சாலையை சீரமைக்க ஏற்காட்டில் பொதுமக்கள் போராட்டம் .
ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram ஏற்காட்டில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் நாகலுார் ஊராட்சிக்குட்பட்டு கொளகூர் மலை கிராமம் உள்ளது. இதை சுற்றி தாளூர் காடு, சுரைக்காய் பட்டி, செட்டிப்பட்டி, வீராச்சூர், புளிய மரத்துார், வேப்பாடி, பூமரத்துார் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து தினமும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கணவாய் புதுார் வழியாக ஏற்காடுக்கு சுற்றுலா வரும் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் […]
Continue Reading