Under DMK rule! Is the expenditure of VIPs spent on staying in the state guest house a scam of Rs 114 crore in three years? – RTI information.

May 16, 2025 • Makkal Adhikaram In the three years (2020 to 2023), about Rs 114 crore was looted in the rooms allotted to MPs, legislators, IAS, IPS and judges to stay in the state guest house at a nominal rent? The robbery of a guest house in the country has shocked the public. The State […]

Continue Reading

திமுக ஆட்சியில்! அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக விஐபிகளின் செலவு கணக்கு, மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி ஊழலா? – RTI தகவல் .

அரசு விருந்தினர் மாளிகையில், குறைந்த வாடகையில் தங்க நாடாளுமன்ற, சட்டமன்ற, ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் போன்றவருக்கு ஒதுக்கப்படும் ரூம்களில் (2020 முதல் 2023) மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி கொள்ளையா ? நாட்டில் இப்படி ஒரு ஆட்சி செலவு கணக்கு எழுதி விருந்தினர் மாளிகையில் கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சென்னையில் உள்ள அரசு விருந்தினர் இல்லம், உதகமண்டலத்தில் உள்ள தமிழக விருந்தினர் இல்லம், மேலும், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு […]

Continue Reading

முஸ்லிம்களின் ஓட்டுக்காக, எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் தீவிரவாத பிரச்சனையை அரசியலாக்கி, பேசினால், அது இந்த தேச நலனுக்கு எதிரானது.அவர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமா? – மக்கள் அதிகாரம்.

மே 05, 2025 • Makkal Adhikaram நாட்டின் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், திரிணாமல் காங்கிரஸ் ,மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற அரசியல் எதிர் கட்சிகள் அதிக அளவில் முஸ்லிம்களின் ஓட்டை எதிர்பார்த்து அரசியல் செய்வதும், அவர்களால் இவர்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் இருக்கிறது? வெறும் ஓட்டு மட்டும்தான் எதிர்பார்த்து அரசியல் செய்கிறார்களா? அல்லது தவறான வழியில் அவர்கள் மூலம் இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் வருகிறதா? இப்படி பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. […]

Continue Reading

If the opposition parties politicise the issue of terrorism in Pakistan for the sake of Muslim votes, it is against the national interest. – MAKKAL ADHIKARAM.

May 05, 2025 • Makkal Adhikaram The country’s opposition parties like Congress, DMK, Communists, Trinamool Congress, MDMK, Viduthalai Chiruthaigal, Naam Tamilar are doing politics in large numbers expecting Muslim votes and what political gain do they have from them? Are they doing politics just for votes? Or are these political parties getting money through them in […]

Continue Reading

On behalf of Makkal adhikaram magazine, we extend our heartiest congratulations to the Indian soldiers who guard India’s borders day and night and to the soldiers engaged in the war.

April 28, 2025 • Makkal Adhikaram On behalf of Makkal adhikaram magazine, we extend our heartiest congratulations to all the Indian soldiers involved in the Indo-Pak war. Our heartiest congratulations to you for the sake of this country, for your family, for your happiness and for your strength of mind that this nation is bigger than […]

Continue Reading

Have you bought property abroad as per the Constitution? Is P Chidambaram, a corrupt politician, fit to talk about the Constitution?

April 28, 2025 • Makkal Adhikaram Poem. Chidambaram: Are you qualified to talk about the Indian Constitution? When you are the Minister of Finance! How corrupt have you been? Did you do all that constitutionally? How much property have you bought abroad? Even the CBI has been unable to find out properly. Such a ba. Chidambaram […]

Continue Reading

டெல்லியில் தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கிய கழகம் சார்பில் கருத்து அரங்கம்.

தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அரசியல் தெரியாத மக்களிடம் அவர்களுக்கு ஏற்றார் போல் அரசியல் பேசி ஏமாற்றுவது அரசியல் கலையா?

ஏப்ரல் 25, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாத திருமாவளவன், ராமதாஸ், சீமான், வைகோ இது போன்ற பல கட்சிகள்,மற்றும் லெட்டர் பேடு கட்சிகள், நாட்டில் படித்த முட்டாள்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், அவரவர்களுக்கு ஏற்றார் போல் பேசி ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் பேசும்போது சமுதாயத்தை தூக்கி பிடிப்பவர்கள் போலவும், அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி பெரிய அளவில் கொண்டு வந்து விடுபவர்கள் போலவும் பேசுகிறார்கள். இதைதான் இந்த […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதிகளை ஒழிக்க,அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை ஒழிக்காமல்! அது முடியுமா?

நாட்டில் தீவிரவாதங்களையும்,பயங்கரவாதங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால்,அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஒழிக்க வேண்டும். அதை ஒழித்தாலே தீவிரவாதம்,பயங்கரவாதம் தன்னாலே ஒழிந்து விடும். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன? தீவிரவாதம்,போதை பொருள் கடத்தல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. போதைப்பொருள் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போது கூட நீதிமன்றம் ஜாபர் சாதிக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த வழக்கு எல்லாம் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடிய வழக்கல்ல, ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க வேண்டிய வழக்குகள். ஒரு நாட்டினுடைய […]

Continue Reading