தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து போலி வாக்காளர்கள் ,கள்ள ஓட்டு, போன்ற குற்றச்சாட்டு கூறிவரும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் செக்.

தேர்தல் ஆணையம் பீகாரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது கள்ள ஓட்டு ,போலி வாக்காளர்கள் ,EVM மிஷின் மோசடி,போன்ற பல குற்றச்சாட்டுகளை கூறிவரும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் செக் வைத்துள்ளது. அதாவது எந்த இடத்தில் எந்த தொகுதியில் தவறு நடந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் மீண்டும் அந்த இடத்தில் தேர்தல் ஆணையம் அதை சரி செய்யும். மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் […]

Continue Reading

2025 ஆம் ஆண்டுக்கான குடியரசு துணை தலைவர் தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு.

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952-ன் பிரிவு 4-ன் துணைப் பிரிவுகள் (4) மற்றும் (1) இன் கீழ், தேர்தல் ஆணையம் 07.08.2025 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், அதன் பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் மற்றும் வாக்களிப்பு தேதி ஆகியவற்றைக் இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மேலும், வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் / உதவி தேர்தல் […]

Continue Reading

தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் அதிக நடமாட்டமே ! உடுமலைப்பேட்டை,எஸ் .ஐ. சண்முகவேல் படுகொலை ! – காவல்துறைக்கே, பாதுகாப்பு இல்லையா ?

தமிழ் நாட்டில் போதை பொருட்களை கட்டுப் படுத்தாவிட்டால் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும். திமுக ஆட்சியில் ரவுடிகளின் ஆதிக்கம் நேரடியாக இல்லாவிட்டாலும், அது மறைமுகமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த நேரத்தில் அவர்கள் இந்த கொலையில் சம்பந்தப்படுவார்கள்? என்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவர்கள், தற்போது அவர்களை வெட்டி கொள்ளப்படும் போது ,ஸ்டாலின் ஆட்சி, நிர்வாகம் ,எதற்கும் தகுதியற்றது என்பது இந்த கொலை சம்பவம் […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால் !அவர்கள் பெயரில் திட்டங்கள்! திமுக வந்தால் அவர்கள் பெயரில் திட்டங்கள்! இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரித்த போது , ஏன் பொதுவான தீர்ப்பு வழங்க வில்லை ? – பொதுமக்கள்.

மக்களுடைய வரிப்பணத்தில் தான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுடைய சொந்த பணத்தில் மக்களுடைய திட்டங்கள் நிறைவேற்றுவது போல ,குடும்பப் பெயர்களையும் ,இந்த கட்சி தலைவர்கள் பெயர்களையும் ,,அதற்கு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி தமிழ்நாட்டில் பெயர் சூட்டி வந்தது பொதுமக்களுக்கு தெரியாதது அல்ல. இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு போன முன்னாள் அமைச்சர் சி .வி.சண்முகம் உயர் நீதிமன்றமும் ,உச்ச நீதிமன்றமும் என்ன தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும்? எந்த நீதிபதிகளும், எந்த வழக்கறிஞர்களும், இது பற்றி […]

Continue Reading

தமிழ்நாட்டில் !திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி ,மாற்றத்தை ஏற்படுத்த சித்தர்களால் மட்டும் தான் முடியும் .

தமிழ்நாட்டில் தற்போது நடை பெற்று வரும், திமுக ஆட்சி !ஏழை ,நடுத்தர மக்களால் ,வாழ்க்கை போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத ஆட்சியாக தான் இருந்து வருகிறது.மேலும், 1000, 500 இலவசமாக கொடுத்து அந்த மக்களை ஏதோ இவர்களுடைய வாழ்வாதாரத்தை மாற்றப் போவதாக இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் அந்த மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆயிரத்தில், 500 கொடு என்று இவர்களுடைய கணவன்மார்கள் டாஸ்மாக் கடைகளுக்கு கப்பம் கட்ட பிடுங்க விடுகிறார்களாம். இதுதான் திமுக ஆட்சியின் இலவசம்.மேலும், ,இந்த […]

Continue Reading

நீதித்துறை,, நாடாளுமன்றம், இந்திய அரசியலமைப்பு சட்டம், தேர்தல் ஆணையம், இராணுவம், அத்தனையும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ராகுல் காந்தி எம்.பி. இந்தியரா ? – நாட்டு மக்கள்.

பிரியங்கா காந்தி ,இதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக ஊடகங்களில் பேசிவிட்டால் இவர்களுடைய தகுதி அப்படியே தேசப்பற்றாளர்களாக மாறி விடுவார்களா? மேலும், பிரியங்கா யார்? இந்தியர் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. ஏன் தீர்மானிக்க முடியாது? நாட்டில் எவ்வளவோ சட்ட பிரச்சனைகள் ,சமூகப் பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகள் , தீர்க்கக் கூடிய ஒரு உச்ச நீதிமன்றம்! யார் இந்தியர் என்பதை தீர்மானிக்க முடியாதா? அது அவ்வளவு பெரிய வேலையா?அதற்கு என்ன வேண்டும்? மேலும், சாதாரண ஒரு பத்திரிகையாளனே […]

Continue Reading

தமிழ்நாட்டில் மக்களுக்கு !அரசியல் விழிப்புணர்வு ஏற்படாத வரை ! மக்களுக்கான மக்களாட்சி கிடைக்காது.

தமிழ்நாட்டில் இப்போது அரசியல் கட்சி என்றால் ,அதாவது மக்களுக்கு அந்தந்த பகுதியில் தெரியக்கூடிய கட்சிகள் வரை இதில் பெயர் குறிப்பிடுகிறேன். திமுக, அதிமுக, பாஜக ,பாமக, காங்கிரஸ்,தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் அமுமுக கம்யூனிஸ்டுகள் , முஸ்லிம் லீக், இது தவிர ,எண்ணற்ற லெட்டர் பேடு கட்சிகள், தமிழ்நாட்டில் இருக்கிறது. சுமார் ஒரு பதினைந்து கட்சிகளுக்கு மேல் தமிழ்நாட்டில் மக்களுக்கு பெயர் தெரியும் அளவில் […]

Continue Reading

இந்தியாவில் உள்ள வெளி மாநில வாக்காளர்களை வாக்காளர்ப் பட்டியலில் சேர்க்க தமிழகத்தில் எதிர்ப்பு.

தமிழ்நாட்டில் வேலைக்கு வந்த பீகார், ஒரிசா ,குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இங்கே பல ஆண்டுகளாக தங்கி இருக்கிறார்கள். அவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வாங்கி இருக்கிறார்கள். இப்போது அதை வைத்து இங்கு வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுக்குமா ?அல்லது தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி இதை செயல்படுத்துவார்களா? நடிகர் கருணாஸ், சீமான் போன்றோர் எல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், வேறு […]

Continue Reading

நீதித்துறையில்!சட்ட போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, அரசியல் போராட்டமா?

நீதித்துறையில் அரசியல் தலையீடு எந்த அளவுக்கு நீதித்துறையின் மாண்பு சீர்குலைத்துள்ளது ? என்பது திமுக வழக்கறிஞர்களின் போராட்டம் அரசியல் கட்சி போராட்டம் போல் ஆக்கிவிட்டார்கள். நீதித்துறையில் சட்டப் போராட்டம் தான் இருக்க வேண்டுமே ஒழிய, இங்கே அரசியல் கட்சி போராட்டம் நடத்துவதற்கு இடமில்லை. ஆனால் இவர்கள் நீதித்துறையில் இந்த வழக்கறிஞர்கள் அரசியல் கட்சி போராட்டம் போல, கருப்பு கோட்டுகளை போட்டுக் கொண்டு, கத்துவது, இவர்களுடைய தகுதியிண்மை . ஒரு தகுதியான வழக்கறிஞர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் மக்களின் முக்கிய தேவைகள், மக்களின் பிரச்சனைகள் ,எது ?என்பதை பற்றி பேசத் தெரியாத இவர்கள் ,பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதன் நோக்கம் என்ன?

நாட்டில் நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய மற்றும் தேவைகள், பிரச்சனைகள் ,அதற்கு தீர்வு காண ,மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் , அந்த இடத்தில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டிய அவசியம் என்ன ? மேலும் எதிர்க்கட்சிகள் அப்படி பேசி , நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பது ,அவர்கள் இந்த தேசத்திற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. தவிர,காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாகிஸ்தானுக்கும், இவர்களுக்கும் என்ன பிரச்சனை? ஆபரேஷன் சித்தூர் […]

Continue Reading