செபஸ்டின் என்கிற சைமன், சீமான் என்று இந்து பெயரை மாற்றிக் கொண்டு, இந்து போல் வேஷம் போட்டு, இந்துக்களை ஏமாற்றும் சைமனே, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் பிஜேபி மத அரசியல் செய்கிறதா?

மதத்துக்குள் தான் கோயில் இருக்கிறது. அது இந்து கோயில், இந்து மதம்! அப்படி இருக்கும்போது அந்தப் பிரச்சனையை பற்றி பேசினால் ,அது மத அரசியலா? அதுவே, ஒரு கிறிஸ்தவ கோயிலாக இருந்தால், அந்தப் பிரச்சினையை பற்றி நீங்கள் பேசினால், அது மத அரசியல் இல்லையா? உங்களுக்கு ஒரு நியாயம், இந்துக்களுக்கு ஒரு நியாயமா? மேலும், கிறிஸ்தவ மதத்திலிருந்து நீ மதம் மாறினாயா? இல்லையா? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அதைப் பற்றி பேச கூட ,உனக்கு தகுதி […]

Continue Reading

கடவுளுக்கே தீபத்தை ஏற்றக்கூடாது என்று சொல்பவர்கள் இருளின் ஆட்சியாளர்களா?

நாட்டில் இருள் சூழ்ந்த ஆட்சியை நடத்துவதற்கு தான் தீபத்தை ஏற்றக்கூடாது. ஆனால் ,ஒளி சூழ்ந்த ஆட்சியை நடத்துவதற்கு தமிழ்நாட்டில் எவ்வளவு எதிர்ப்புகள்? ஒளிக்கும், இருளுக்கும் அர்த்தம் தெரியாத கூட்டம், இருளில் எப்படி வேண்டுமானாலும், பேசட்டும் . ஆனால் ,ஒளிக்கு அர்த்தம் தெரிந்தவன் பேசுவான். நியாயத்தின்படி பேசுவான். ஆனால், இருளுக்கு அர்த்தம் தெரியாதவன் எப்படியும் பேசுவான்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ,இருளும் இருக்கிறது ஒளியும் இருக்கிறது. இருள் கூட்டம் இருளுக்கு உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒளி கூட்டம், அது ஒளிக்குள் […]

Continue Reading

திருப்பரங்குன்றம் முருகன் மலையில், தீபம் ஏற்ற திமுக கைக்கூலிகள், எவ்வளவு பேசுகிறார்கள்? – முருகா உன் மலைக்கு! நீயே தான் தீர்ப்பு .

ஆறுபடை முருகனின் முதலாம் படையான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கே இப்படி ஒரு சோதனையா? உன்னையும் சேர்த்து அரசியலுக்கு இழுத்து விட்டார்களே ! தெய்வத்தின் அருமை தெரியாத கூட்டம், அரசியல் அதிகாரத்திற்காக எப்படியும் பேசுகிறார்கள். முருகா உன்னுடைய சக்தி என்ன? என்று நிரூபிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தீய சக்திகளை சம்ஹாரம் செய்யக்கூடிய பரம்பொருளே !உன் வேலுக்கு வேலை வந்து விட்டதா? தீய சக்திகளுக்கு நாட்டில் சரியான பாடம் நீ தான் சொல்ல வேண்டும். உன் சக்தி தெரியாமல், மனிதர்கள் […]

Continue Reading

நீதிமன்ற உத்தரவை விமர்சிக்கக் கூடாது… !மீறினால் கடும் நடவடிக்கை – உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகள் குறித்து சமூக ஊடகங்களில் தேவையின்றி விமர்சிக்கக் கூடாது என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.தவிர, கார்த்திகைத் தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான […]

Continue Reading

Did the saint tell the DMK chief minister’s family not to light a lamp in the Tiruparankundram hills? Or is it an astrologer? Is there a secret of the DMK regime in this?

December 07, 2025 • Makkal Adhikaram What is the need for Chief Minister Stalin to wage such a legal battle against the people for not lighting a lamp in the Tiruparankundram hills? Also, lighting a lamp on the Thiruparankundram hill, it is not a big deal. If this does not cause any law and order problem, […]

Continue Reading

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கூடாது என்று திமுக முதல்வர் குடும்பத்திற்கு சொன்னது சாமியார? அல்லது ஜோதிடரா? இதில் ஏதோ திமுக ஆட்சியின் ரகசியம் இருக்கிறதா ?

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் இந்த அளவுக்கு சட்ட போராட்டத்தையும் ,மக்களிடம் அவபெயரையும், தெய்வ குற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியம் என்ன? மேலும்,திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது, இது ஒரு பெரிய விஷயம் அல்ல. இதனால், எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத நிலையில், இதை எதற்கு தடுக்க வேண்டும்? அடுத்தது ,உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ,அதை மதிக்காமல் உச்ச நீதிமன்றம் செல்வது ஏன்? அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்வது […]

Continue Reading

தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிரானது நடவடிக்கையில் என்றும் திமுக அரசு – ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல் படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ,அவர் நீதிமன்றத்தில், நீதி கிடைத்தும் அது இந்துக்களுக்கு கிடைக்காமல், செய்வதில் திமுக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு. திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் இருக்கக்கூடிய தீபத் தூணில் தான் நீதிமன்றம் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, மேல்முறையீடு செய்வதும் ,2 உயர்மன்ற நீதிபதிகள் அமர்வு ,அவர் கொடுத்த தீர்ப்பை உறுதி […]

Continue Reading

இந்துக்களின் பிரச்சனையை பற்றி பேச திருமுருகன் காந்திக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இந்துக்கள் கிறிஸ்துவ மத வழிபாட்டில் தலையிட்டால்! நீ சும்மா இருப்பியா? நீ எல்லாம் பேசுற அளவுக்கு நாடு கேவலமா போயிருக்கு. ரொம்ப ஆட்டம் போடாதீங்க திமுகவின் கதை ரொம்ப நாள் இல்லை. இது பத்திரிகை ஆச்சேன்னு பார்க்கிறேன். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ,மெட்ரோ இதெல்லாம் நீ ஏற்படுத்துவியா? வாயில ,எவன் வேணாலும், எதனாலும் பேசலாம். செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? உனக்கும் இந்து மதத்துக்கும், என்ன சம்பந்தம்? நீ பேச வேண்டியது ,கிறிஸ்தவத்தை பற்றி தான் பேசணும். […]

Continue Reading

தமிழ்நாட்டில்! இன்று தெய்வத்தை விட, அரசியல் கட்சியும் , அரசியலும்,பெரிதா? – இந்துக்களின் கேள்வி?

நாட்டில் மாலையை போட்டுக் கொண்டு, கோயில், கோயிலாக வேண்டுதலுக்காக, பக்தர்களாக கோயிலுக்கு செல்கிறார்கள். ஆனால் , கோயில்களிலோ, மதங்களிலோ,பிரச்சனை என்று வரும் போது , அதிலிருந்து விலகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அரசியலும், அரசியல் கட்சிகளும் ,பெரிதாக தெரிகிறது. இதுதான் போலித்தனமான பக்தி என்று சொல்வார்கள். இறைவன் எங்கும் இருப்பவன். அவனைக் கோயிலில் தேடினால் கிடைப்பானா? மேலும்,மனதில் நினைத்தாலே வரக்கூடிய தெய்வம், நீங்கள் நல்ல எண்ணமும், மனமும், இல்லாமல் போலி பக்தியால், கோயில், கோயிலாக சென்று சாமி கும்பிடுவதால், இறைவன் […]

Continue Reading

Is Annamalai more corrupt than the DMK and AIADMK in politics?

December 04, 2025 • Makkal Adhikaram As long as Annamalai was an IPS officer, there was no allegation or corruption against him. It has to be admitted. As long as he was the vice president of the BJP, there was no allegation in that too. But within three years of becoming the state president, his politics […]

Continue Reading