Rumour about teacher denouncing Maha Vishnu; Fact-finding team explained!

September 09, 2024 • Makkal Adhikaram Two government schools in Chennai have been accused of conducting spiritual discourses in the name of spiritual discourse. Investigations are being intensified in this regard. Mahavishnu who was involved in this matter returned to Chennai from Australia today (07.09.2024). Following this, the Saidapet police arrested Mahavishnu from the airport on […]

Continue Reading

சாலையை சீரமைக்க ஏற்காட்டில் பொதுமக்கள் போராட்டம் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram ஏற்காட்டில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் நாகலுார் ஊராட்சிக்குட்பட்டு கொளகூர் மலை கிராமம் உள்ளது. இதை சுற்றி தாளூர் காடு, சுரைக்காய் பட்டி, செட்டிப்பட்டி, வீராச்சூர், புளிய மரத்துார், வேப்பாடி, பூமரத்துார் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து தினமும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கணவாய் புதுார் வழியாக ஏற்காடுக்கு சுற்றுலா வரும் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் […]

Continue Reading

நாட்டில் இந்து மதத்தில் தான் மூடநம்பிக்கை என்று பேசும் கிறிஸ்தவ முஸ்லிம் மதங்களில் நடப்பது என்ன ?

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் கிறிஸ்துவ ,முஸ்லிம்கள் அரசியலுக்காக இந்து மதத்தில் பழமையான மூடநம்பிக்கைகள் உள்ளதாக அவ்வப்போது தெரிவிப்பார்கள். அது என்ன என்றால்! சாமி ஆடுவது, கருப்புசாமி, முனீஸ்வரன் அவரவர் குலதெய்வ வழிபாடுகளை செய்யும்போது ,அதை மூட நம்பிக்கையாக கூட தெரிவித்திருக்கிறார்கள்.  இது தவிர, மகாபாரதத்தில் பாஞ்சாலியை அவதூறாக சித்தரித்து இருக்கிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டு ,தங்களுடைய மதத்தில் விஞ்ஞானபூர்வமாக கடவுள் இருப்பதை காட்டுவோம் என்று பல பொய்களை சொல்லி, மதமாற்றத்திற்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் […]

Continue Reading

ஈரோடு கிராமப் பகுதி வீடுகளில் கைகுழந்தையுடன் சென்று யாசகம் செய்வது போல் நடித்து திருடும் பெண்கள்.

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம் தயிர்பள்ளம் கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் கைக்குழந்தைகளுடன் யாசகம் கேட்பது போல் நடித்து, பொருள்களைத் திருடிச்சென்ற பெண்களை சிசிடிவி காட்சிகளைக்கொண்டு போலீசார் தேடிவருகின்றனர். அப்பகுதியில் பப்பாளி மதிப்பு கூட்டு தொழிற்சாலை நடத்தி வரும் கணேசன் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற அவர் மதியம் வீடு திரும்பியபோது அங்கிருந்த கேபிள், வயர், இரும்பு உள்ளிட்ட தளவாடப் பொருட்களை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். […]

Continue Reading

பாரத படை வீரர்கள் நல அறக்கட்டளை சார்பாக நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram   திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கேளூர்  சந்தைமேட்டில் பாரத படை வீரர்கள் நல அறக்கட்டளை சார்பாக நாட்டின்78வது சுதந்திர தின விழா,சிறப்பாக நடைபெற்றது. நிறுவனர் மற்றும் தலைவர் சுபேதார் மேஜர் C.ஜெயசீலன் தலைமை தாங்கினார்,  கார்கில் போர் வீரர் அவில்தார் R.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார், செயலாளர் அவில்தார் ஆறுமுகம் முன்னிலை வகித்தார், முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் L.சுப்பிரமணி CSD மேனேஜர் & கேப்டன் V தஞ்சையப்பன் CSD மேனேஜர் […]

Continue Reading

சின்ன சின்ன விஷயங்களை மீடியாக்களில் பெரிது படுத்தும் அரசியல் கட்சிகள் மக்கள் நலனில் ஏன் அக்கறை காட்டுவதில்லை ?

ஜூலை 17, 2024 • Makkal Adhikaram நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை விட, அரசியல் கட்சியினர் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டது. இதனால், நாட்டில் அரசியல் கட்சிகள் அதிகமாகி, மக்களிடம் பேச்சுப் போட்டி ,சோசியல் மீடியா போட்டி, மீடியாக்களில் போட்டி இப்படி போட்டிகள் தான் அதிகமாக இருக்கிறது.மேலும்,  ஒருவருக்கொருவர் வசை பாடி கொள்வது, ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்வது, இதுதான் அதிகமாக இருக்கிறதே ஒழிய மீடியாக்களில், மீடியாக்களும் அதை மக்களிடம் வியாபாரம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றுமே இல்லாத பாஜகவை சார்ந்த மத்திய […]

Continue Reading

நாட்டில் பெருகி வரும் படித்த இளைஞர்களின் வேலையில்லா நிலையை கட்டுப்படுத்த அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக மக்கள் கோரிக்கை .

ஜூலை 12, 2024 • Makkal Adhikaram நாட்டில் பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் மிகவும் அவசியம். ஆனால், எடப்பாடி ஆட்சியில் அதை மத்திய பிஜேபி அரசின் பேச்சைக் கேட்டு தளர்த்தி விட்டார். அது தவறு . எந்த மாநிலமாக இருந்தாலும், அந்தந்த மாநில மக்களுக்கு மாநிலத்தில் உள்ள மாநில அரசு வேலையானாலும்,மத்திய அரசு வேலை ஆனாலும், தனியார் வேலை ஆனாலும், அவர்களுக்குத்தான் முக்கியத்துவம், முதல் உரிமை அளிக்க வேண்டும். இல்லாத […]

Continue Reading