Why are the jobs of lower-class students and the middle class so scarce? Why have government employees given their jobs to private companies?Politics.

Is contracting out government jobs to private companies in Tamil Nadu destroying the employment dreams of educated youth? How did the trade unions support such a law without opposing it? Aren’t these laws against workers and government employees? Such a situation should not be allowed in central government jobs. Why are government jobs being contracted […]

Continue Reading

அடித்தட்டு படித்த மாணவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும், மத்திய – மாநில அரசின் வேலை வாய்ப்பு எட்டா கனியானது ஏன்? அரசு பணியாளர்கள் வேலையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தது ஏன்?

தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளை சிதைக்கும் வேலையா? தொழிற்சங்கங்கள் இப்படிப்பட்ட சட்டத்தை எதிர்க்காமல் எப்படி ஆதரவு தெரிவித்தது? இது தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு எதிரான சட்டங்கள் அல்லவா?மத்திய அரசு பணிகளிலும்,இதுபோன்ற நிலையை அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது ஏன்?தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி முதல் அரசு பணிகளை தனியார் கம்பெனிகளை வைத்து ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை வாங்குவது நாட்டில் அரசு வேலைகளுக்கு காத்திருக்கும் […]

Continue Reading

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் போராட்டம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வு மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்துவாரா?

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் கொடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள். இன்று விவசாயம் என்பது மிகவும் கடினமாகவும் போராட்டமாகவும் இருக்கின்ற நிலையில் ஒரு பக்கம் வேலையாட்கள் இல்லாமல் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இது போன்ற நெல்லுக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு அரசாங்கம் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த விவசாயிகள் குடும்பத்தில் திருமணத்திற்கும் துக்கத்திற்கும் பணம் இல்லாமல் வேதனைப்படுவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த […]

Continue Reading

அமித்ஷாவின் அரசியல்! கலக்கத்தில் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி!

மதுரைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா,ஒரு பக்கம் கூட்டணி கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு. மற்றொரு பக்கம் திமுகவின் ஊழல் பற்றியும், நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் நிதி உதவிகள் நேரடியாக மக்களுக்கு சென்றடையாமல், அதிலும் திமுக ஆட்சி என்றாலே, ஊழல்,ஊழல், ஊழல். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் செய்வதறியாது,இந்த திமுக ஆட்சியின் வெறுப்பில், வேதனையில் இருந்து வருகிறார்கள். தவிர, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல்,90 சதவீதம் […]

Continue Reading

முருகன் யாருக்காவது எதிரியா?முருகனுக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?மதவாதத்தை முருகன் விரட்டி அடிப்பார் திருமாவளவன். மதவாதம் என்றால் என்ன?

மதவாதத்திற்கு அர்த்தம் தெரியாமல், அரசியலுக்காக மதவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவது சரியா? தவறா? என்பது திருமாவளவனுக்கு தெரியுமா? மதம் என்பது என்னுடைய கடவுள் வழிபாட்டு முறைதான் மதம். இதில் மதவாதம் மதம் பிடித்தவர்களின் வாதமா? அல்லது அரசியலில் மதத்தை கொண்டு வருவது ஏன்? பிஜேபி அரசியலில் மதத்தை கொண்டு வருகிறதா? என்னுடைய உரிமை, என்னுடைய கடவுள் வழிபாடு,வழிபாட்டு முறை, எது?என்பது மதம் விளக்குகிறது.இதில் அரசியலுக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை மதத்திற்கும்,அரசியலுக்கும் அர்த்தம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களா […]

Continue Reading

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலினின் இன்று முக்கிய ஆலோசனை! இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?

பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர். ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் […]

Continue Reading

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் நீர்த்து போகுமா ? அல்லது திமுக மீது நடவடிக்கை பாயுமா? – தமிழக மக்கள்.

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றம் ஒரு பக்கம், தடை விதித்துள்ளது. மற்றொரு பக்கம் மோடிக்கு யாரையெல்லாம் சிபாரிசு செய்து அதை நீர்த்துப் போக திமுகவின் அரசியல், சாணக்கியத்தனம் என்று சொல்வதா? அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து காப்பாற்ற வழி தேடிக் கொண்டதா? அல்லது அதானி போன்ற ஆட்கள் மூலம் மோடியை சமாதானம் செய்து விட்டார்களா?இப்படியெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் பேச்சு. இருப்பினும்,எது எப்படியோ, மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் தலையாரிகளை சொந்த ஊரில் இல்லாமல், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பணியமர்த்தி மூன்று வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசு அவர்களை மாற்றுமா? – தமிழக கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

கிராமங்களில் தலையாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் செய்யக்கூடிய திரை மறைவு வேலைகளால் இன்று ஒவ்வொரு தாலுக்கா மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் ஒரு நாளைக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால், கோட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,தாலுகா அலுவலகத்திலும்,அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக இருப்பதில்லை. அதற்கு பொதுமக்கள் மாதக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிறது. என்ன விஷயம் என்று ஒவ்வொன்றாக பார்ப்போம். பெரும்பாலும் பட்டா பெயர் மாற்றம்,ஒருவருடைய சொத்தில் இன்னொருவர் தள்ளி கல்லை போட்டு […]

Continue Reading

இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயர்ந்து இருந்தாலும், தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து இருப்பதாக ஆளுநரின் அதிர்ச்சி தகவல்.

இந்தியாவின் தற்போதைய சிந்துர் ஆபரேஷன் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு, திறமை,ராணுவத்தின் வலிமை ,,உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கல்வியின் தரம்,குறைந்திருப்பதால், இங்கு டாக்டர் பட்டம் பெற்று வெளியில் வருபவர்களின் கல்வியின் தரம் தகுதி குறைந்து இருப்பதாக டி.நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இதை தெரிவித்துள்ளார். தவிர ஆண்டுக்கு 7000 பேர் பிஹெச்டி பேர் பட்டம் பெற்று வெளியில் வருகிறார்கள். அவர்களின் பி எச் டி பட்டம், கல்வி தகுதி […]

Continue Reading