஅப்போது பேசி வந்தார். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு பல வெளிநாட்டு முதலீடுகள் சொத்துக்கள் வாங்கி குவித்தது சிபிஐயே தலையைப் பீய்த்துக் கொண்டது. இறுதியில் வெளிவர முடியாத நிலையில் தான் ஜெயிலுக்கு போனார். யார்? காலில் விழுந்தாரோ தெரியவில்லை, வெளியில் வந்து விட்டார். இப்படிப்பட்ட […]
Continue Reading