திருப்பரங்குன்றம் முருகன் மலையில், தீபம் ஏற்ற திமுக கைக்கூலிகள், எவ்வளவு பேசுகிறார்கள்? – முருகா உன் மலைக்கு! நீயே தான் தீர்ப்பு .

ஆறுபடை முருகனின் முதலாம் படையான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கே இப்படி ஒரு சோதனையா? உன்னையும் சேர்த்து அரசியலுக்கு இழுத்து விட்டார்களே ! தெய்வத்தின் அருமை தெரியாத கூட்டம், அரசியல் அதிகாரத்திற்காக எப்படியும் பேசுகிறார்கள். முருகா உன்னுடைய சக்தி என்ன? என்று நிரூபிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தீய சக்திகளை சம்ஹாரம் செய்யக்கூடிய பரம்பொருளே !உன் வேலுக்கு வேலை வந்து விட்டதா? தீய சக்திகளுக்கு நாட்டில் சரியான பாடம் நீ தான் சொல்ல வேண்டும். உன் சக்தி தெரியாமல், மனிதர்கள் […]

Continue Reading

Is Annamalai more corrupt than the DMK and AIADMK in politics?

December 04, 2025 • Makkal Adhikaram As long as Annamalai was an IPS officer, there was no allegation or corruption against him. It has to be admitted. As long as he was the vice president of the BJP, there was no allegation in that too. But within three years of becoming the state president, his politics […]

Continue Reading

அசாமில் பலதார திருமணத்திற்கு தடை !சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா – முதல்வர் ஹேமந்த் சர்மா.

அசாம் மாநிலத்தில் பல தார திருமணத்திற்கு தடை விதித்து அம் மாநில அரசு ,சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்தியா முழுவதும் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. பெண்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு சட்டமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு ஆண் ,திருமணம் செய்தால், தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.மேலும், அப்படிப்பட்ட திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு […]

Continue Reading

An FIR has been registered against Congress president Sonia Gandhi and Rahul Gandhi in connection with the Rs 5000 crore asset fraud case of the National Emerald Company. What is the background and detail of it?

December 01, 2025 • Makkal Adhikaram The National Herald was founded in 1938 by Jawaharlal Nehru and other freedom fighters. The newspaper stopped publishing in 2008 due to financial crunch, when the company had a debt of Rs 90 crore. It was loaned by the Congress party. Since the money was not returned, the funds were […]

Continue Reading

நேஷனல் எரால்டு கம்பெனியின் 5000 கோடி சொத்து மோசடி செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னணி மற்றும் இதன் விவரம் என்ன?

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேருவும், சுதந்திர போராட்ட தியாகிகளும் ,சேர்ந்து 1938ம் ஆண்டு தொடங்கினர்.மேலும், மேற்படி அந்த பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நிதி நெருக்கடியால் வெளி வருவது நின்றுவிட்டது.அந் நேரம் அக் கம்பெனிக்கு 90 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதனை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. அப்பணம் திரும்பக் கொடுக்கப்படாத காரணத்தால் ,அந்த நிதி பங்குகளாக மாற்றப்பட்டுவிட்டது. இதன் சொத்து மதிப்பு சுமார் 5000 கோடி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேற்படி […]

Continue Reading

2026 ல், தமிழக அரசியலில் கூட்டணி மந்திரி சபை தான் அமையும் – பிரேமலதா.

திருப்பூரில் தேமுதிக பிரேமலதா 2026 தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபை தான் அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தரமற்ற ரேஷன் அரிசி கொடுப்பதாக திமுக அரசு மீது குற்றச்சாட்டு. ஒரு வேளை இந்த அரிசியை கட்சிக்காரர் ஒருவரை கொண்டு வரச் சொல்லி இருப்பாரோ,அதை செய்தியாளர்களிடம் காண்பித்திருக்கிறார். இதுவல்லவா காமெடி அரசியல். ஆக கூடி முதலிலே கட்சிக்காரனிடம் ரேஷன் அரிசி கொண்டு வா, அதை என்னிடம் காட்டு ,அதை நான் செய்தியாளர்களிடம் காண்பித்து அரசியல் செய்கிறேன். அடடா எவ்வளவு […]

Continue Reading

மனித வாழ்வு இயற்கைக்கும், செயற்க்கைக்கும்,போட்டியா?-யாருக்கு வெற்றி?

இன்று உலக நாடுகளுக்குள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்ற போட்டி மனிதருக்கு ,மனிதர் போட்டி போடுவது போல், போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், பாதிக்கப்படுவது அந்த நாட்டு மக்கள்தான். இன்று இஸ்ரேல், காசா போரால் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? மேலும் ,மக்கள் அமைதி இல்லாமல் பீதியுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்? அதிநவீன விஞ்ஞானம் போரை ஊக்கி இருக்கிறதா? இல்லை உலக நாடுகளுக்கும் போட்டியை ஏற்படுத்துகிறதா? எதனால்? இன்று! உலக வல்லரசு நாடுகள்,அதி நவீன […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மக்களுக்காகவும், கொள்கைக்காகவும், கூட்டணி வைக்காமல், தங்களின் சொந்த லாபத்திற்காக கூட்டணியா? சினிமா காமெடி நடிகர்களின் நடிப்பு போல் இவர்களின் போலி அரசியலா ? – மக்களின் பார்வைக்கு…..!

மக்களுக்காக ,எந்த அரசியல் கட்சியும் ,கூட்டணி வைப்பதில்லை. கொள்கைக்காக, யாரும் கூட்டணி வைப்பதில்லை. கொள்கையும், கூட்டணியும் ,அரசியல் கட்சிகளின் சுய லாபத்திற்காக கூட்டணி ஆகி விட்டது.மேலும், தற்போது அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறி உள்ளார். அது அதிமுகவிற்கு பலவீனம் என்றாலும்,அவர் இன்னும் ,சில மந்திரிகளை அதிமுகவிலிருந்து கொண்டு வருவேன் என்று தெரிவிக்கிறார். அப்படி என்றால் ! இவர்களின் அரசியல் என்பதுபொது நல நோக்கத்தை காட்டிலும் ,இவர்களுடைய சொந்த சுயநல நோக்கத்தை தான் அரசியல் கட்சிகளில் […]

Continue Reading