இந்துக்களுக்கு எதிராக பேசுவது சோசியல் மீடியாக்களில் பொய்யான பரப்புரைகளை வெளியிடுவது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த உயர் நீதிமன்றம் .
இந்துக்களின் உணர்வுகளை மற்றும் மதத்தினர் புண்படுத்தக் கூடாது. அது அரசியல் என்று திமுக ,தி.க.போன்ற கட்சியினர் தொடர்ந்து செய்து வந்த அரசியல். அப்போது மக்கள் இதைப் பற்றி அந்த அளவுக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை அப்படியே தொடர்ந்து ,இப்படிப்பட்ட அரசியல் செய்து இந்துக்களுக்கு எதிராக இருப்பது போல், கிறிஸ்தவ மக்களையும் ,முஸ்லிம் மக்களையும் ஏமாற்றி வந்த அரசியல் தான் இது. ஓட்டுக்காக பிறந்த ஒரு மதத்தையே இழிவாக பேசும் ஒரு கூட்டம், மத நல்லிணக்கத்தை பற்றி […]
Continue Reading