ரயில்வே விபத்துக்களை தடுக்க, ரயில்வே துறையில்! தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை – மத்திய அரசு உண்மையை ஆய்வு செய்யுமா?
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் தமிழர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். எப்போது வட இந்தியர்களை கொண்டு வந்து ரயில்வே நிர்வாகத்தில் பணி அமர்த்தினார்களோ அதிலிருந்து தொடர்ந்து ரயில்வே விபத்துக்கள் தொடர் கதையாகிய வருகிறது. இந்த சட்டத்தை எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அது பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாகவே இருக்கிறது. தற்போது கடலூரில் கேட் கீப்பர் ஒரு வட இந்தியரை நியமித்ததன் விளைவு பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது. அதேபோல் பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியில் அடிக்கடி […]
Continue Reading