திமுக அரசு !பொங்கல் தொகுப்பும் , ரூபாய் 3000மும், மக்கள் வாங்கியதால், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ,திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளதா ?-அதிருப்தியில் மக்கள் .

திமுக அரசு மக்களிடம் இலவசத்தின் மூலமும்,பொங்கள் தொகுப்பு, மூளை சலவு செய்யக்கூடிய பேச்சாளர்கள் மூலம், ஓட்டுக்களை பெற்று விடலாம். மேலும்,தி.மு .க கட்சியினர் வீடு, வீடாக சென்று பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடுவார்கள் என்று குருட்டு நம்பிக்கையில் கூட இருக்கலாம். ஆனால், இவர்களுடைய திட்டம் பலிக்குமா? இது தவிர, தற்போதைய தேர்தல் வாக்குறுதிகள் ,ஊடகச் செய்திகள் மற்றும் பிரச்சாரங்கள், பலன் அளிக்குமா? இது மிகவும் கஷ்டமானது தான். ஏனென்றால் !இது பற்றி மக்களிடம் மக்கள் அதிகாரம் […]

Continue Reading

பிரதமர் மோடி தலைமையில் மதுரையில் நடக்க இருந்த NDA கூட்டணி சென்னையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் – நைனார் நாகேந்திரன் .

மதுரையில் பிரதமர் மோடியின் தலைமையில் NDA கூட்டணி பொதுக்கூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அது பாதுகாப்பு மற்றும் இடம் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சென்னையில் நடத்த இருப்பதாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தகவல்.

Continue Reading

நாட்டில் போலி பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகைகள், போலி அரசியல்வாதிகள், அடையாளம் தெரியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் – அதுதான் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட சம்பவம் .Fake journalists and newspapers, fake politicians, and people living in anonymity in the country – that’s the incident that was aired on a private television show.

ஒரு தனியார் தொலைக்காட்சி அரங்கில், விவாத மேடை நடத்த அரசியல் கட்சியினரை உட்கார வைத்து, அவர்களிடம் கேள்வி கேட்பது, பேச வைப்பது, என்பது இது ஒரு டிராமா அரசியல்.This is drama politics, where political parties are seated on a private television platform to host a debate, ask questions, and make them speak. இதுவும் ஒருவிதமான போலி அரசியல் தான். இந்த போலி பத்திரிக்கையின் பிம்பத்தில் தொலைக்காட்சிகள் ,இதை […]

Continue Reading

பருவ இதழ்களுக்கும் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க மக்கள் அதிகாரம் தொடர்ந்து செய்திகள் , மற்றும் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டதால்! செய்தித்துறை அதற்கான ஜி.ஓ.(G.O.) வர உள்ளதாக தகவல் – செய்தித்துறை கூடுதல் இயக்குனர். Periodical magazines,to give concessions and advertisements to periodicals has been continuously given news and petitions! Information that the Press Department is about to issue a GO for this – Additional Director of Press Department.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் தொடர்ந்து, சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, செய்தித்துறை சலுகை, விளம்பரங்களை கொடுக்க வேண்டும் என்று பத்தாண்டுகளாக செய்திகளை செய்தி துறைக்கு தெரிவித்துள்ளது. For decades, makkal adhikaram has been conveying messages to the news industry through its newspapers and websites, emphasizing social welfare magazines and providing press incentives and advertisements. இதற்கு இப்போதுதான் அரசாங்கம் இதற்கு ஜி.ஓ. […]

Continue Reading

வன்னியர் சமூகத்தை ஏமாற்ற மீண்டும் ஒரு கட்சியா? – ஐயா பாமக வா?

வன்னியர் சமூகத்தை பாட்டாளி மக்கள் கட்சி ! ஜாதி கட்சி என்ற அங்கீகாரத்தோடு ஜாதியை ஏமாற்றி பிழைப்பு நடத்தி சொத்துக்களை சேர்க்கின்ற ஒரு கட்சியாக தான் இருந்து வருகிறது. இதே சமூகத்தில் எவ்வளவு பேர் இவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி, சோசியல் மீடியாக்களில் கமெண்ட் செய்திருக்கிறார்கள் என்பதாவது இவர்களுக்கு தெரியுமா? இவையெல்லாம் இவர்கள் பார்க்கிறார்களா? இல்லை கேட்கிறார்களா?என்னவோ முட்டாள்கள் அதிகம் இருக்கிற சமூகம் என்று நினைத்து விட்டார்களா? இல்லை, சுயநலமாக சமுதாயம் இருக்கிறதா? இல்லை பணத்தை காட்டினால், இவர்கள் […]

Continue Reading

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது,ஓடி ஒளிவது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா?

மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது ஓடி ஒளிகிறார் என்றால், இது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா ?என்பதைவிட ஒரு கிரிமினல் செய்யக்கூடிய வேலையை ஒரு முதலமைச்சராக இருந்தவர் செய்கிறார். தவறு செய்யவில்லை என்றால்,எதற்காக ?நீங்கள் ஓடி ஒளிய வேண்டும்? அதுவும், ஒரு பக்கம் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்கிறார். இன்னொரு பக்கம் ஓடி ஒளிகிறார்? ஆவணங்களை மறைக்கிறார். இது எல்லாம் ஒரு முதல்வர் செய்யக்கூடிய வேலையா? வாக்களிக்கக் கூடிய மக்கள் முட்டாள்களா?

Continue Reading

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கப் போவது மக்களா? அல்லது அரசியல் கட்சிகளா? – கடும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார் ? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை ஆசிரியர் .Will the people or the political parties win the 2026 Tamil Nadu assembly elections? – Who will win in the tight race? Editor of Makkal Adhikaram Newspaper– Editor .

2026 தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாகத் தான் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப் போகிறது.The 2026 Tamil Nadu Legislative Assembly elections are going to be a tough contest for political parties. இப்படி ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாட்டில்,இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் , சந்தித்திருக்க மாட்டார்கள் . மக்களும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த போட்டி ,மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.No political party […]

Continue Reading

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் தனி நீதிபதி ஜி ஆர் சாமிநாதனின் உத்தரவை , இரு நீதிபதிகளின் இறுதி தீர்ப்பு உறுதி செய்தது – உயர்நீதிமன்றம்.

திருப்பரங்குன்றம், மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்று தனி நீதிபதி ஜி.ஆர் சாமிநாதனின் உத்தரவை, எதிர்த்து, மேல் முறையிட்டு மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி மனுக்கள் ,தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பிலும் ,மற்றும் மேலும், பல மனுக்களும்,சேர்த்து போடப்பட்ட வழக்கில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டது.The above petitions, filed on behalf of the Hindu Religious and […]

Continue Reading

சாத்தான்குளம் வழக்கு விசாரணையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி – உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் ‌.

தூத்துக்குடி மாவட்டம் ,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பீனிக்ஸ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் ,அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், மற்றும் காவலர்கள் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும், இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தரப்பில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல், […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலில்! பிஜேபியின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அரசியல் ,ஆட்சியை நிர்ணயிக்கும் அரசியல்!இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதது, என்?In Tamil Nadu politics! BJP Home Minister Amit Shah’s politics is the politics that determines the government! Edappadi Palaniswami doesn’t know this, right?

தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்து வரும் கட்சி. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அதனுடைய அரசியல் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒரு சக்தி. மேலும், எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துக் கொண்டது தான், இவ்வளவு பிரச்சனைக்கும் அதிமுக பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்து சசிகலாவின் தயவால் எடப்பாடி பழனிசாமி இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த உண்மை. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர். இந்த நிலைக்கு […]

Continue Reading