உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாயின்கருத்து சனாதனத்திற்கு எதிரானது.

நாட்டில் சனதானத்திற்கு எதிராக இருப்பவர்கள் அதற்கு ஆதரவாகவும் ,எதிர்ப்பவர்கள் அதற்கு பல்வேறு விமர்சனங்களையும், தெரிவித்து வருகின்றனர். சனதனத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்துத்துவா அமைப்புகள் தலைமை நீதிபதி .பி. ஆர் . கவாய்க்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். மேலும்,நாட்டில் நீதிபதிகள் கருத்து சொல்வதை விட ,சட்டத்தை மதித்து, நீதியை சட்டப்படியும், மனசாட்சி படியும்,சொல்லும் வேலையை பார்த்தால், இந்த பிரச்சனை வராது. தவிர […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் சுயநலம் ! ஊரை மாற்றுபவன் முன்னேற்றத்திற்கு ……!அதனால்!உழைக்கும் மக்களின் முன்னேற்றம் கேள்விக்குறி ஆனதா?

இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் . தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக […]

Continue Reading

கரூர் மாநாட்டு உயிர் இழப்பில், ஈடுபட்டுள்ள,மத்திய, மாநில அரசின் அதிகார போட்டி விசாரணையில், ஜெயிக்கப் போவது யார் ? உண்மை வெளிவருமா?

அரசியல் கட்சிகளின் ஆளுக்கொரு கருத்து பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்து. எது உண்மை? கரூரில் விஜய் மாநாட்டில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு பற்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதில் விஜய் செய்த தவறு என்ன? விஜயின் தவறு காலதாமதமாக வந்ததுதான் அவர் செய்த தவறு. வேறு ஒன்றும் விஜய் தவறு செய்யவில்லை. காலதாமதம் என்பது ஒரு சாதாரணமானது தான். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உடல் நோய் அல்லது வேறு சில உபாதைகள் […]

Continue Reading

எம்ஜிஆர் ,சிவாஜி கால மக்களின் சினிமா மோக மனநிலை ,தற்போதைய விஜய் கால சினிமா மோக மக்களின் மனநிலை, தற்போதய மக்கள் எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ? – கரூரில் நடந்த 40 உயிர் பலி வேதனைக்குரியது.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருவர் மட்டுமே சினிமாவில் போட்டியிருந்தது. எம்ஜிஆருக்கும் ரசிகர்கள், சிவாஜிக்கும் ரசிகர்கள் ,இரண்டு பேருக்குமே படித்தவர்களும் இருந்தார்கள் ,படிக்காதவர்களும் இருந்தார்கள். இரண்டு பேருடைய அழகு இது வரை அதற்கு இணையான நடிகர்கள் இல்லை. எம்ஜிஆரின் முகம் நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள் ,பலா பழம் சுலை எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது என்று சொல்லி கேள்விப்பட்டேன். அப்போதெல்லாம் இப்படி முண்டியடித்து சினிமா நடிகர்களை பார்க்க ஓட மாட்டார்கள். நண்பர் ஒருவர் (அதிகாரி) நேற்று என்னிடம் தொலைபேசியில் […]

Continue Reading

கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு அரசியல் பின்னடைவு – இனி விஜயின் அரசியல் மூவ் ஜாக்கிரதையாக இல்லையென்றால்! விஜயின் அரசியலை முடித்து விடுவார்களா ?

கரூரில் விஜயின் அரசியல் பேரணியில் நடந்த உயிரிழப்பு சம்பவம் தமிழக மக்களிடையே ஒரு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒரு சம்பவம் நடந்த பிறகு தான், அவர்கள் அதைப் பற்றி யோசிப்பார்கள், சிந்திப்பார்கள். அதுவரை நம் தமிழ் மக்கள் அலட்சியமாக இருப்பார்கள். ஆசாதாரணமாக இருப்பார்கள். விஜய் ஒரு விதத்தில் மனசாட்சியோடு ,மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூட அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவருக்கு அரசியல் அனுபவம் மிக, மிக, குறைவு .அவரை சுற்றி […]

Continue Reading

क्या भाजपा आलाकमान ने अन्नामलाई को बनाया है? अन्नामलाई समर्थकों ने जताया विलाप।

செப்டம்பர் 27, 2025 • Makkal Adhikaram सितम्बर 27, 2025 • मक्कल अधिकारी अन्नामलाई! भाजपा के प्रदेश अध्यक्ष के रूप में अपने तीन वर्षों में उन्होंने क्या हासिल किया है? क्या यह उन लोगों के लिए सवाल है जो राजनीति जानते हैं? लेकिन जो लोग सोचते हैं कि राजनीति महत्वपूर्ण है, वे केवल सोशल मीडिया और कॉर्पोरेट मीडिया […]

Continue Reading

Has the BJP high command built Annamalai? Annamalai supporter’s lament.

செப்டம்பர் 27, 2025 • Makkal Adhikaram September 27, 2025 • Makkal Adhikaram Annamalai! What has he achieved in his three years as the state president of the BJP? Is this a question for those who know politics? But the people who think that politics is important politics is only in social media and corporate media, is singing […]

Continue Reading

Nature keeps man alive. But! Man is living against nature. Is the effect dangerous?

September 27, 2025 • Makkal Adhikaram The need for human life to live in harmony with nature has always been essential for all living beings. But man is now living against the five elements of nature, such as trees, forests, mountains, water bodies, and air systems. But the living man does not know its meaning and […]

Continue Reading

இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?

மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]

Continue Reading