தமிழக முழுதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் .
தமிழக முழுதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேர் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் ! சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாக உள்ள மகேந்திரகுமார் ரத்தோடு, தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சேலம் கமிஷனராக உள்ள பிரவீன்குமார் அபினபு சென்னை டிஜிபி அலுவலக பொது பிரிவு ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த சாமுண்டீஸ்வரி சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் […]
Continue Reading