திமுக ஆட்சியில் தற்போது மாணவர்களுக்கு( +1) பிளஸ் ஒன்னில் அரசு தேர்வு எடுத்தது நல்லதா ?- நல்லது .
மாணவர்கள் பத்தாம் வகுப்பிலும் அரசு தேர்வு, அதாவது பிளஸ் 1 வகுப்பிலும் அரசு தேர்வு, பிளஸ் டூ +2 வகுப்பிலும் அரசு தேர்வு, இப்படி தொடர்ந்து மூன்றாண்டுகள் அரசு தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு ஒரு பயமும் ,மன அழுத்தமும், அவர்களை நிச்சயம் பாதிக்கும். உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.மேலும், பிளஸ் ஒன் தேர்வு ஆரம்பத்தில் பள்ளியிலே தான் இருந்தது. அதை எம்ஜிஆர் காலத்தில் தான் இதை கொண்டு வந்தார்கள் .அதற்கு முன்னர் எஸ்எஸ்எல்சி முடித்தவுடன் பியுசிக்கு, கல்லூரிக்கு […]
Continue Reading