தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. திமுக எம்எல்ஏ பட்டா வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஏன்? தடுக்க வில்லை? உடனடியாக மாற்றப் படுவாரா?

தேர்தல் விதிமுறைகள் இருந்து வரும் வேளையில், திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் தனது தொகுதியில் நேற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வருவது இது என்ன தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்கிறார்கள்?During the election rules period, DMK MLA V.G. Rajendran is distributing free house site pattas in his constituency yesterday. What election conduct rules are the officials adhering to? மேலும்,தேர்தல் என்றால் அரசியல் […]

Continue Reading

விஜய் NDA கூட்டணிக்கு ஒருவரா? வரமாட்டாரா ?என்ற இழுபறிக்கு காரணம் என்ன ?

விஜய் NDA கூட்டணிக்கு தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டிருந்தால் நிச்சயம் அவர் என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்திருப்பார் அதுதான் முக்கியமான உண்மை. ஆனால், இதை ஏன் புறக்கணிக்கிறார் ? இல்லை கூட்டணியில் சேர்ந்தால் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கு தன்னால் எதையும் செய்ய முடியாது என்று அவர் விலகிச் செல்கிறாரா? இவர் விலகினால், கிறிஸ்தவர்கள் தங்களுக்கான ஒரு பிரதிநிதியை உருவாக்க விஜய் வைத்த திட்டமிடுகிறார்கள் என்பது உறுதி. அடுத்தது, முதல்வர் கனவில் இருக்கிறாரா? அப்படி என்றால், பதவிக்கு மட்டுமே […]

Continue Reading

தவெக தலைவர் விஜய் NDA கூட்டணியில் சேராமல், அவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை – அரசியல் ஆய்வாளர்கள்.

தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, என் டி ஏ கூட்டணியில் சேர்வது ,அவருடைய எதிர்கால அரசியலுக்கு மிகவும் நல்லது. இவருக்கு அரசியல் என்பது இன்னும் புரிதல் இல்லாமல் தான், இருக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி, ஆதாவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், இவர்கள் சொல்லக்கூடிய சிறுபான்மை வாக்கு வாங்க முடியாது என்பதெல்லாம் ஒரு தவறான கணிப்பு. மேலும்,அதேபோல் லயோலா கல்லூரி தேர்தல் சர்வே கணிப்பு, Times Now சர்வே கணிப்பு, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கணிப்பு ,இவை […]

Continue Reading

நாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு முக்கிய பொறுப்பு ,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ,உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காத வரை, கனிம வளக் கொள்ளை தொடரும் – சமூக ஆர்வலர்கள்.

தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளை எவ்வாறு நடைபெறுகிறது? ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தான், இந்த கனிமத்திற்கு உத்தரவு வழங்குகிறார்கள். இதற்கு கனிமவளத்துறை அதிகாரிகள் பங்கு எதுவும் இல்லை. அவர்கள் ஃபைல் ரெடி பண்ணி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவார்கள். மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்குவார். உத்தரவு வழங்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒருநாளும் இவர்கள் 5000 லோடு ,அல்லது 6000 லோடு சவுடு மண்ணோ, அல்லது கிராவலோ எவ்வளவு இடத்தில் எடுக்க வேண்டும்? எத்தனை அடி ஆழம் […]

Continue Reading

அதிமுக, தவெக, பிஜேபி, சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் அளிக்க தேர்தல் அறிக்கையில் வெளியிட ,சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! அதிமுக, தவெக, பிஜேபி, போன்ற அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளின் சலுகை ,விளம்பரங்களை சமூக நலன் பத்திரிகைகளுக்கு வழங்கிட தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்பி உள்ளது.On behalf of the Social Welfare Journalists Association! Political parties like AIADMK, DMK, BJP, etc., have sent a letter demanding that […]

Continue Reading

சட்டத்திற்கு புறம்பான கனிமவளக் குவாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ?

தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக ஓட்டப் படும் சவடு மண் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில், சட்டத்திற்கு புறம்பாக சவுடு மண் குவாரியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நிறுத்தி வைத்தார். இருப்பினும், இந்த குவாரி மீண்டும் இன்று காலை ஆரம்பித்துள்ளனர். மேலும், இந்த சவுடு மண் குவாரிக்கு கொடுக்கப்பட்ட 55 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் ஓட்டுகிறார்கள்.தவிர, கொடுக்கப்பட்ட 5000 லோடு மண்ணுக்கு மேலும், எடுக்கப்பட்டுள்ளது என்று […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பால்! தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்துள்ளது .

சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடை முறைக்கு வந்துள்ளன.மேலும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ,ஒரே கட்டமாக ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம் நாள் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்காகத் தேவையான பணியிட மாற்றங்கள், நியமனங்களைச் செய்யத் தேர்தல் […]

Continue Reading

இன்று மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் .

தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு ,கேரளா ,மேற்குவங்கம், அசாம் ,புதுச்சேரி, ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அமலாக்க விதிமுறைகள் சிலவற்றை தெரிவித்துள்ளது. அதாவது தேர்தல் முடியும் வரை, எந்த ஒரு புதிய திட்டத்தையும் அரசு […]

Continue Reading

என் டி ஏ கூட்டணியில் விஜய் சேர்வதால்! திமுக கூட்டணி தோல்வி பயத்தில் அதிர்ச்சி – மத்திய உளவுத்துறை (IB) ரிப்போர்ட் .

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெறும் ,என்ற சர்வே ரிப்போர்ட் (IB)உடைத்து இருக்கிறது.மேலும், என்.டி.ஏ (NDA)கூட்டணியில், விஜய் சேர்வதால், தோல்வி பயத்தின் அதிர்ச்சியில் திமுக, Congress, கூட்டணிகள் சென்றிருக்கிறது. அதனால் தான் விஜயின் குடும்ப விஷயத்தில் ஆரம்பித்து ,அவருடைய தனிப்பட்ட விஷயம் வரை ,சோசியல் மீடியாவில் மீடியாவிலும், அதை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அவர்கள் கேவலப்படுத்தி பார்த்தார்கள். இது திமுகவுக்கு கைவந்த கலை. இது இன்று, நேற்று அல்ல, அப்பன் காலத்திலிருந்து இதுதான் […]

Continue Reading

தமிழ்நாட்டில் பிஜேபி, ஆர் .எஸ் .எஸ் மோடி , இந்தியாவில் பல லட்சம் கோடி ஊழல் செய்த விட்டது போல பேசுகின்ற ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தெரியாத மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பதவி வீணா?

பல லட்சம் கோடி ஊழல் செய்த திமுக ஆட்சில் ஸ்டாலின் நல்லது செய்து விட்டார் போல மோடியின் ஆட்சியில் இந்தியா 50 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று விட்டது பலர் பத்திரிகையாளர் போர்வையில் பல போலிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொல்கின்ற பொய்க்கு ஆதாரம் இருக்கிறதா? பிஜேபி ஆர்எஸ்எஸ் இந்த நாட்டில் செய்த துரோக வரலாறு என்ன? காங்கிரஸ் 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்டது அதன் துரோக வரலாறு என்ன அது எல்லாம் இவர்களுக்கு தெரியுமா? ஆனால், அதையும் […]

Continue Reading