திருப்பரங்குன்றம் முருகன் மலையில், தீபம் ஏற்ற திமுக கைக்கூலிகள், எவ்வளவு பேசுகிறார்கள்? – முருகா உன் மலைக்கு! நீயே தான் தீர்ப்பு .
ஆறுபடை முருகனின் முதலாம் படையான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கே இப்படி ஒரு சோதனையா? உன்னையும் சேர்த்து அரசியலுக்கு இழுத்து விட்டார்களே ! தெய்வத்தின் அருமை தெரியாத கூட்டம், அரசியல் அதிகாரத்திற்காக எப்படியும் பேசுகிறார்கள். முருகா உன்னுடைய சக்தி என்ன? என்று நிரூபிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தீய சக்திகளை சம்ஹாரம் செய்யக்கூடிய பரம்பொருளே !உன் வேலுக்கு வேலை வந்து விட்டதா? தீய சக்திகளுக்கு நாட்டில் சரியான பாடம் நீ தான் சொல்ல வேண்டும். உன் சக்தி தெரியாமல், மனிதர்கள் […]
Continue Reading