மனித வாழ்வு இயற்கைக்கும், செயற்க்கைக்கும்,போட்டியா?-யாருக்கு வெற்றி?

இன்று உலக நாடுகளுக்குள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்ற போட்டி மனிதருக்கு ,மனிதர் போட்டி போடுவது போல், போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், பாதிக்கப்படுவது அந்த நாட்டு மக்கள்தான். இன்று இஸ்ரேல், காசா போரால் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? மேலும் ,மக்கள் அமைதி இல்லாமல் பீதியுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்? அதிநவீன விஞ்ஞானம் போரை ஊக்கி இருக்கிறதா? இல்லை உலக நாடுகளுக்கும் போட்டியை ஏற்படுத்துகிறதா? எதனால்? இன்று! உலக வல்லரசு நாடுகள்,அதி நவீன […]

Continue Reading

Is it an alliance of political parties in the country for their own gains and not for the people and policies? Are they fake politics like the acting of film and comedy actors? – In the eyes of the people…..!

November 30, 2025 • Makkal Adhikaram No political party has an alliance for the people. For the sake of principle, no one forms an alliance. The policy and the alliance have become alliances for the selfish gains of the political parties. Sengottaiyan has switched over from the AIADMK to the Tamil Nadu Vetri Kazhagam. Though that […]

Continue Reading

நாட்டில் எஸ் ஐ ஆர் (SIR) பற்றி எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புவது ஏன்? இது அவர்களின் சுயநலமா? அல்லது பொது நலமா? -வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிடுமா?.

SIR வாக்காளர்களின் சரிபார்ப்பு நடவடிக்கை அது! (special intensive revision) ஆனால், எதிர்க்கட்சிகள் பிஜேபியின் வாக்கு திருட்டு வேலை, என்று இந்த எஸ் .ஐ. ஆர் பற்றி மக்களை குழப்பி ஏமாற்றுகிறார்கள். எதிர்க்கட்சி அரசியல் கட்சியினர் தான், இப்படி சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வேண்டிய ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும், இதைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பார்த்தார்கள். அதுவும் தோல்வி அடைந்து விட்டது. திமுகவின் தேர்தல் வெற்றி கள்ள ஓட்டா? […]

Continue Reading

After the Delhi blasts, which organisations were formed in Tamil Nadu? Political parties? Has the intelligence service begun to dig in?

November 20, 2025 • Makkal Adhikaram The intelligence agencies have started investigating the Delhi blasts from various angles. Whoever it is, Home Minister Amit Shah has been given a secret order to lift them up. Also, who in Tamil Nadu has received money from abroad? Is it the media or political parties? Or Muslim religious organizations? […]

Continue Reading

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம், நிகழ்ந்த பிறகு ,தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்புகள்? அரசியல் கட்சிகள்? உளவுத்துறை தோண்ட ஆரம்பித்து விட்டதா?

உளவுத்துறை டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை பல்வேறு கோணங்களில் அதை விசாரிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா யாராக இருந்தாலும், அவர்களை தட்டி தூக்குங்கள், என்று ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலும் ,தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் வெளிநாட்டில் இருந்து பணம் வந்திருக்கிறது? அது ஊடகங்களா அல்லது அரசியல் கட்சிகளா? அல்லது முஸ்லிம் மத அமைப்புகளா? இவை ஒன்று விடாமல் உளவுத்துறை, சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துவிட்டது.தவிர, குண்டு வெடிப்புக்கு மறுநாள் திருமாவளவன், இலங்கை பயணம் அதை திட்டமிட்டு போனதாக […]

Continue Reading

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! ஊழலுக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுப்பது! நாட்டில் ஊழலை வளர்க்கவா?

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! அரசு செய்தி என்று ஆட்சியாளர்களை விளம்பரப் படுத்தி, ஊழலுக்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது, மத்திய மாநில அரசின் சட்டம் சர்குலேஷன் சட்டமா? நாட்டில் அரசியல் கட்சியினர் முதல் இன்று ஆட்சியாளர்கள் வரை பல கோடி ஊழல் சொத்துக்கள், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் ,வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் அவர்கள் மீது ஊழல் வழக்கு, புகார்கள் ,வன்முறைகள் ,கொலை சம்பவங்கள், ரவுடிசம் […]

Continue Reading

The aftermath of science in the country! Human life! The height of the struggle? -Editor .

November 16, 2025 • Makkal Adhikaram When there was no science of human life, it was the pinnacle of infinite happiness. That is, a human life of peace, love, peace, happiness and fulfillment has now become a struggle in the development of science. However, science has become essential in human life. Moreover, in scientific life, in […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.

மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]

Continue Reading